அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 7, 2010

கைகள் வெட்டப்பட்ட பேராசிரியரின் சகோதரியின் பேட்டி.(விடியோ)

எனக்கு ஒரு மெயில் வந்திருந்தது. அதில் இந்த வீடியோ லிங்க் கொடுத்திருந்தார்கள். கேரளாவில் முஸ்லீம் வெறியர்களால் கைகள் வெட்டப்பட்ட பேராசியரின் சகோதரி நேரில் கண்ட சம்பவத்தை விளக்குகின்றார். எப்படி திட்டமிட்டு இந்த காட்டு மிராண்டி தாக்க்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெளீவாக சொல்லியுள்ளார். இவர்கள் நடுவில் வாழும் நாம் கொஞ்சம் பயத்துடன் தான் வாழவேண்டியுள்ளது


0 comments: