அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 28, 2008

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றத் தானே செய்வார்கள்.(வீடியோ ஆதாரத்துடன்)

நான் சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். அவர் சொன்னார் ஒரு சாமியார் வாயிலிருந்து லிங்கம் எடுப்பதும் கையை சுற்றினால் செயின் வருவதுமெல்லாம் ஏமாற்று வேலை என்றும் அதை தான் விடியோவில் பார்த்தாகாவும் சொன்னார். சரி என்று நானும் அதை பார்த்தேன் வியந்தேன். ஓ இப்படியும் ஏமாற்றுவர்களா என்று. மேலும் அந்த நண்பர் சொன்னார். எனக்கு ஒரு லேத் மெசின் வேண்டுமே என்று கேட்டாலோ அல்லது கணமான ஒரு பொருளை கேட்டாலோ அதை அவரால் கொண்டுவர முடியாது மாறாக கையில் அடக்கமான பொருளை மட்டுமே அவரால் கொண்டுவரமுடியும். இது எப்படி என்று கேட்டார் நான் சொன்னேன் ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள் என்றேன். நான் சொன்னது சரிதானே.

1. கையை சுழற்றினால் செயின்




**************************************
2. வாயிலிருந்து லிங்கம்

0 comments: