அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 26, 2010

பேராசிரியரை தாக்குதல் நடத்தும் பிஎப்இயின் திட்டம் 3 முறையும் தோல்வி.: ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பேராசிரியரை தாக்க நாங்க மூணு முறை முயற்சி செய்த்தது தோல்வியில் முடிந்தது. நான்காவது முறைதான் வெற்றிபெற்றோம் என கைது செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்டை சேர்ந்த முக்கிய குற்ற்வாளி யூனிஸ் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். ஏற்கனவே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அது வெற்றிபெறாததால் நான்கு சக்கர வாகனம் வாங்கி தங்களது திட்டத்தை செயல்படுத்தியதாகவும் கூறியுள்ள இவர் பாப்புலர் ப்ரண்ட்தான் இத்தாக்குதலுக்கு பின்னால் என்பதையும் ஒப்புகொண்டுள்ளார்.

சட்டம் எதையோ சொல்லட்டும்.. நாங்க நினைப்பதைதான் செய்வோம் என்று திட்டமிட்டு செயல்படும் இப்படிப்பட்ட இயக்கங்களால் நாட்டுக்கு கேடு வராதிருக்க எல்லோரும் இறைவனை இறைஞ்சுவோம்

0 comments: