September 4, 2012
அப்பாவி சிறுமிக்கு எதிராக செயல்பட்ட இமாம் கைது
March 3, 2009
இலங்கை கிரிக்கெட் வீரர்களை கொல்ல நடந்த முயற்சி : படத் தொகுப்பு
தற்போது பாகிஸ்தானில் சுற்றுபயணம் செய்துவரும் இலங்கை அணியினரை குறிவைத்து இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர். 4 காவல்துறையினரும் 2 பொதுமக்களும் இறந்துள்ளனர். இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நிறைந்த ஒரு நாடு என்பதைதான் இது மீண்டும் நினைவு படுத்துகிறது. இந்த இலட்சனத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் சென்று விளையாட அனுமதிக்கும்படி கிரிக்கெட் வாரியம் கேட்டது ஏதோ மத்திய அரசு தடுத்த காரணத்தினால் நமது வீரர்கள் நிம்மதி காற்றை சுவாசிக்கின்றனர்.
இனியாவது உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்காமல் இருந்தால் சரிதான்
A video grab shows gunmen firing in the direction of a police vehicle in Lahore March 3, 2009. (Xinhua/Reuters Photo) |

![]() |
Pakistani policemen inspect a damaged police van at a shooting site in Lahore March 3, 2009. (Xinhua/Reuters Photo) |
![]() |
A video grab shows a body lying inside an ambulance after an attack by unidentified gunmen in Lahore March 3, 2009. (Xinhua/Reuters Photo) |
இலங்கை கிரிக்கெட் வீரர்களை கொல்ல நடந்த முயற்சி : விடியோ தொகுப்பு
இனியாவது உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்காமல் இருந்தால் சரிதான்
********************************
***************************
February 17, 2009
பாகிஸ்தானும் தாலிபானும் கூட்டு சேர்ந்தனர். அதன் விளைவு???
இதன் விளைவு பாகிஸ்தானின் ஒருபகுதியில் இஸ்லாமிய சட்டம் அமல்.
இனி பெண்கள் படிக்கவோ வேலைக்கு செல்லவோ அங்கு ஒரு மாகாணத்தில் மட்டும் முடியாது. ஆம் சுவாட் எனப்படும் பகுதியில் தாலிபான்களுடம் கூட்டு சேர்ந்த பாகிஸ்தான் அரசாங்கம் அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து அங்கு முழு ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்தியுள்ளது.

The Taliban have demanded Shariah law in Swat and the surrounding region.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்தபோது அங்கும் இஸ்லாமிய சட்டம் அமல் படுத்தப்பட்டது. அதின் விளைவுகள் எப்படியிருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெண்கள் தங்கள் முகங்களை முழுமையாக மறைத்துகொள்ளவேண்டும். கல்விசாலைகளுக்கு செல்லக்கூடாது. செவிலியர் போன்ற எந்த வேலைக்கும் செல்லகூடாது போன்ற பெண் அடிமைதனங்களை நாம் பார்த்ததுதானே. தற்போது பாகிஸ்தானின் இந்த சுவாட் மாநிலத்திலும் அந்த நிலைமையே வரப்போகிறது. ம் என்ன செய்ய.. அங்குள்ள மக்களை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது
source : http://www.nytimes.com/2009/02/16/world/asia/16pstan.html?ref=world