அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 9, 2008

நிலவின் சுற்றுபாதையில் இந்தியாவின் சந்திராயன் விடியோவில்

இந்தியா விஞ்ஞானிகளின் அபார அறிவுக்கு மற்றுமொரு மைல்கல்லாக இந்த செயற்கைகோளான சந்திராயன் 1 வெற்றிகரமாக நிலவின் சுற்றுபாதைக்கு வந்துள்ளது. இதை வெற்றிகரமாக்கிய இந்திய விஞ்ஞானிகளுக்கு இந்தியர்கள் அனைவருகே வெற்றி வாழ்த்துகளைதெரிவித்துவருகிறார்கள். இவர்கள் மேல் இறைவனின் ஆசி இருப்பதாக. இன்னும் பல வெற்றிகளை அடைய எமது வாழ்த்துக்களும்.

4 comments:

வடுவூர் குமார் said...

என்னுடைய வாழ்த்துக்களும் ,அவர்களுக்கு.

நா. கணேசன் said...

இந்திய விண்கலனின் பெயர்
சந்த்ரயான் என்பதாகும்.
அதன் பொருளை விளக்கம்,
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

நன்றி,
நா. கணேசன்

christhunesan said...

//என்னுடைய வாழ்த்துக்களும் ,அவர்களுக்கு//

தங்கள் வருக்கைக்கும் வாழ்த்து தெரிவிப்புக்கும் நன்றி வடுவூராரே

christhunesan said...

//இந்திய விண்கலனின் பெயர்
சந்த்ரயான் என்பதாகும்.//

தங்கள் வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி நா கணேசன் அவர்களே