அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 20, 2009

படங்களை பார்த்தால் கண்கள் குளமாகும் உள்ளங்கள் உடையும்






படங்கள் : http://stop-the-vanni-genocide.blogspot.com/


























படங்களை பார்த்தால் கண்கள் குளமாகும் உள்ளங்கள் உடையும்

ஐயகோ என் இறைவா துப்பாக்கி சப்தங்கள் ஒழியனுமே
அமைதியின் காற்று வீசனுமே


இந்த அமைதியின் காற்று வீச‌ நம்மால் என்ன செய்ய இயலும் யோசித்தோம். முடிவு

கிறிஸ்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளாக‌ வ‌ரும் மார்ச் 1 ந்தேதி இணைந்து இல‌ங்கையின் அமைதிக்காக பிரார்த்தனை செய்ய இருக்கிறோம் நீங்க‌ளும் அன்று இருக்கும் இட‌ங்க‌ளில் ஒரு நிமிட‌ம் பிரார்த்த‌னை செய்வீர்க‌ளா??

கிறிஸ்துநேசன்

0 comments: