அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 2, 2012

இளம் காதல் ஜோடி கல்லால் அடித்துகொலை- காரணம் ஷரியா



photo_1343657967773-3-0.jpg


மாலி நாடின் வடக்கு பகுதியை கைப்பற்றிய இஸ்லாமிய தீவிரவாதிகள் அங்கு ஷரியா என்னும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்..

அதன் விளைவு... இரண்டுபேர் பலியாக்கப்பட்டுள்ளனர்.. காரணம் கல்யாணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுகொண்டதுதானாம்... அதுவும் எப்படி அவர்களை கொலைசெய்துள்ளனர் தெரியுமா...

குழியில் இருவரையும் இறக்கி தலை மட்டும் தெரியும் அளவுக்கு மண்ணை கொட்டி இப்போது சுற்றியுள்ள இஸ்லாமியர்களிடம் ம்ம்ம்ம் என்றதும் எல்லோரும் கல்லால் அடித்தார்கள்... இது எப்படிப்பட்ட வேதனை பாருங்கள்.. இப்படி கதறி கதறியே மரித்துபோயிள்ளனர்...

இவர்களை கொல்லும் அளவுக்கு அந்த மக்களுக்கு இஸ்லாம் எந்த அளவுக்கு மன தைரியம் கொடுத்துள்ளது பாருங்கள்....

செய்திகளுக்கு

http://news.yahoo.com/islamists-north-mali-stone-unwed-couple-death-142159702.html


http://www.dailymail.co.uk/news/article-2181534/Couple-stoned-death-adultery-Mali-approved-punishment.html


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=519927

0 comments: