அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 12, 2008

எல்லா கருமமும் ஒழிய நாயை கட்டிக்கவேண்டியதுதான்!!!! இந்த படம் அததானே சொல்லுது!!!!!!

எல்லா கருமமும் ஒழிய நாயை கட்டிக்கவேண்டியதுதான்!!!! இந்த படம் அததானே சொல்லுது!!!!!!

மனிதன் நாயை கடித்துவிட்டான் என்பது வேனா ஒரு வேளை நடந்தாலும் நடக்கலாம்  ஆனா நாயை கட்டிக்கிறதா நோ..நோ.. அப்படி எந்த முட்டாளாவது செய்வானா என நீங்க கேட்டிங்கனா இந்த படத்தை பாருங்க..அதுவும் நம் தழிழ்நாட்டுல தாங்க இது நடந்திருக்குனு சொன்னா நீங்க நம்பவா போறீங்க..

Man_marries_dog_2

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அவருக்கு... மன்னிக்கவும்..., மணமகனுக்கு 33 வயசு.. (ஒரு பிளாஸ் பேக் :  அவருக்கு 18 வயசு இருக்கும்போது இணை சேர்ந்து கொண்டிருந்த இரண்டு நாய்களை அடித்து கொண்று விட்டாராம் ( இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை!!!!) )

அந்த கர்ம பாவம் போக்க ஒரு ஜோதிடரின் ஆலோசனைத்தான் இவரு தன்னுடைய 33 வது வயசுல இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதாவது  முறைப்படி மந்திரங்கள் ஓத சாஸ்திர சம்பிரதாயப்படி  ஒரு பெண் நாயை திருமணம் செய்வதுதான்.

தெருவில் சுற்றிகொண்டிருந்த ஒரு நாயைப் பிடித்து அதை முறைப்படி  அலங்கரித்தார். அதின் கழுத்தில் தாலியும் கட்டினார். எப்ப‌டியிருக்குங்க‌ இவ‌ருடைய‌ திரும‌ணம். ஆனா ஹ‌னிமூன் எங்க‌ன்னு யாரும் கேக்காதைங்க‌!!!!ஆமா சொல்லிட்டேன்....

 


 

0 comments: