அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

September 4, 2012

அப்பாவி சிறுமிக்கு எதிராக செயல்பட்ட இமாம் கைது

பாகிஸ்தானில் கடந்த மாதம் குரானில் சில பிரதிகளை கிழித்து எறிந்ததாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாள்  சிறுமி ரிம்ஷா மாசிஹ். இவளுக்காக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்துவந்தனர். அதற்கு பலன் கிடைத்துள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.. இவர்தான் இந்த சிறுமியின் பள்ளீகூட பையில் இந்த குரானின் சில கிழிந்த பிரதிகளை வைத்துள்ளார்.. எப்படியாவது சிக்கிகொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்தில்தான். மேலும் இப்படியாக சதிசெய்து ஓவ்வொரு கிறிஸ்தவர்களையும் வெளியேற்றவேண்டும் என்பதே இவரின் விருப்பம். இதில் கவனிக்க படவேண்டிய ஒன்று இந்த இமாம் எவ்வளவுக்கதிமகாக குரானை உயிரினுலும் மேலாக மதிக்கிறாரோ அவரே தான் குரான் பிரதிகளை கிழித்துள்ளார். அப்படியானால் வெளிப்படையாக எல்லோர் முன்னும் குர்ரானை மதித்தவர் யாரும் பார்க்கதாத போது அது கிழித்தார் என்றால் அதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.. இப்போது அந்த இமாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மதம் என்ற பெயரில் மனித உரிமைக்கு எதிராக செயல் பட்டு இப்படிப்பட்ட அப்பாவி மக்களை அழிக்க நினைக்கும் இப்படிப்பட்ட கொடுரர்கள் மனந்திரும்பவேண்டும்.. பிரார்த்திப்போம்


விடியோவில் பார்ப்பதற்கு

0 comments: