அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 24, 2009

கவலைகள் மறந்து பாடுவோம் : உயிரான உயிரான இயேசுவே

3 comments:

கோவி.கண்ணன் said...

பாடலும் இசையும் அருமையாக இருக்கிறது. கிராபிக்ஸ் சேர்க்காமலும், பாடுபவர் கேமராவைப் பார்க்காமல் இருந்தால் இன்னும் இயல்பாக இருக்கும்.

சிறப்பான வரிகள், சிறப்பான் குறல் வளம், மென்மையான இசை.

கோவி.கண்ணன் said...

அந்த தொகுப்பில் இருந்த 'சரணம் ஐயா...சர்வேஷ்வரனே' என்ற பாடலும் நன்றாக இருந்தது, ஆனால் காட்சிதான் 'இந்துமத' சாயல்

christhunesan said...

நன்றி சகோதரர் கோவி கண்ணன் பாடலை இரசித்தமைக்கு