அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 16, 2008

பல ஆயிரங்களை காவு வாங்கின சீனாவின் பூமி அதிர்ச்சி(படங்களுடன்)



இங்குள்ள படங்களை பாருங்கள். உலகில் வளர்ந்த நாடான சீனாவில் உறுதியாக கட்டப்பட்ட கட்டிடங்களே இந்த பூமி அதிர்ச்சியில் தரைமட்டமாயின. உலக அரங்கில் ஆணவத்துடன் ஆட்சிசெய்துவந்த சீன இந்த பூமி அதிர்ச்சியில் சற்றே ஆடிதான் போயிள்ளன. இந்த பூமி அதிர்ச்சியில் ஒரு பள்ளி கட்டிடமே புதையுண்டு அதிலிருந்த மாணவர்கள் அனைவரும் பலியானாது அனைவரின் நெஞ்சை உறுக்கும் செயலாம். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கவும் ஜனங்கள் காக்கப்படவும் தங்கள் பிள்ளைகளை, உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் உண்டாகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம்

 the location of the earthquake is here:

Sichuan earthquake

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 This local hospital was completely destroyed.
New-born babies were taken to a safe area. 

 

0 comments: