அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 9, 2009

சொந்தங்களை பறிகொடுத்தேன், அடுத்து குறி நான்தான்.

(எச்சரிக்கை: கண்டிப்பாக இளகிய மனமுடயவர்கள் இதில் உள்ள காணொளியைப் பார்க்க வேண்டாம்)


ஓ சொந்த நாட்டிலே வாழ வழியில்லாமலும் கண்முன் செத்துமடியும் சொந்தங்களை பார்த்தும் நாளை எனது நாளாகவும் இருக்கலாம் என பயந்த கண்களோடு ஓடி ஒளிய இடமில்லாமல் கண்ணீரை மட்டுமே சொத்தாக கொண்டு கண்ணீரோடு வாழும் தமிழ் இனமே காலை நல்ல பொழுதாக விடியட்டும் இறைவனின் கருணையால்






source : http://stop-the-vanni-genocide.blogspot.com/2009/04/blog-post.html

0 comments: