அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 9, 2009

அமைதியை கொடு இறைவா.. (நன்றி விஜய் டி வி)


நடனமும் கண்ணீரை வரவழைக்கும் என்பது இவரின் இந்த வீடியோவிலிருந்து தெரிகிறது. இதன் இறுதியில் இலங்கை தமிழ் மக்களின் அவலம் தெரிகிறது. அவர்களின் அழுகுரல் என் உள்ளத்தில் இன்னமும் ஒளித்துகொண்டே இருக்கிறது. இதை எழுதும்போதும் உள்ளத்தால் அழுதுகொண்டு இருக்கிறேன். நிச்சயம் அமைதி திரும்ப வேண்டும். அவர்களின் கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறவேண்டும். இறைவா அமைதியை கொடு இறைவா..

0 comments: