அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 12, 2009

மனதை விட்டு நீங்க மறுக்கும் பிரேம் கோபாலின் அந்த வார்த்தைகள்


தினம் தினம் இலங்கையில் நூற்றுகனக்கான மக்கள் இலங்கை இராணுவத்தினரால் பலியாய் கொண்டிருக்கும் இந்த வேளையில் தனது பொருப்பை சரியாய் செய்த பிரேம் கோபாலை பாராட்டாமல் இருக்கமுடியாது. தனது திறமையை வெளிபடுத்துவதோடு ஒரு செய்தியையையும் உலகெங்கும் விரைவாக எடுத்துசென்ற அவரது பணி மெச்சிகொள்ளக்கதக்கது. அதிலும் அவர் சொன்ன ஒரு வார்த்தைகள் அவரின் உணர்வுகள் இன்னும் என் மனதை விட்டு இயலாமல் இருக்கிறது. அதிலும் சொன்னாரே ஒரு வார்த்தை " இங்கு ஒரு புறாவை கேட்டேன். இறுதியில் பறக்கவிட ஆனால் மிருகவதை தடை சட்டப்படி அது தடை செய்யப்பட்டுள்ளது என்றனர். அட பாவமே இங்கு ஒரு புறாவுக்கு.. அங்கு தினம் தினம் செத்துகொண்டிருக்கிறார்களே "' எவ்வளவும் உணர்ச்சிபூர்வமான பரிதாபமான வார்த்தைகள். இங்குள்ள இனி மத்தியில் வர இருக்கும் புதிய‌ அர‌சாங்க‌மாவ‌து த‌க்க‌ ந‌ட‌வடிக்கை எடுத்து இல‌ங்கையில் அமைதி நில‌வ‌ உதவ‌வேண்டும் என்ப‌தே அனைவ‌ரும் ஆவா..

http://www.youtube.com/watch?v=K8mpEzO6Wy4

0 comments: