அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 30, 2008

சாலையில் இவைகளின் ஒர் கம்பீர நடை!!!!!!!!!!

 

நீங்கள் பார்க்கும் இந்த படங்களுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன். நமது சாலைகளில் இவைகள் ஒய்யாரமாக நடந்து வருவதை பாருங்கள். இனி வாகனங்கள் செல்ல சாலையின் ஓரத்தில் ஒரு பாதையை அமைத்து தந்தால் நலமாயிருக்கும். இந்த திட்டம் எப்படிங்க இருக்கு!!!!!!!!


 
 
 

 
 
 
 
 
—Photo: K.R. Deepak

NAP TIME

0 comments: