அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 2, 2009

பிரணாப்: டெல்லியில் அப்படி, தமிழகத்தில் இப்படி

அன்று டெல்லியில் பாராளமன்றத்தில் இலங்கை உள் நாட்டு விவகாரத்தில் இந்திய அரசு தலையிடாது. அதே நேரம் விடுதலைபுலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடையவேண்டும் என்று சொன்ன வெளியுறத்துறை அமைச்சர் பிரணாப் அவர்கள் நேற்று தமிழகம் வந்தபோது விடுதலைபுலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தத்திற்கு இலங்கையும் சம்மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். யாரை திருப்தி படுத்த இந்த அறிக்கையோ??? எதுவாயினும் இலங்கை தமிழருக்கு நன்மையாக முடிந்தால் சரிதான்

0 comments: