அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 31, 2012

கடையநல்லூரில் ஒருவருக்கு பாத்வா?.. எதற்கு??



கடையநல்லூரில் ஒரு சகோதரர் இஸ்லாமுக்கு எதிரான ஒரு கட்டுரையை தனது பேஸ் புத்தகத்தில் பரிமாற்றம் செய்ததற்காக அவருக்கு எதிராக பாத்வா அறிவிக்க பட்டுள்ளது.. அதாவது அவரை அங்கவீனமாக்கும்வதாம்... கொடுமை... கொடுமை.... மற்ற மார்கத்தை கடுமையாக விமர்சிக்கும் இஸ்லாமிய சங்கங்கள் தங்கள் மத்தை விமர்சிப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது... உணர்வுள்ளவர்கள் ஒரு வரியிலாவது உங்கள் கண்டணத்தை தெரிவியுங்கள்

முழுமையாக அறிந்து கொள்ள

http://www.katturai.com/?p=1937

0 comments: