அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 9, 2010

குர்‍ஆன் எரிப்பு நாள் 9/11: இது சரியா? தவறா?": KajaNazimudeenக்கு பதிலாக இதை படிக்கலாம்

//PortoNovo KajaNazimudeen said...

ஆம்; ஆம், குரானை படியுங்கள்! முகம்மதுவின் ஹதீசையும் படியுங்கள்!! அப்பொழுதானே அவைகளுடைய வெளிச்சஒளி கீற்று உங்களுடைய இதயங்களை வியாபித்து, ஆன்மாக்களை சுத்தப்படுத்தும். ஆம் - எரிப்பதை விட, குரானை படிப்பதினால் அதிக நன்மை உண்டாகும் என்பது எல்லோருடைய கருத்தும் கூட.//

குர்‍ஆனை படிக்கச்சொல்லி கிறிஸ்தவர்களாகிய நாங்ககளே இஸ்லாமியர்களை உற்சாகப்படுத்துகிறோம், ஏன் தெரியுமா? ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் படிக்கச்சொல்கிறோம் ஏன் தெரியுமா?

அப்போது தான், உண்மை இஸ்லாம் என்றால் என்ன என்பது விளங்கும் என்பதற்காக:

குர்‍ஆனை படிப்பதினால் கீழ்கண்ட விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்:

1) ஒரு முஸ்லீம் தன் மனைவியை அடிப்பதற்கு அல்லாஹ் உரிமை கொடுத்து இருக்கிறார் என்று அறிந்துக்கொள்ளலாம்.

 2) ஒரு முஸ்லீம் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று அறிந்துக்கொள்ளலாம்.
(முதல் மனைவியின் விருப்பமெல்லாம் அவசரமில்லை)

3) வீட்டில் அடிமைப்பெண்கள் இருந்தால், அவர்களோடு விபச்சாரம் செய்யலாம் என்றுச் சொல்லி அல்லாஹ் கொடுக்கும் உரிமையை தெரிந்துக்கொள்ளலாம்.

4) குர்‍ஆனை படித்தால் பெரும்பான்மையாக புரியாது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

5) ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கையையும் படித்தால்,  இன்று ஏன் இஸ்லாமை தீவிரவாத மதம் என்றுச் சொல்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

6) மனைவி கிழவியாகி விட்டால், அவளை விவாகரத்து செய்யலாம், இதனை முஹம்மதுவின் வாழ்க்கையில் கண்டுக்கொள்ளலாம்.

7) ஆறு வயது சிறுமியானாலும் சரி, தாத்தா வயதில் இருக்கும் இஸ்லாமியர் வெட்கமில்லாமல் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

8) வளர்ப்பு மகனாக இருந்தாலும் சரி, அவனது மனைவியை திருமணம் செய்துக்கொள்ளலாம், அதற்கு அல்லாஹ் வழி வகுப்பான், அதாவது விவாகரத்து செய்த பிறகு "இந்த பாக்கியமுள்ள திருமணத்தை" தானே வகுத்தான் என்று அல்லாஹ் சொல்லியுள்ளதை புரிந்துக்கொள்ளலாம்.

9) இஸ்லாமை ஏற்றுக்கொள் இல்லையானால் நீ உயிரோடு இருக்கமாட்டாய் என்று முஹம்மது சொல்லி, மற்ற நாட்டு மன்னர்களுக்கு கடிதங்கள் எழுதி "இஸ்லாமிய அழைப்பு" கொடுத்த விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்.

10)  போரில் பிடிப்பட்ட பெண்களை அன்றே கற்பழிக்க அனுமதி கொடுத்த முஹம்மதுவின் தியாக மனப்பான்மைப் பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...


இப்படி அனேக நன்மைகள் குர்‍ஆனை,ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் படிப்பதினால், இஸ்லாமிய்ர்கள் அறிந்துக்கொள்ளலாம்.

Umar


0 comments: