அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 9, 2010

பாப்புலர் பிரண்ட் தலைவர்கள் வீட்டில் அல் கொய்தாவின் பிரச்சார சி டிக்கள்(அதிர்ச்சி தகவல்)

கேரளா காவல் துறைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தேசப்பற்றுள்ளதைபோன்ற ஒரு தோற்றத்தை காண்பித்துவந்த பாப்புலர் பிரண்ட் என்ற அமைப்பு தற்போது தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்புடன் தொடர்புள்ளதை கண்டுபிடுத்துள்ளதும் அங்கு அல்கொய்தாவில் பிரச்சார சிடிக்களும் கைப்பற்றப்பட்டதுள்ளதும் விசாரணைசெய்யும் காவல் துறைக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசு தெரிவித்துள்ளதாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருதாக தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட தீவிரவாத அமைப்புகளால் தேசத்துக்கு ஆபத்து வராதிருக்கு அனைவரும் இறைவனிடம் இறைஞ்சுவோம்


3 comments:

Robin said...

இஸ்லாம் இனிய மார்க்கம் !

Anonymous said...

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி. அமெரிக்க தலைமையிலான கிறிஸ்துவ பயங்கரவாத கொள்ளி ஒரு பக்கம். அல்கொய்தா தலைமையிலான இஸ்லாமிய பயங்கரவாத கொள்ளி மறு பக்கம். ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வது தான் ஆச்சர்யமாக உள்ளது.

christhunesan said...

//அமெரிக்க தலைமையிலான கிறிஸ்துவ பயங்கரவாத கொள்ளி ஒரு பக்கம்.//

ஓ அப்படியானால் நமது அரசாங்கம் ஏன் அந்த நாட்டுடன் நட்புறவு வைத்துள்ளது. தீவிரவாதம் என்று தெரிந்ததினாலா????.. ஒன்று புரிந்துகொள்ளுங்கள். ஒரு வேளை நீர் சொன்னவாறு அமெரிக்கா பயங்கரவாத செயலில் ஈடுபட்டுகொண்டிருக்குமாயின் அது மதத்தின் பெயராலா? என்பதை விளக்கவும். நன்றி