அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 16, 2008

தற்கொலைக்கு முயன்ற நடிகை நக்மா

சபீம நாட்களா சினிமாத்துறையில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டுவருகிறது. அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பணமிருக்கிறது ஆனாலும் ஏதோ ஒரு மனஅழுத்ததினால் அவர்கள் மிகவும் அதிகமாக பாதிக்கபட்டுள்ளனர்.

இப்படி தான் நடிகை நக்மாவும் இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலை செய்ய முயற்சித்தாக சமிபத்தில் அவர்களே ஒரு கூட்டத்தில் சொன்னதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது. "வாழும் கலைக்கும்" போய் பார்த்தும் அதும் தனக்கு சமாதானம் தரவில்லையாம். அந்த நேரத்தில்தான் தான் கிறிஸ்தவ வேதத்தை வாசித்தகாவும் இயேசுவிடம் பிரார்த்தனை செய்ததாகவும் அப்போது தன்னுடைய உள்ளத்தில் மிகப்பெரிய சமாதானம் அடைந்ததாகவும் கூறியுள்ளார். எப்படியோ ஒரு ஜீவன் காக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியே.. ஆனால் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருக்கும் ஆயிரக்கனக்கானபேர் இவரைபோல் சமாதான தரும் மார்க்கத்தை கண்டு கொண்டால் இன்னும் அளவில்லா மகிழ்ச்சியே. அதற்காக‌ இறைவனிடம் இறைஞ்சுவோம்






http://dinathanthiepaper.in/1452008/FE_1405_MN_11_PH_02.jpg

நன்றி :http://thamilislam.blogspot.com/2008/05/blog-post_1760.html

0 comments: