
அது பிடித்துப்போன ஆமை, எஜமானர் தம் பற்ற வைக்கும்பீதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காலைப் பராண்டுமாம். அப்போது முதல் 'தம்' முக்கு அடமிஅயாகிவிட்டது ஆமை. சிகரெட்டை லாவகமாக கவ்வி, உள்ளிழுத்து புகையை வெளிவிடுகிறது ஆமை.
http://www.dinakaran.com/daily/2008/mar/31/jannal.asp
பார்த்திங்களா கதையை ... உங்க பிள்ளைங்களும் இந்த மாதிரி பழக்கமெல்லாம்
பழகாம இருக்கனும்னா நீங்க முதல்ல அடிக்காம இருங்க. சரியா!!!!!!!! இல்லை ஆமை
கதைதான்
0 comments:
Post a Comment