அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 2, 2009

சகோதரர் முத்துகுமாரின் இறுதி ஊர்வலம் ‍

உலகமெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்கள் முத்துகுமாரின் பூத உடலுக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக காணப்பட்டனர். உலகத்தின் பார்வையை தன் மரணத்தின்பால் ஈர்த்து தமிழ் மக்கள் ஈழத்தில் படும் கொடுமையை உணர்ந்துகொள்ள செய்த முத்துகுமாருக்கு உலகமெங்கும் இருந்து வந்திருந்து முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்தினர். இதோ அதின் காட்சி தொகுப்புகள் சில:


**********************************************************



*******************************************



***************************************************



*****************************************************

0 comments: