அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 9, 2010

விஜய் டீவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2010 ல் ஒரு அழகான பக்திபாடல்

பக்திபாடல் பகுதியில் இறைவனை புகழ்ந்து ஒரு பாடல். பாடியவர் தன் சிறந்த குரலில் பாடி அனைவரையும் மகிழ செய்துள்ளார்.
எப்போதுமே சினிமாவுக்கும் ஆன்மிகத்துக்கும் ஒத்துவருவது கொஞ்சம் கடினமானதுதான். அதிலும் (ஆபாசங்கள் கொண்ட) சினிமாவுக்கும் தூயவாழ்வு வாழ விரும்பும் ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த சினிமா சற்று தூரம் தான். ஆனாலும் இறைவன் கொடுத்த குரல் வளத்தையும் பாடல் எழுதும் தாலந்தையும் அனைவருக்கும் கொண்டு செல்வதும் அவர்களை மகிழ செய்வதும் பாரட்டுகுரியதே.பாடிய ஆல்வின் தாமஸ் சகோதரருக்கும் பாரட்டுக்கள்

0 comments: