அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 9, 2009

செயற்க்கை கோள் படங்கள் சொல்லும் செய்தி:

ஐ நா சபையால் செயற்கைகோளின் உதவியால் எடுக்கப்பட்ட இந்த படங்கள் சொல்லும் செய்தி இலங்கை தமிழன் அழிந்துகொண்டிருக்கிறார். இருக்கும் இடம் தெரியாமல் போய்கொண்டிருக்கிறது. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.. ஐ நா சபையே... படம் எடுத்து பார்ப்பதோடு நிறுத்திகொள்ளாமல் இருந்தால் சரிதான்..



0 comments: