அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 8, 2010

சோக நாட்டின் சோக கீதம்

பூகம்பத்தினால் நிலைகுலைந்து போயியுள்ளது ஹைதீ தீவு. இன்னும் சோகம் மாறத நிலையில் உள்ளனர் அம்மக்கள். உயீரோடு இருக்கும் மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைக்க இறை வேண்டுதல் செய்வோம்