அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 3, 2009

இலங்கை கிரிக்கெட் வீரர்களை கொல்ல நடந்த முயற்சி : விடியோ தொகுப்பு

தற்போது பாகிஸ்தானில் சுற்றுபயணம் செய்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியினரை குறிவைத்து இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர். 4 காவல்துறையினரும் 2 பொதுமக்களும் இறந்துள்ளனர். இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நிறைந்த ஒரு நாடு என்பதைதான் இது மீண்டும் நினைவு படுத்துகிறது. இந்த இலட்சனத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் சென்று விளையாட அனுமதிக்கும்படி கிரிக்கெட் வாரியம் கேட்டது ஏதோ மத்திய அரசு தடுத்த காரணத்தினால் நமது வீரர்கள் நிம்மதி காற்றை சுவாசிக்கின்றனர்.

இனியாவது உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்காமல் இருந்தால் சரிதான்



********************************



***************************

0 comments: