அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

September 23, 2008

கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டு கொள்ளாத முதலைமைச்சர் கண்டு மனம் வேதனையடைந்த‌ ஆர்ச் பிஷப்

கர்நாடாகாவில் ஒவ்வொரு நாளும் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிராக நட்ந்து கொண்டிருக்கும் வன்முறையை அங்குள்ள அரசாங்கம் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. தற்போது மத்திய அரசாங்கத்தின் (காலந்தாழ்ந்த) நிர்பந்தம் காரணமாக (ஒரிசாவில் அதுகூட இல்லை) தற்போது கர்நாடக அரசு கிறிஸ்தவர்களை சமாதன படுத்தவும்( ஆனால் நடப்பது வேறு) கிறிஸ்தவர்களின் மனகுமுறலை கேட்பதாவும் காட்டி கொள்ள அம்மாநில முதலமைச்சர் ஆர்ச் பிஷப்பை சந்திக்க சென்றார். அவரை கண்ட ஆர்ச் பிஷப் தன்னுடைய மனவேதனையை கொட்டி தீர்த்துள்ளார். (முழுவதுமாக அல்ல). அவரின் மனவேதனையை இறைவன் அறிந்துள்ளார். அவரே பாதிக்கபடும் மக்களை காக்க நடவடிக்கை எடுப்பாராக‌















விடியோவில் http://broadband.indiatimes.com/videoshow/3513621.cms

0 comments: