அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 24, 2010

யானைக்கு மதம் பிடித்தால்...(விடியோ)

மனிதனுக்கு எந்த மதம் பிடித்திருக்கிறதோ அந்த மத்தை போல தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான். ஆனால் யானைக்கு மதம் பிடித்தால் சொல்லவே வேண்டாம். ஊரே அல்லோல கல்லோலம் பட்டுடும். அப்படிதான் கடந்த வாரம் கோயிலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஒரு யானைக்கு மதம் பிடித்தது.கடவுள் சேவைக்கு பக்குவபடுத்தவேண்டும் என்ற பெயரலால் யானைக்கு கொடுக்கும் துன்புறுத்தல் கொஞ்சம் அதிகமாக போகும்போது இப்படிதான் தலைகெட்டு திறிய நேரிடும். மதம் பிடித்த யானைக்கு பயந்து பொதுமக்களும் ஓட்டம். யானை பாகனும் ஓட்டம். என்ன செய்ய உயிர் பயம்.. இரயில் நிலையம், சாலை வழி என எல்லா இடங்களையும் இந்த யானை கதி கலங்க வைத்துவிட்டது. இறுதியில் ஒரு வழியாக மயக்க ஊசி போட்டு அதை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர் வனதுறையினர். மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனியேனும் இவைகளை துன்புறுத்துவது கொஞ்சம் நிறுத்தப்பட்டும்.

0 comments: