இந்தியாவின் சார்பில் ஸலம்டாக் மில்லினியர் என்ற திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை தட்டிசென்றதில் ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொரு புறம் இது முழுமையான வெற்றி என்று சொல்லமுடியாது. ஏனெனில் முதலாவதாக இது இந்திய மொழிகளில் எடுக்கபடவில்லை. இது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுத்த திரைப்படம். மேலும் அதின் இயக்குனர் தொடங்கி அதில் பணியாற்றிய பெரும்பாலனவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால் தான் இத்திரைப்படம் அமெரிக்கவரை சென்று ஆஸ்கரையும் தட்டி வந்துள்ளது. அவர்களீன் அறிவு திறமையினால் தான் இது எடுக்கப்பட்டது. என்ன இந்தியர்களின் திறமையை பயன் படுத்திகொண்டார்கள் அவ்வளவே. மேலும் இந்த் திரைப்பட பெயரிலேயே பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தெருநாய் என்று சேரியில் வாழும் மக்களை குறிப்பிடுவதாக சொல்லி போரட்டாமே நடந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் இந்தியாவை அவதித்தாகவே கருத வாய்ப்புண்டு. அதை தான் கமலும் தனது பேட்டியில் ஆஸ்கர் என்பது அமெரிக்காவின் உயர்ந்த விருது அவ்வளவே. என்று கூறியுள்ளார்.
முழுக்க முழுக்க இந்தியர்களை கொண்டு திரைப்படம் எடுத்து அது ஆஸ்கர் விருது பெற்றிருக்குமானால் அது இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
Kamal said that Oscars is not like Olympics because each entry is judged based on American standards and not on universal standards.
http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-09-04/kamal-23-02-09.htmlA perfect convergence of factors, not a carefully orchestrated Oscars campaign, propelled Danny Boyle's crowdpleaser to its Academy Awards triumph
Hitting gold ... the Slumdog Millionaire cast and crew celebrate their Oscars triumph.