அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 10, 2009

இலங்கையில் அமைதியை கொண்டுவர காங்கிரசாருக்கு ஒரு யோசனை.


ஆமாங்க இதில உங்களுக்கும் ஒரு பங்கு வேண்டாமா? ஏன்னா நீங்க சர்வ அதிகாரம் படைத்த இடத்தில் இருக்கீங்க. அடுத்த தேர்தல்ல தமிழ் மக்களீடம் வரும்போது அவங்க‌ உங்களை பாத்து ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்கலன்னு கேள்வி கேட்பாங்க. நீங்க பதில் சொல்லமுடியாமா மூழிப்பீங்க. அதுக்குத்தான் இந்த ஐடியா..


அதாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஊர் ஊராக பேரணி நடத்துங்க. பொதுகூட்டம் நடத்துங்க. அது போதும் தமிழ் நாட்டு மக்களை ஏமாத்தா. ஆமா அப்படி செய்தா, நாங்க அவங்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினோம் இந்த மாதிரி யாராலயும் செய்யமுடியாது. எதிர் கட்சி காரங்களை நம்மாதீங்க. அவங்க சொல்றதெல்லாம் பொய் அப்படியின்னு சொல்லாலம். எப்படி ஐடியா...


அதிகாரத்தில் இருக்கும் நம்மைக்குறித்து சரித்திரம் சொல்லவேண்டும் இவர்கள் அதிகாரத்தில் இருந்தபோதுதான் ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் வந்தது என்று அப்படியின்னு யரோ ஒருவர் கடைகோடியில் நின்னு முனுமுனுக்கிறது எனது காதிலயும் கேக்கிறது.. என்ன செய்ய அவர்கள் காதில கேக்கலையே...


இறைவா இலங்கையில் யுத்தங்கள் ஓயவேண்டுமே இறை அமைதி தவழவேண்டுமே
வாஞ்சிக்கும்
கிறிஸ்துநேசன்

1 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்