இப்பதான் ஒரு கட்டுரையை படிச்சேன் அதாவது போலி உமரும் - உளறல்களும்... அப்படின்னு
ஆமாய்ய அவரு போலிதான்னு வைச்சுக்கோ சரி அவரு எந்த தளத்தில எழுதினாருன்னு நீங்க ஒரு லிங்க் தரவேண்டியதுதானே அதுதானே வலைதளத்திலிருந்து ஒரு விசயத்தை மேற்கொள் காட்டும்போது கடைபிடிக்கவேண்டிய உலக நியதி. இந்த ஒரு விசயமே போதுமே யாரு பயப்படுகிறார்கள் என்று.. சகோதரரே முதலில் தொழில் தர்மம் என்று ஒன்று உண்டு. அதை கடைபிடிக்கவேண்டும். உங்களால் போலி என்று அழைக்கப்படும் உமர் அவர்களின் கட்டுரையில் எதற்காவது ஆதார லிங்க் தராமல் இருக்கிறாரா? உண்மையான(???) நீங்களோ அவரின் கட்டுரையை குறிப்பிடும்போது எதற்கும் அதற்கான லிங்க் தருவதில்லையே. இதை வலைதள சகோதரர்கள்தான் நிதானிக்கவேண்டும்.
Source :போலி உமரும் - உளறல்களும்...
http://christianpaarvai.blogspot.com/2009/02/blog-post.html
http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
http://abunoora.com/