அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 27, 2009

இலங்கை தமிழனுக்கு, இன்னுயிரை இழந்த தமிழனுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும்

கண்ணீருடன் எனக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சம் இந்த பிரார்த்தனைகள் ஒருநாளும் வீணாகது.
உங்களுக்கு தன்னுடைய உயிரையே தந்து இந்த உலகம் மீட்புறவேண்டுமென விரும்பின இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் என்னுடைய ஆழ்ந்த வருத்தங்களும் பிரார்த்தனைகளும்.

உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும். விரைவில்




0 comments: