அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 3, 2008

உங்கள் மானிட்டரின் அழுக்கை நாய் குட்டி வந்து கிளின் செய்ய விருப்பமா.. அப்படின்னா..





உங்கள் கம்யூட்டர்ல‌ மானிட்டரின் அழுக்கை நாய் குட்டிகள் வந்து கிளின் செய்ய விருப்பமா அப்படின்னா இதை கிளிக் செய்யுங்க.
(கொஞ்சம் டைம் ஆகும் பொருமையா இருங்க.. ஒகேவா.. )


அந்த நாய் குட்டியை கூப்பிட உங்க மவுசை இத மேல வைச்சு அமுக்குங்க‌ ... http://theglobalbible.com/temp/screenclean.swf
_________________


special thanks : http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=11132#11132

1 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது கமரா லென்சை நக்குகிறது போல் உள்ளதே!!
நாய்க்குட்டி கொள்ளை அழகு.
மேலும் தங்களிடம் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "எங்கே சுமந்து போறீரே? சிலுவையை -நீர்
எங்கே சுமந்து போறீரே" எனும் கிருஸ்தவப் பாடல் mp3 ல் இருந்தால் தரமுடியுமா?