அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 28, 2010

நடந்தது என்ன - பேராசிரியரும் கேள்விதாளும்

சமீபத்தில் கேரளாவில் ஒரு பேராசிரியரின் கையை இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். காரணம் அவர் தயாரித்த கேள்விதாளில் அவர்களின் நபி அவர்களை அவமதித்ததாக சொன்னார்கள்.

ஆனால் விசாரணையில் கல்லூரியின் பாடத்திட்டத்தில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த குஞ்சுமுகமது என்பவர் எழுதிய ஒரு பாடத்தில் ஒரு கதாபாத்திரம் வருகிறது. அதில் ஒரு பைத்தியக்காரன் கடவுளிடம் பேசுவது போன்ற ஒரு உரையாடல் வருகிறது. அவர் எழுதின அந்த உரையாடலைதான் அந்த கேள்விதாளில் இந்த பேராசிரியர் போட்டுள்ளார். இது தான் விவாதமாகியுள்ளது. இதில் பேராசிரியர் ஒரு தவறும் செய்யவில்லை என பேராசிரியர் சங்கங்களும், பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களில் பெரும்பான்யோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

(ஆதாரம் : பாடதிட்டதின் நகலில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அடிகுறிப்பிட்டபாகத்தை மலையாளம் தெரிந்தவர்களிடம் சொல்லி வாசித்து பாருங்கள்.)

இதில் கவனிக்கவேண்டியது முகமது என்ற பெயரை எப்படி நீ பயன்படுத்தலாம் என்பதுதான். இது என்ன கூத்தாக இருக்கிறது. அட அந்த இஸ்லாமிய ஆசிரியரின் பெயர் முகமதுதானே. எதாவது கேட்பதாக இருந்தால் அந்த இஸ்லாமிய ஆசிரியரை அல்லவா கேட்கவேண்டும்.

ஆக முகமது என்ற பெயர் வந்தாலே அது அவர்களின் நபியை தான் குறிப்பதாக சொல்லி யாரும் முகமது என்ற வார்த்தையையே பயன்படுத்தகூடாது என்பதை போலதான் இவர்களின் தாக்குதல் நடந்துள்ளது. யாராவது முகமது என்ற பெயரை வைத்துள்ளவர் களவு செய்தால் இனிமேல் ------ களவு செய்தான் என பெயரை குறிப்பிடாமல் சொல்லவேண்டும் என்பதை போல உள்ளது இவர்களின் நடவடிக்கை. இதைதான் அவர்களும் விரும்புகிறார்கள் போல..

முகமது என்ற பெயர் வேறுயாரும் பயன் படுத்தகூடாது என்பதுபோல உள்ளது அவர்களின் வாதம் அப்படி மீறி யாராவது பயன் படுத்தினால் அவர்களின் கையை வெட்டுவது காலை வெட்டுவது இதுதான பகுத்தறிவு உள்ள செயலா...

இது காட்டு மிராண்டி தனமாக் செயல் அல்லவா

கீழே உள்ள ஆதாரங்களையும்இந்த வீடியோவையும் பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும்
























































0 comments: