அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 24, 2009

தினகரனும் சன் நியூஸும் இரட்டடிப்பு செய்யும் திரைப்படதுறையினரின் உண்ணாவிரதம்

திரைப்படத்தினரை விமர்சிக்கும் மக்கள் தொலைகாட்சியில் கூட அந்த செய்தி வந்துள்ளது ஆனால் சினிமா சினிமா என்று மக்களை சினிமாவை விட்டு வெளியே வரமாக செய்யும் சன் நெட்வெர்க்கில் நேற்று சினிமாதுறையின் உண்ணாவிரசெய்தியை குறித்து மூச் விடவில்லை. பத்திரிக்கையில் சிறியதாக போட்டுள்ளனர். ஆமா பின்ன மத்திய அரசாங்கத்திற்கு எதிராக அல்லவா தீர்மானம் போட்டுள்ளனர். இதில் திமுகாவும் ஒர் அங்கமள்ளவா.. பின்ன வரதா கோபம். இங்குள்ளவர்களை எதிர்க்காமல் இலங்கை பிரச்சனை பற்றி மட்டும் பேசினால் அவர்களுக்கு ரொம்ப சந்தோசம் ஆனா இங்குள்ளவர்களைபற்றி குற்றமாக பேசினால் அவ்வோளாதான். த‌மிழாவ‌து ஒன்னாவ‌து....ம்ம்..... கூம்...
.

0 comments: