<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839</id><updated>2012-02-17T12:16:00.129+05:30</updated><category term='ஷரியா'/><category term='நிம்மதி'/><category term='லவ் ஜீகாத் - &apos;Love jihad&apos;'/><category term='மக்கள்'/><category term='அருட்தந்தை'/><category term='அடிப்பது'/><category term='எங்கே'/><category term='பெண் விடுதலை'/><category term='இந்தியர்'/><category term='மனைவி'/><category term='அம்பேத்கார்'/><category term='மார்ச் 1'/><category term='ஈழ‌ம்'/><category term='ஓட்டு'/><category term='கிளின்'/><category term='சடங்கு'/><category term='சமாதானம்'/><category term='தமிழன்'/><category term='கர்நாடாகா'/><category term='மும்பை'/><category term='கூடங்குளம்'/><category term='ஈஸா‍குரான்'/><category term='சந்திராயன்'/><category term='ஆபாசம்'/><category term='ஒரிசா'/><category term='புர்கா ஆடை'/><category term='புத்தாண்டு'/><category term='வங்கி கணக்கு'/><category term='போர்'/><category term='இந்தியா'/><category term='த‌மிழ‌ன‌ம்'/><category term=': அமைதி'/><category term='அல்லா'/><category term='தோட்டம்'/><category term='மகா கவி பாரதி'/><category term='ஆதிக்க சாதிகள்'/><category term='முஸ்லீம்'/><category term='யார் தேசத்துரோகி'/><category term='பாப்புலர் பிரண்டு'/><category term='கேரளா பேராசிரியர்'/><category term='இந்து'/><category term='பீஜே'/><category term='ஏமாற்றதே'/><category term='நபி'/><category term='வயது'/><category term='தாமரை'/><category term='குண்டு'/><category term='இனப்படுகொலை'/><category term='இஸ்லாம்'/><category term='கொலைமிரட்டல்'/><category term='ஒழுக்ககேடு'/><category term='பூகம்பம்'/><category term='மதகுரு'/><category term='நாய்'/><category term='இறைவா'/><category term='ரோகிணி'/><category term='தேர்தல்'/><category term='கடிதம்'/><category term='பாப்புலர் பிரண்ட்'/><category term='சகோ இராஜன்'/><category term='இனவெறி'/><category term='தமிழ்'/><category term='பைபிள்'/><category term='died'/><category term='சீனா'/><category term='புனித வெள்ளி'/><category term='குரான்'/><category term='earth quake'/><category term='வார்த்தைகள்'/><category term='பாத்வா'/><category term='உண்மை'/><category term='ஆலோசனையை கேளுங்கள்(அதோடு நின்று விடுங்கள்)'/><category term='சிறுவன்'/><category term='கருப்பு சட்டை'/><category term='படம்'/><category term='ஹர்த்தால்'/><category term='தடை'/><category term='வேதாகமம்'/><category term='சூரியன்'/><category term='பதில் அளிக்கிறாரா'/><category term='நக்மா'/><category term='கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.  பாடல்'/><category term='பட்டினி'/><category term='மன்னராட்சி'/><category term='சூப்பர் சிங்கர் 2010'/><category term='பாகிஸ்தான்'/><category term='அல்லாஹ்'/><category term='பறக்கும் மனிதன்'/><category term='அடிமை'/><category term='காஷ்மீர்'/><category term='குண்டுவெடிப்பு'/><category term='china'/><category term='சரிபாதி'/><category term='துலீப்'/><category term='நபி வாழ்க்கை'/><category term='தமிழினம்'/><category term='போலி'/><category term='தமிழர்'/><category term='கல்லூரி பேராசிரியர்'/><category term='தீவிரவாதம்'/><category term='சந்த்ராயன்'/><category term='இரத்தங்கள்'/><category term='அதிகாரம்'/><category term='யானை'/><category term='நிலா'/><category term='மதம்'/><category term='உயிரான இயேசுவே'/><category term='கிஸ்'/><category term='தந்திரங்கள்'/><category term='உலகம்'/><category term='பத்திரிக்கை தர்மம்'/><category term='மனிதன்'/><category term='பிரார்த்தனை'/><category term='கிறிஸ்தவம்'/><category term='வாழ்க‌'/><category term='பிஷப்'/><category term='தலித்துக்கள்'/><category term='கேரளா'/><category term='இல‌ங்கை'/><category term='மனித உரிமை'/><category term='காவல்துறை'/><category term='குட்டிகள்'/><category term='இறைவன்'/><category term='பெண்'/><category term='கவிஞர் தாமரை'/><category term='தீர்க்கதரிசி'/><category term='பஞ்சம்'/><category term='உத்தப்புரம்'/><category term='ஏமாறதே'/><category term='சட்டக்கல்லூரி'/><category term='ஹதீஸ்'/><category term='கடவுளே'/><category term='குழந்தை'/><category term='குர்‍ஆன்'/><category term='ஈஸா குர்‍ஆன்'/><category term='ஜாதி வெறி'/><category term='அணு உலை'/><category term='தண்ணீர்'/><category term='ராஜீ&quot;வ்காந்தி'/><category term='மரணம்'/><category term='உளரல்'/><category term='காக்கி சட்டை'/><category term='கொடி'/><category term='இயேசு இறைமகனா?'/><category term='பயணம்'/><category term='கன்னி'/><category term='கடவுள்'/><category term='ஆறுதல்'/><category term='முத்துகுமார்'/><category term='பிரியங்கா'/><category term='அழுக்கு சட்டை'/><category term='அனுதாபங்கள்'/><category term='பாக்கி'/><category term='இயேசு மகராஜனே'/><category term='நாத்திகன்'/><category term='மேஜீக்'/><category term='முகமது'/><category term='சினிமாத்துறை'/><category term='ஊட்டி'/><category term='பெண்கள்'/><category term='பெண் அடிமை'/><category term='மக்களாட்சி'/><category term='இரட்சகர்'/><category term='விண்வெளி'/><category term='திறமை'/><category term='மலை இரயில்'/><category term='பந்த்'/><category term='ஆஸ்கர்'/><category term='பாடல்'/><category term='நேபாளம்'/><category term='தற்கொலை'/><category term='jet man'/><category term='கர்த்தர் நல்லவர்'/><category term='தான்'/><category term='பூமி அதிர்ச்சி'/><category term='கிறிஸ்தவ்'/><category term='குர்-ஆன்'/><category term='மாயஜாலம்'/><category term='அமைதி'/><category term='அன்னை தெரசா- இராஜன்'/><category term='மாணவர்கள்'/><category term='இலங்கை'/><category term='இயேசு'/><category term='ஜாகீர் நாயக்'/><title type='text'>கிறிஸ்துநேசன்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>472</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-8530771582918429978</id><published>2012-02-16T10:56:00.001+05:30</published><updated>2012-02-16T10:56:58.670+05:30</updated><title type='text'>இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் : நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt;&lt;br&gt; &lt;h2&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/02/blog-post_14.html" target="_blank"&gt;இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் : நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)&lt;/a&gt; &lt;/h2&gt; &lt;p&gt;உங்களுடைய பேராசிரியர் அல்லது உங்கள் முதலாளி உங்களிடம் வந்து கீழ்கண்டவாறு கூறினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(255,0,0)"&gt;&amp;quot;தயவு செய்து என்னிடம் நேர்மையாக நடந்துக் கொள், ஆனால், நான் சொல்வதை எதிர்க்க அல்லது கருத்துவேறுபாடு கொள்ள தைரியம் கொள்ளாதே!&amp;quot;? &lt;br&gt;&lt;br&gt;&amp;quot;Please be completely honest with me, but don&amp;#39;t dare to disagree!&amp;quot; ?&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;நம்முடைய முந்தைய கட்டுரையில் &amp;quot;தக்கியா&amp;quot; என்பதைப் பற்றி நாம் கண்டோம், அதாவது, முஹம்மது இஸ்லாமியர்களை எவ்வளவு கீழ்தரமாக வாழ கற்றுக்கொடுத்துள்ளார் என்பதைக் கண்டோம். இஸ்லாமியர்களுக்கு இந்த நிலை என்று இருக்கும்போது, இஸ்லாமியரல்லாதவர்களுக்கு வேறு ஒரு நிலையை முஹம்மது உருவாக்கியுள்ளார். அதாவது, இஸ்லாமிய நாட்டில், இஸ்லாமியரல்லாதவர்களாக இருப்பது எவ்வளவு கடினமானது என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம். &lt;br&gt; &lt;br&gt;இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, எங்கெல்லாம் இஸ்லாம் தன் கால்களை பதிக்குமோ (ஆட்சி பிடிக்குமோ) அங்கெல்லாம் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு இரண்டே வாய்ப்புக்கள் கிடைக்கும், &lt;b&gt;&lt;u&gt;ஒன்று இஸ்லாமியராக மாறுவது அல்லது மரண தண்டனை பெறுவது&lt;/u&gt;&lt;/b&gt; . அதே போல, &amp;quot;வேதங்கள் கொடுக்கப்பட்டோர்களாக இருக்கும் யூத மற்றும் கிறிஸ்தவர்களுக்கு&amp;quot; இருக்கும் வழி, ஒன்று இஸ்லாமியராக மாறவேண்டும் அல்லது அனேக வகைகளில் கொடுமைப்படுத்தப்படவேண்டும். &lt;br&gt; &lt;br&gt;எது எப்படி இருந்தாலும் சரி, இஸ்லாமுக்கு மாற நாம் மறுத்தால், அதன் விலையை நாம் செலுத்த தயாராக இருக்கவேண்டும். &lt;br&gt;&lt;br&gt;உலகில் எந்த நாட்டிலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் 100% முழுவதுமாக பின்பற்றப்படுவதில்லை. இதர மார்க்கங்களைப் போல, சிலர் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றாமல் போவதினால் ஏற்படும் நல்ல விளைவுகளை கருத்தில் கொண்டு நாம் &amp;quot;இது தான் இஸ்லாம்&amp;quot; அல்லது &amp;quot;இஸ்லாம் நல்லது&amp;quot; என்ற முடிவிற்கு வரமுடியாது. அதே போல, சிலர் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றுவதினால் ஏற்படும் தீய விளைவுகளை கண்டு, இஸ்லாம் ஒரு தீய மார்க்கம் என்று நாம் முடிவு எடுக்கமுடியாது. அதாவது இஸ்லாமை பின்பற்றும் மக்களைக்கொண்டு நாம் இஸ்லாமின் நிலையை தீர்மானிக்கமுடியாது. எந்த மார்க்கத்தையானாலும், அது நல்ல மார்க்கமாக அல்லது தீய மார்க்கமா என்று நாம் &amp;quot;&lt;b&gt;அதன் போதனைகளின் அடிப்படையில்&lt;/b&gt;&amp;quot; முடிவு எடுக்கவேண்டும். &lt;br&gt; &lt;br&gt;குர்ஆன் அனேக இடங்களில் &amp;quot;வஞ்சகம்&amp;quot; என்ற தீய குணத்தைப் பற்றி கடிந்துக்கொண்டு பேசியிருக்கிறது என்பதை நான் அங்கீகரிக்கிறேன். உதாரணத்திற்கு &lt;a href="http://www.answering-islam.org/Index/H/hypocrites.html" target="_blank"&gt;இந்த தொடுப்பில்&lt;/a&gt; கொடுக்கப்பட்ட சில குர்ஆன் வசனங்கள் &amp;quot;வஞ்சகமாக&amp;quot; நடப்பவர்களை கடிந்துக்கொள்வதை காணலாம். &lt;br&gt; &lt;br&gt;மக்களில் வெகுச்சிலர் மட்டுமே &amp;quot;தீங்கு அனுபவிப்பதற்கு&amp;quot; விரும்புவார்கள். இதைத் தவிர அனேக மக்கள் அல்லது கிட்டத்தட்ட பெரும்பான்மையான மக்கள் அனைவரும் எப்படியாவது &amp;quot;தீமையிலிருந்து, அல்லது கொடுமையிலிருந்து&amp;quot; தப்பிப்பதற்கே முயற்சி எடுப்பார்கள். இஸ்லாமை ஏற்காமல் அதனை நிராகரிப்பது &amp;quot;தீங்கு ஏற்படுவதற்கு&amp;quot; வழி வகுக்கும் என்று மக்கள் பயப்படும் போது, அவர்கள் இஸ்லாமியர்களாக மாறுவதற்கு வேறு எதுவும் ஊந்துகோலாக இருக்காது. தங்கள் இருதயம் இஸ்லாமை வெறுத்தாலும், கொடுமைப்படுத்தப்படுவோம் என்ற பயத்தினால் &amp;quot;&lt;b&gt;&lt;u&gt;உதடுகளின் மூலமாக நான் இஸ்லாமியனாக மாறுகிறேன்&lt;/u&gt;&lt;/b&gt; &amp;quot; என்றுச் சொல்லி மாறிவிடுவார்கள். இஸ்லாமை நம்பவில்லையானலும், இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் இல்லை என்ற திடமாக நம்பினாலும், வேறு வழியின்றி தங்களின் தெய்வத்திற்கு நேர்மையானவர்களாக இருக்காமல், இஸ்லாமை ஏற்றுக்கொள்வார்கள். (இதில் உண்மையான யூதனும், கிறிஸ்தவனும் அடையாளம் காட்டப்படுவான், அவன் தன் உயிரே போனாலும் சரி, இஸ்லாமை ஏற்கமாட்டான்). ஒரு இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாட்டில், இதர மார்க்க மக்கள் இஸ்லாமினால் ஏற்படும் தீய விளைவுகளினாலும், வன்முறைக்கு பயப்படுவதினாலும் இஸ்லாமுக்கு மாறிவிடுகின்றனர். &lt;br&gt; &lt;br&gt;வஞ்சகம் கூடாது என்றுச் சொல்லி குர்ஆன் அதிக சத்தமிட்டு முழக்கமிட்டாலும், இஸ்லாமிய ஆட்சியில் அதிகாரம் தன் கைக்கு வரும் போது எல்லா மக்களும் முஹம்மதுவை நபி என்று அறிக்கையிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதினால், இஸ்லாம் அனேக வஞ்சகக்காரர்களை உருவாக்கிவிடுகின்றது. &amp;quot;வஞ்சகம்&amp;quot; என்பது ஒரு மிகபெரிய தீய பிரச்சனை என்று இஸ்லாம் அங்கீகரித்தாலும், அதனை கடிந்துக்கொண்டாலும், உண்மை இஸ்லாமிய ஷரியா சட்டமானது, அனேகர் வஞ்சகர்களாக மாறுவதற்கு வழியை வகுத்துக் கொடுக்கிறது. &lt;b&gt;&lt;span style="COLOR:rgb(255,0,0)"&gt;நேர்மையில்லாமல், பயந்துக்கொண்டு &amp;quot;இஸ்லாமியனாக நான் மாறுகிறேன்&amp;quot; என்றுச் சொல்லும் வஞ்சக நபர்களை இஸ்லாம் ஆசீர்வதிக்கிறது, ஆனால், &amp;quot;உண்மையாக எனக்கு இஸ்லாம் மீது நம்பிக்கையில்லை என்று நேர்மையாக சொல்லும் நபரை&amp;quot; இஸ்லாம் தண்டிக்கிறது.&lt;/span&gt; &lt;br&gt; &lt;/b&gt;&lt;br&gt;இஸ்லாம் உதடுகளினால் பெயரளவிற்கு வஞ்சகத்தை கண்டித்தலும், இஸ்லாமை விட்டு வெளியே செல்லும் நபருக்கு மரண தண்டனையை கொடுக்கிறது. நீங்களே சிந்தித்துப் பாருங்கள், . இதன் விளைவாக, இஸ்லாமிய நாடுகளில் எத்தனை பேர் தங்கள் உதடுகளினால் இஸ்லாமை அங்கீகரித்து, இஸ்லாமியராக வாழ்ந்துக்கொண்டு, அதே நேரத்தில் தங்கள் இருதயத்தில் இஸ்லாமை உதரிதள்ளிவிட்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். &lt;br&gt; &lt;br&gt;திம்மி சட்டங்கள்(Dhimmi Laws) பற்றி அனேக விவரங்களைத் தரலாம், ஆனால் கட்டுரை சிறியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அவைகளை இங்கு குறிப்பிடவில்லை, தேவைப்பட்டால் அவைகள் பற்றி இன்னொரு கட்டுரையில் எழுதலாம். (திம்மி என்றால், இஸ்லாமிய ஆட்சியில் வாழும் இஸ்லாமியரல்லாதவர்கள்,முக்கியமாக யூதர்கள், கிறிஸ்தவர்கள் சேபியன்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்) &lt;/p&gt;  &lt;p&gt;வஞ்சகம் என்பது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை தேவனுடைய வார்த்தையாகிய‌ பைபிள் தெளிவாக விளக்குகிறது. &lt;br&gt;&lt;br&gt;எகிப்தை விட்டு எல்லா இஸ்ரவேல் மக்களும் மோசேயுடன் கட்டாயமாக வெளியே வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. மோசேயுடன் அவர்கள் தங்கள் சொந்த தீர்மானத்தின்படியே வந்தார்கள், கட்டாயத்தின் பேரில் அவர்கள் வரவில்லை. இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையை அடைந்த போது, தேவன் அவர்களோடு ஒரு உடன்படிக்கையை செய்தார். தம்முடைய சட்டத்தைக் கொடுத்தார், அதன் பிறகு இந்த உடன்படிக்கையை அவர்கள் அங்கீகரிக்கிறார்களா? என்று அவர்களின் விருப்பத்தைக் கேட்டார். அதே போல, யோசுவா புத்தகத்தில் குறிப்பிட்டது போல, இஸ்ரவேல் அடைந்த பிறகு தேவன் இதே போல ஒரு கேள்வியை யோசுவாவின் மூலமாக மக்களிடம் கேட்டார். அதனை நாம் யோசுவா 24ம் அதிகாரத்தில் காணலாம். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,255)"&gt;13 அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார். &lt;br&gt; &lt;br&gt;14 ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். &lt;br&gt;&lt;br&gt;15 &lt;b&gt;கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்&lt;/b&gt; .&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;&amp;quot;இதர தெய்வங்களை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு தைரியமிருக்கின்றதா?&amp;quot; என்று கேட்கவில்லை, அதற்கு பதிலாக &amp;quot;இதோ இப்போது நீங்கள் விடுதலையாக இருக்கிறீர்கள், உங்கள் சுயவிருப்பப்படி முடிவு எடுங்கள்&amp;quot; என்று கேட்டார். &lt;br&gt; &lt;br&gt;இதே போலத்தான் இயேசுவும் செய்தார். தம்முடன் இருக்கும் சீடர்கள் ஏதோ ஒரு தீய நோக்கத்திற்காக, அல்லது கட்டாயத்தின் பேரில் தம்மோடு இருக்க இயேசு விரும்பவில்லை. யோவான் சுவிசேஷத்தில், ஆறாவது அத்தியாயத்தில், அனேக கடினமான உண்மைகளை இயேசு போதித்த பிறகு, கீழ்கண்டவாறு கூறினார். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,255)"&gt;6:66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். &lt;br&gt;&lt;br&gt;6:67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி:&lt;b&gt;&lt;u&gt; நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்&lt;/u&gt;&lt;/b&gt; . &lt;br&gt; &lt;br&gt;6:68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.&lt;/span&gt; &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;தம்மை விட்டுச் செல்ல விரும்புகிறவர்கள் மீது சாபத்தையும் கோபத்தையும் இயேசு கொட்டவில்லை. தம்மோடு நெருங்கிய சீடர்களாக இருந்தவர்களிடம் அவர் &amp;quot;நீங்களும் போக மனதாக இருக்கிறீர்களா அல்லது என்னோடு இருப்பீர்களா?&amp;quot; என்று கேட்டார். இந்த உண்மையை உணர்ந்துக்கொள்ளுங்கள் &lt;b&gt;&amp;quot;&lt;span style="COLOR:rgb(255,0,0)"&gt;நேர்மையற்ற முறையில் அறைமனதுடன் நடந்துக்கொண்டு வெறும் வெளிவேஷம் போட்டு, நான் விசுவாசிக்கிறேன் என்றுச் சொல்லி நடிக்கும் நபர்களை விட, &amp;quot;நான் விசுவாசிக்கமாட்டேன்&amp;quot; என்று நேர்மையாகச் சொல்கின்ற நபரையே தேவன் அதிகமாக விரும்புவார்&lt;/span&gt;&lt;/b&gt; . &lt;br&gt; &lt;br&gt;1 இராஜாக்கள் 18:21ம் வசனத்தில் இவ்விதமாக நாம் வாசிக்கிறோம்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,255)"&gt;அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; &lt;b&gt;&lt;u&gt;கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்&lt;/u&gt;&lt;/b&gt; , ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;ஆமோஸ் தீர்க்கதரிசன புத்தகத்தில், ஐந்தாம் அதிகாரத்தில் கீழ்கண்டவிதமாக படிக்கிறோம்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,255)"&gt;5:21 உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. &lt;br&gt;&lt;br&gt;5:22 உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன். &lt;br&gt; &lt;br&gt;5:23 உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன். &lt;br&gt;&lt;br&gt;5:24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது. &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தின் 58வது அத்தியாயம் முழுவதையும் படித்தோமானால், ஏன் தேவன் இஸ்ரவேல் மக்களின் நடிப்பான உபவாசத்தை (நோம்பை) மறுத்தார் என்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன, மற்றும் எது உண்மையான உபவாசமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. &lt;/p&gt;  &lt;p&gt;அதே போல, மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசு: &lt;/p&gt; &lt;p&gt;எது உண்மையான தானதர்மம், எது வஞ்சகமான தான தர்மம், &lt;/p&gt; &lt;p&gt;எது உண்மையான ஜெபம் எது பொய்யான ஜெபம், மற்றும் &lt;/p&gt; &lt;p&gt;எது உண்மையான உபவாசம் (நோம்பு) எது பொய்யான உபவாசம் (நோம்பு) &lt;/p&gt; &lt;p&gt;என்பவைகளைப் பற்றி பேசுகிறார். இயேசுவின் போதனைகளில் மிகவும் வலிமைவாய்ந்த வார்த்தைகள் எவைகள் என்று நாம் கவனித்தால், அவைகள் &amp;quot;மத தலைவர்களின் போலியான மத கோட்பாடுகள் மற்றும் அவர்களின் வஞ்சக செயல்கள் பற்றியதாக&amp;quot; இருக்கும். இவைகளை மத்தேயு 23ம் அதிகாரத்தில் நாம் காணலாம். &lt;br&gt; &lt;br&gt;பவுல் கூட போலியான நம்பிக்கையில் உள்ள ஆபத்தைப் பற்றி கூறுகிறார். &amp;quot;தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்&amp;quot; என்று கூறுகிறார். மற்றும் &amp;quot;இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு&amp;quot; என்று அறிவுரையும் கூறுகிறார் (2 தீமோத்தேயு 3:5) இயேசு கூட &amp;quot;விசுவாசம் உள்ளவர்கள் என்றுச் சொல்லிக்கொண்டு&amp;quot; போலியான நடப்பவர்கள் பற்றி எச்சரித்துள்ளார். இப்படிப்பட்ட வஞ்சகமாக நடப்பவர்கள் பற்றி என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் போது, &amp;quot;மனந்திரும்பாமல் வேண்டுமென்றே பாவங்கள் செய்யும் நபர்களை உங்கள் சபைகளிலிருந்து நீக்கிவிடுங்கள், அப்புறப்படுத்திவிடுங்கள்&amp;quot; என்று இயேசு கட்டளைக் கொடுக்கிறார். ஆனால், இப்படிப்பட்டவர்களை தண்டிக்கவோ, சரீர பிரகாரமாக கொடுமைப்படுத்தவோ செய்யாமல், அவர்களை அப்புறப்படுத்துங்கள் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு அத்தியாயம் 18). &lt;span style="COLOR:rgb(0,0,255)"&gt;&lt;b&gt;இதே போல, தங்கள் சபைகளை விட்டு சுயமாக வெளியே போகிறவர்களுக்கு எந்த வித தண்டனையையும் சபை கொடுக்கக்கூடாது&lt;/b&gt; &lt;/span&gt;. &lt;br&gt; &lt;br&gt;வஞ்சகம் மற்றும் அபோஸ்டசி என்றுச் சொல்லக்கூடிய விசுவாசத்தை விட்டு வெளியேறுதல் போன்றவைகள் பற்றிய தேவனுடைய கருத்து என்ன என்பதை விளக்கும் மிகவும் தெளிவான வசனங்களை, வெளிப்படுத்தின விசேஷம் 3:15,16ம் வசனங்களில் காணலாம். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,255)"&gt;3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; &lt;b&gt;&lt;i&gt;&lt;u&gt;நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்&lt;/u&gt;&lt;/i&gt;&lt;/b&gt; . &lt;br&gt;&lt;br&gt;3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;இந்த வசனங்கள் தேவன் எப்படிப்பட்டவர்களை முக்கியப்படுத்துகிறார் என்பதை காட்டுகிறது, அதாவது &amp;quot;&lt;span style="COLOR:rgb(0,0,255)"&gt;&lt;b&gt;நான் நம்பிக்கை கொள்ள மாட்டேன் என்று நேர்மையாக&amp;quot; சொல்கின்ற நாத்திகனையும் தேவன் மெச்சிக்கொள்கிறார்&lt;/b&gt;&lt;/span&gt; , அதே போல தன் விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவனையும் தேவன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், நான் முழுவதுமாக விசுவாசிக்கிறேன் என்றுச் சொல்லியும், தேவனுக்கு அன்புடன் கீழ்படிந்து, அன்பு செலித்தி வாழுகிறேன் என்று வஞ்சகமாக சொல்லுகிறவனை தேவன் அங்கீகரிப்பதில்லை. இருதயத்தில் விசுவாசிக்காமல், உதட்டளவில் நம்பிக்கைக் கொள்கின்ற ஏமாற்றுக்காரனை தேவன் அங்கீகரிப்பதில்லை. &lt;br&gt; &lt;br&gt;பைபிளின் இறைவன் நேர்மையானவர், உண்மையானவர் மற்றும் தம்மைப்போலவே தம் விசுவாசிகள் (படைப்பு) இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இஸ்லாமிய சட்டம் வஞ்சகத்தை கடிந்துக்கொள்கிறது ஆனால், அதே நேரத்தில் மக்களை வஞ்சகர்களாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட இஸ்லாம் நிச்சயமாக இறைவனின் உண்மையை உடையதாக இருக்கமுடியாது. ஆகையால், இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், இஸ்லாம் உண்மையான இறைவனுடைய வார்த்தைகளை உடைய மார்க்கமாக இருக்கமுடியாது. பரிசுத்த பைபிளின் வார்த்தைகளில் வெளிப்பட்ட தேவனே உண்மையான தேவன் என்பதை நான் அவ்வார்த்தைகளை படித்து அறிந்துக்கொண்டேன். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;சுருக்கம்:&lt;/b&gt; &lt;br&gt;&lt;br&gt;இரத்தினச் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், &lt;span style="COLOR:rgb(255,0,0)"&gt;வஞ்சகத்தை கடிந்துக்கொண்டு, ஆனால் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுக்காமல் இருந்து, வஞ்சகமாக வாழ்பவர்களை தண்டிக்கும் இஸ்லாமே ஒரு மிகப்பெரிய வஞ்சகமாகும்&lt;/span&gt;. &lt;br&gt; &lt;br&gt;(It is hypocritical to condemn hypocrisy but to deny the freedom of dissent by punishing those who do.) &lt;/p&gt; &lt;p&gt;இதுவரை நாம் ஆய்வு செய்த மேற்கண்ட விவரங்களிலிருந்து வெளிப்படுவது என்னவென்றுச் சொன்னால், &amp;quot;இஸ்லாம் என்ற மார்க்கத்தில் வஞ்சகம் என்பது இஸ்லாமின் ஆணிவேறாக இருக்கிறது, அது தொன்றுதொட்டு வருகின்ற பழக்கமாகும்&amp;quot; என்று தெளிவாக புரிகிறது. இஸ்லாமின் இந்த பிரச்சனை எப்படி தீர்க்கப்படும்? இது தீர்க்கப்பட முடியாது என்று சொல்வோமானால், &amp;quot;இஸ்லாம் என்பது உண்மையும், சத்தியமுமான இறைவன் உருவாக்கிய மார்க்கமல்ல&amp;quot; என்பது புரிந்துவிடும். &lt;/p&gt;  &lt;p&gt;ஆங்கில மூலம்: &lt;a href="http://answering-islam.org/Why-not/31hypocrisy.html" target="_blank"&gt;&lt;b&gt;Pressure and Pretence&lt;/b&gt;&lt;/a&gt; &lt;br&gt;&lt;br&gt;&lt;a title="Opens internal link in current window" href="http://www.answering-islam.org/tamil/authors/jochenkatz/why-not.html" target="_blank"&gt;இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள்: கட்டுரைகள் அட்டவணை&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;div&gt;&lt;/div&gt; &lt;hr noshade&gt; © Answering Islam, 1999 - 2012. All rights reserved.&lt;br&gt;&lt;br&gt;Source: &lt;a href="http://www.answering-islam.org/tamil/authors/jochenkatz/why-not/31hypocrisy.html" target="_blank"&gt;http://www.answering-islam.org/tamil/authors/jochenkatz/why-not/31hypocrisy.html&lt;/a&gt;&lt;br&gt; &lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/02/blog-post_14.html" target="_blank"&gt;http://isakoran.blogspot.com/2012/02/blog-post_14.html&lt;/a&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-8530771582918429978?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/8530771582918429978/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=8530771582918429978&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/8530771582918429978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/8530771582918429978'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/02/blog-post_16.html' title='இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் : நிர்பந்தமும் கபட இஸ்லாமிய வாழ்வும் (வஞ்சகர்களை உருவாக்கும் இஸ்லாம்)'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-1730929795146947119</id><published>2012-02-14T13:39:00.001+05:30</published><updated>2012-02-14T13:39:22.835+05:30</updated><title type='text'>SAN மறுபடியும் முன்மொழிகிறது: TNTJ விலகி ஓடுகிறது</title><content type='html'>&lt;div&gt;&lt;strong&gt;சட்டத்திற்கு உட்பட்டு குர்-ஆன் இறைவேதமா என்று விவாதிக்க SAN மறுபடியும் முன்மொழிகிறது: TNTJ விலகி ஓடுகிறது&lt;br&gt;&lt;br&gt;&lt;/strong&gt;ஜனவரி 28&amp;amp;29 ஆகிய தேதிகளில் காவல்துறை உத்தரவுக்குக்கு உட்பட்டு வீடியோ பதிவுடன் கூடிய (அதாவது நேரடி ஒளிபரப்பு இல்லாத) விவாதம் செய்யலாம் அல்லது காவல்துறை ஆணையாளரை இருவரும் சந்தித்து தடை ஆணையை நீக்கும்படி கேட்டுக் கொள்ளலாம் என்று SAN கூறிய ஆலோசனையை TNTJ ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் தலைமை அலுவலகத்தில் வைத்து அவர்கள் ஒரு நாடகத்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து மறுபடியும் தடை ஆணை செல்லுபடி ஆகாத வேறொரு மாநிலத்தில் வைத்து விவாதத்தை நடத்தலாம் என்ற ஆலோசனையை TNTJ விற்கு SAN முன்வைத்தது. ஆனால் கடந்த ஒருவாரமாக, TNTJ பதில் கூறவே இல்லை.&lt;br&gt; _______________________________________________________________________________________________&lt;br&gt;பரிசுத்த வேதாகமம் குறித்த SAN உடன் விவாதம் நடந்த போது குர்-ஆன் கூறுவதைக் குறித்த தன் போதனையை PJ அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. குர்-ஆன் இறைவேதமா? என்று SAN உடன் PJ விவாதிக்க நேர்ந்தால், குர்-ஆன் குறித்த தன் முழு நம்பிக்கையையும் மாற்ற வேண்டியதாயிருக்கும் என்று PJ பயப்படுகிறார் அல்லவா? SAN உடன் குர்-ஆன் குறித்து விவாதிக்க முடியும் என்று PJ அவர்கள் உண்மையாகவே நினைப்பார் எனில், சட்டத்திற்கு உட்பட்ட குடிமக்களாக SAN இருப்பது போல சட்டத்திற்கு உட்பட்டு SAN உடன் விவாதம் செய்திருந்தால் அது நிரூபணமாக இருந்திருக்கும். உண்மையாக நடைபெறவேண்டிய விவாதத்திற்கு ஒரு நாடகம் மாற்று ஆக இருக்க முடியாது. SAN ன் ஆலோசனையை TNTJ ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.&lt;br&gt; &lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;……………………The Mail to TNTJ Starts Here……………………………………………………………&lt;br&gt;&lt;br&gt;———- Forwarded message ———-&lt;br&gt;From: SAN (INDIA) &amp;lt; &lt;a href="mailto:sakshi.apologeticsnetwork@gmail.com"&gt;sakshi.apologeticsnetwork@gmail.com&lt;/a&gt;&amp;gt;&lt;br&gt; Date: Fri, Feb 3, 2012 at 2:48 PM&lt;br&gt;Subject: Re: san new&lt;br&gt;To: TNTJ Head Office &amp;lt; &lt;a href="mailto:tntjho@gmail.com"&gt;tntjho@gmail.com&lt;/a&gt;&amp;gt;, TNTJ Head Office &amp;lt; &lt;a href="mailto:tntjho5@gmail.com"&gt;tntjho5@gmail.com&lt;/a&gt;&amp;gt;, TNTJ Head Office &amp;lt;&lt;a href="mailto:tntjho6@gmail.com"&gt;tntjho6@gmail.com&lt;/a&gt;&amp;gt;, &lt;a href="mailto:pjtntj@gmail.com"&gt;pjtntj@gmail.com&lt;/a&gt;&lt;br&gt; &lt;br&gt;Let the name of Yahweh, the only true name of God, upon which all the true prophets have called, who in flesh was known by the name Jesus Christ, be glorified forever and ever. Amen&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;Dear Friends at TNTJ,&lt;br&gt; &lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;Further to our email dated January 28, 2011 for which we have not got any reply from you, we reiterate our proposal that both SAN &amp;amp; TNTJ can approach the Joint Commissioner of Police, South Zone, Chennai Police to get the cancellation order revoked and conduct the debate on Quran at Chennai itself.&lt;br&gt; &lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;However, if either the joint commissioner refuses to revoke the ban order or if you are not willing to approach the joint commissioner along with SAN, we propose the following:&lt;br&gt;&lt;br&gt;(a) We can host the debate in other parts of India where there are no ban orders on such debates. For the debate on Quran, SAN is willing to bear the entire expense and host the debate at Kochi, Kerala.&lt;br&gt; &lt;br&gt;(b) If TNTJ wants 150 participants as agreed in the agreement to be in Kochi, SAN is willing to book an auditorium and host the debate.&lt;br&gt;&lt;br&gt;(c) If TNTJ wants 25 participants from its side, SAN can host the debate either at SAN office, Kochi or at any other place in Kochi.&lt;br&gt; &lt;br&gt;(d) The future debates on other subjects can also be similarly be hosted in other parts of the country, if the ban order still stands.&lt;br&gt;&lt;br&gt;Looking forward for your reply.&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;Regards,&lt;br&gt;&lt;br&gt;SAN&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt; &lt;br&gt;—————————————The Mail to TNTJ ends here————————————————————————————&lt;br&gt;&lt;br&gt;TNTJ க்கு அனுப்பின மின்னஞ்சலின் தமிழாக்கம்&lt;br&gt;&lt;br&gt;இறைவனின் உண்மையான பெயராகிய யெகோவாவின் நாமம் என்றைக்கும் சதாகாலங்களிலும் உயர்த்தப்படுவதாக. இந்தப் பெயரையே எல்லா உண்மையான தீர்க்கதரிசிகளும் அழைத்தனர். இயேசுகிறிஸ்து என்ற பெயரால் அவர் மாம்சத்தில் வெளிப்பட்டபோது அறியப்பட்டார்.&lt;br&gt; &lt;br&gt;அன்பார்ந்த TNTJ நண்பர்களே,&lt;br&gt;&lt;br&gt;ஜனவரி 28, 2012 ல் நாங்கள் அனுப்பின மின்னஞ்சலுக்கு உங்களிடம் இருந்து எந்த பதிலையும் நாங்கள் பெற வில்லை, அதில் நாங்கள் சொன்னது போல SAN &amp;amp;TNTJ இணைந்து சென்னை, தெற்கு மண்டல காவல்துறை இணை ஆணையரைச் சந்தித்து தடை ஆணையை மாற்றி சென்னையிலேயே குர்-ஆன் இறைவேதமா என்ற விவாதத்தை நடத்தலாம் என்பதை மறுபடியும் வலியுறுத்துகிறோம்.&lt;br&gt; &lt;br&gt;அல்லது இணை ஆணையர் தடை உத்தரவை மாற்ற மறுத்தாலோ அல்லது SAN உடன் இணைந்து இணை ஆணையரைச் சந்திக்க நீங்கள் விருப்பம் இல்லாமலோ இருப்பீர்கள் எனில், பின் வரும் ஆலோசனையை நாங்கள் கூறவிரும்புகிறோம்:&lt;br&gt;&lt;br&gt;(1)இப்படிப்பட்ட விவாதங்களுக்கு தடை உத்தரவு இல்லாத இந்தியாவின் மற்ற பகுதிகளில் நாம் விவாதத்தை நடத்தலாம். குர்-ஆன் குறித்த விவாதத்திற்கு, விவாதம் நடத்துவதற்கு ஆகும் முழுச் செலவையும் SAN ஏற்றுக் கொள்ள விருப்பத்துடன் இருக்கிறோம். கேரளாவில் உள்ள கொச்சியில் வைத்து விவாதம் நடைபெற ஒழுங்கு செய்யப்படும்.&lt;br&gt; &lt;br&gt;(2)ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டபடி 150 பேர் கொச்சியில் பங்குபெற வேண்டும் என்று TNTJ விரும்பினால், SAN ஒரு ஆடிட்டோரியத்தை முன்பதிவு செய்து விவாத்த்தை நடத்த ஆயத்தமாக இருக்கிறது.&lt;br&gt;&lt;br&gt;(3) TNTJ சார்பாக 25 பேர் பங்கு பெற வேண்டும் என்று விரும்பினால், SAN விவாதத்தை கொச்சியில் உள்ள SAN அலுவலகத்திலோ அல்லது கொச்சியில் வேறு எந்த இடத்திலாவது விவாதத்தை நடத்தும்.&lt;br&gt; &lt;br&gt;(4)தடை உத்தரவு நீடிக்கும் எனில், விவாதத்தின் மற்ற தலைப்புகளில் நடக்க வேண்டிய விவாதங்களையும் நாட்டின் மற்ற பகுதிகளில் இது போல நடத்திக் கொள்ளலாம்.&lt;br&gt;&lt;br&gt;உங்கள் பதிலை எதிர்பார்த்து இருக்கிறோம்.&lt;br&gt;&lt;br&gt;SAN&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;br&gt; The Mail to TNTJ ends here&lt;br&gt;&lt;br&gt;SAN எப்படி குர்-ஆன் கூறுவதைக் குறித்த தன் போதனையையே PJ அவர்கள் மாற்றும்படி செய்தது?&lt;br&gt;1.பரிசுத்த வேதாகமம் குறித்து குர்-ஆன் கூறுவதைக் குறித்த போதனையில்&lt;br&gt;விவாதத்திற்கு முன்பு, பரிசுத்த வேதாகமம் திருத்தப்பட்டது என்று குர்-ஆன் போதிக்கிறது என PJ தன் இணைய தளத்தில் குறிப்பிட்டிருந்தார்(குரான் விரிவுரையில் விளக்க எண் 4). அவர் எழுதியதாவது: "முந்தைய வேதங்களில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிற குர்-ஆன் பல இடங்களில், " அந்த புத்தகங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்க்கப்பட்டு, மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, திருத்தப்பட்டு இருக்கின்றன" என்றும் குறிப்பிடுகிறது (பின்வரும் குர்-ஆன் வசனங்களைப் பார்க்க, 2:75, 79, 3:78, 4:46, 5:13, 41)."&lt;br&gt; நீங்கள் பின்வரும் இணைப்பில் அதைக் (ஆங்கிலத்தில்) காணலாம், அவர்கள் மாற்றுவதற்கு முன்பு பாருங்கள்:&lt;a href="http://onlinepj.com/quran-thafseer-in-english/4-previous-revelations"&gt;http://onlinepj.com/quran-thafseer-in-english/4-previous-revelations&lt;/a&gt;&lt;br&gt; &lt;br&gt;தமிழ்: &lt;a href="http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/4-munnar-arulapattathu/"&gt;http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/4-munnar-arulapattathu/&lt;/a&gt;&lt;br&gt;ஆனால், அந்த குர்-ஆன் வசனங்கள் அனைத்திற்கும் உள்ள அர்தத்தை SAN விளக்கி, PJ வின் தவறான புரிந்து கொள்ளுதலுக்கு மறுப்பு கூறி, அனேக குர்-ஆன் வசனங்களைக் காண்பித்து பரிசுத்த வேதாகம் குறித்து குர்-ஆன் கூறுவதைப் பற்றி PJ அவர்கள் புரிந்து கொள்ள உதவினோம்.&lt;br&gt; &lt;br&gt;இதனால் PJ தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர வேறு வழி இல்லாது போயிற்று.&lt;br&gt;ஆகவே, விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், PJ தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இப்போது இருக்கும் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் குர்-ஆன் அத்தாட்சி கொடுத்த, முஹம்மது அவர்களின் காலத்தில் உள்ள அதே பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அல்ல என்று கூற வேண்டியதாயிற்று.&lt;br&gt; பரிசுத்த வேதாகம் திருத்தப்பட்டது என்று குர்-ஆன் போதிக்கவில்லை என ஒப்புக் கொள்வதை இது தெளிவாகக் காண்பிக்கிறது. குர்-ஆன் உண்மையில் போதிப்பது என்ன என்பதைக் குறித்து இஸ்லாமிய அறிஞர் ஒருவருக்கு விளக்கம் கூற கிறிஸ்தவர்கள் தேவைப்படுகிறார்கள் என்பது வருந்தத்தக்கதாகும்.&lt;br&gt; 2. பரிசுத்த வேதாகமத்தில் முஹம்மது குறித்து ஏதேனும் தீர்க்கதரிசன்ங்கள் உண்டா?&lt;br&gt;விவாதத்திற்கு முன்பு, பரிசுத்த வேதாகமத்தில் முஹம்மது குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்று சொல்லிக்கொண்டு PJ ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். ஆனால், SAN உடன் விவாதிக்கும் போது, அப்படி ஏதாகிலும் சொன்னால் மொத்தத்தில் வேஷம் கலைந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டார்.&lt;br&gt; ஆகவே விவாதம் நடைபெறும்போது, பரிசுத்த வேதாகமத்தில் முஹம்மது குறித்து எந்த தீர்க்கதரிசன்ங்களும் இல்லை என்று மறுத்தார். தலைகீழ் மாற்றம்! தன் சொந்த சமுதாயத்தை தவறாக நடத்திச் சென்றதற்காக அவர்களிடம் PJ மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லவா?&lt;br&gt; இது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக, SAN குழுவினர் ஒரு ஹதீஸை தங்கள் இஷ்டத்திற்கு மாற்றிச் சொல்கின்றனர் என்று அலம்பல் செய்த TNTJ குழுவினர், அந்த ஹதீஸ் &lt;a href="http://www.onlinepj.com/"&gt;www.onlinepj.com&lt;/a&gt; தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்றும், சஹீஹ் முஸ்லீம் இல் அப்படியே இருக்கிறது என்பதையும் கண்டுணர வேண்டியதாயிற்று. இப்படிப்பட்ட வேதனைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறதாக இருக்கிறது.&lt;br&gt; &lt;br&gt;பரிசுத்த வேதாகமம் குறித்து விவாதிக்கும் போதே TNTJ இன் நிலை இப்படி இருக்குமானால், அவர்கள் குர்-ஆன் குறித்து விவாதித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.&lt;br&gt;&lt;br&gt;இது ஒரு மொழிபெயர்ப்பு&lt;br&gt;மூலம்:&lt;a href="http://www.sakshitimes.org/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=567&amp;amp;Itemid=42"&gt;http://www.sakshitimes.org/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=567&amp;amp;Itemid=42&lt;/a&gt; &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;a href="http://tamilchristians.com/index.php?option=com_ccboard&amp;amp;view=postlist&amp;amp;forum=28&amp;amp;topic=2365&amp;amp;Itemid=287"&gt;http://tamilchristians.com/index.php?option=com_ccboard&amp;amp;view=postlist&amp;amp;forum=28&amp;amp;topic=2365&amp;amp;Itemid=287&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-1730929795146947119?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/1730929795146947119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=1730929795146947119&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/1730929795146947119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/1730929795146947119'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/02/san-tntj.html' title='SAN மறுபடியும் முன்மொழிகிறது: TNTJ விலகி ஓடுகிறது'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-3876234444861056673</id><published>2012-02-03T14:49:00.002+05:30</published><updated>2012-02-03T14:54:31.824+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணு உலை'/><title type='text'>அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.. !!!(நன்றி : சவுக்கு)</title><content type='html'>&lt;p&gt;கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், ஏறக்குறைய ஆறு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் போராட்டம் திடீரென்று எப்படி தொடங்கியது ? இதைத் தொடங்கி வைத்ததே அரசுதான். தினகரன் நாளேட்டில், ஜுலை மாதத்தில் வெளிவந்த செய்தியே இந்தப் போராட்டத்துக்கு தூண்டுகோலாக இருந்தது என்றால் அது மிகைச்சொல் அல்ல.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 524px; DISPLAY: block; HEIGHT: 525px; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="18092011298" src="http://savukku.net/images/stories/1_February_2012/18092011298.jpg" width="685" height="514" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;தினகரன் நாழிதழில் நாகர்கோவில் பதிப்பில், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் மக்கள் எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று செய்தி வெளியாகியிருந்தது. அணு உலை விபத்து என்ற அறிவிப்பு வந்தால், வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டு அருகாமையில் உள்ள கட்டிடத்தினுள் சென்று தஞ்சம் அடையுங்கள் என்றதே அந்தச் செய்தி. கூடங்குளம் அமைந்திருக்கும் மாவட்டப் பதிப்பில் வெளியிடப்படாமல், நாகர்கோயில் பதிப்பில், இந்தச் செய்தியை வெளியிடுவதே உள்நோக்கம் கொண்டது அல்லவா ? இந்த அயோக்கியத்தனத்தைப் பார்த்துதான் மக்கள் வெகுண்டெழுந்தார்கள். தன்னிச்சையாக மக்கள் திரளாக நின்று நடத்திய போராட்டம் இது. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 456px; DISPLAY: block; HEIGHT: 503px; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="18092011306" src="http://savukku.net/images/stories/1_February_2012/18092011306.jpg" width="685" height="514" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர், கூடங்குளத்தை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கியே இத்திட்டம் கூடங்குளம் மக்கள் மீது திணிக்கப் பட்டது. வேலைவாய்ப்புகளையும், சிங்கப்பூராக மாற்றுவதையும் பார்க்க நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே என்றுதான் அந்த மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் உயிர்வாழ வேண்டும், எங்கள் வாயில் விஷத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்லுவது தவறா ? வாழும் உரிமை, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப் படுத்தப் பட்டுள்ளதே…. இந்த அடிப்படை உரிமையின் பேரால்தானே இந்தப் போராட்டம் தொடங்கியது ?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;மக்கள் தன்னிச்சையாக திரண்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை, பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதில்லை,க டைகளை திறப்பதில்லை, கறுப்புக்கொடி ஏற்றுவது, ரேஷன் கார்டுகளை திருப்பி தருவது, கிராமங்களில் கூடங்குளம் அணு உலையை மூடச்சொல்லி தீர்மானம் போடுவது என பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சுதந்திர தினம் கழிந்த உடனேயே ஆகஸ்டு 16 அன்று இடிந்த கரையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது. இப்படித் தொடங்கிய போராட்டம் தான் தினந்தோறும் நடந்து வருகிறது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இந்தப் போராட்டத்தை சீர்குலைக்கவும், போராட்டம் நடத்துபவர்களையும், தலைவர்களையும், பல்வேறு பழிச்சொல்லுக்கு ஆளாக்கி எப்படியாவது இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருவது மத்திய அரசு மட்டுமல்ல… ஊடகங்களும் சேர்ந்தே இதைச் செய்து வருகின்றன.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;குறிப்பாக தினமலர் ஊடகம், இதை ஒரு தவமாகவே செய்து வருகிறது. தோழர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும், மைபா ஜேசுராஜனின் தொலைபேசி எண்கள், மெயில் ஐடிக்கள் ஆகியவற்றை வெளியிட்டு, அவர்களை மிரட்டியது. தொடர்ந்தும், போராட்டக் குழுவினருக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அணு சக்தி நல்லதா, கெட்டதா என்ற ஆராய்ச்சிக்கு, தோழர் ஞானி தான் வெளியிட்ட&lt;a href="http://savukku.net/pidithadu/1455-2012-02-01-16-35-21.html"&gt;&lt;span style="font-size:14;"&gt; "ஏன் இந்த உலைவெறி ? அணு உலைகள்- வரமா, சாபமா ? ஒரு கேள்வி பதில் தொகுப்பு"&lt;/span&gt;&lt;/a&gt; என்ற வெளியீட்டின் இணைப்பு தரப்பட்டுள்ளது. தெளிவான விளக்கங்களோடு இருக்கும் அந்த நூல், வாசகர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஊடகங்களின் எதிர்ப்பு பத்தாது என்று, வக்கீல் வண்டு முருகன் போல, விஞ்ஞானி வண்டு முருகன் அப்துல் கலாம் வேறு, அவர் பங்குக்கு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுகிறார். இங்கே ஆணி பிடுங்கியது பத்தாது என்று, இலங்கை சென்று ஆணி பிடுங்கி வந்திருக்கிறார். ஈழத்தில் தமிழகர்கள் – பெண்களும், குழந்தைகளும் – கொத்துக் குண்டுகளுக்கு இரையான போது, வாய் திறக்காத அப்துல் கலாம் அய்யர், இழவு வீட்டில் (இலங்கையில்) சென்று பள்ளி மாணவர்களுக்கு விரிவுரை ஆற்றியிருக்கிறார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 569px; DISPLAY: block; HEIGHT: 805px; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="apj-abdul-kalam" src="http://savukku.net/images/stories/1_February_2012/apj-abdul-kalam.jpg" width="685" height="912" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவர் யாழ்ப்பாண மாணவர்களுக்கு ஆற்றிய உரையில், " மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஒரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப்போன்றது அது. நேர்மைக்குப் புறம்பாகச் சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஒன்று. தப்பையும், சரியானவற்றையும் நமக்குச் சரியான நேரத்தில் உணர்த்தும் ஓர் அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களைப் பதிவு பண்ணும் ஒரு வாழ்க்கை புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மைப் பயமுறுத்தும். நம்பிக்கையைக் கொடுக்கும், பாராட்டும், தண்டனை அளிக்கும், நம்மைக் கட்டுக்குள் வைக்கும். ஒரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை. மறுமுறை உறுத்தினால் தண்டனை."&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இது மாணவர்களுக்கு அவசியம் அல்ல. அப்துல் கலாம், தான் பேசியவற்றை அவரே ஒரு முறை மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஈழ மக்கள் கொல்லப்பட்ட போதும், குஜராத்தில் இசுலாமியர்கள் படுகொலை செய்யப் பட்ட போதும், இவர் மனசாட்சியை எந்த மார்வாடிக் கடையில் அடகு வைத்தார் என்பதை. அப்துல் கலாம் அய்யர்தான் விளக்க வேண்டும். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 403px; DISPLAY: block; HEIGHT: 309px; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="kalam_blessing" src="http://savukku.net/images/stories/1_February_2012/kalam_blessing.jpg" width="600" height="400" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இந்த அப்துல் கலாமுக்கு, நடுத்தர படித்த வர்க்கத்தினர் மத்தியில் இருக்கும் நல்ல மதிப்பை, கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் மத்திய அரசின் சதிக்கு விசுவாசமான அடிமையாக தலையாட்டிக் கொண்டிருக்கிறார் அப்துல் கலாம். அப்துல் கலாம் செய்ததிலேயே மிகப் பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் சென்ற பிறகு அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்வதாகவும். இந்தப் பணத்தை வைத்து, அந்த மக்களுக்கு நல்ல குடிநீர், பள்ளிகள், வேலைவாய்ப்பு, மருத்துவமனைகள், மீனவர்களுக்கு மோட்டார் போட்டுகள், மற்றும் குளிர்வசதி கொண்ட வைப்பறைகளை கொடுக்க உதவி செய்வதாக அறிவித்ததுதான்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;போராட்டக்குழுவினர், அணு உலை தொடர்பாக சமரசத்துக்கு வரவில்லையென்றால் அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சமல்லவா இது ? அணு உலைக்கு மக்கள் சம்மதிக்கவில்லையென்றால், அதற்காக அவர்களுக்கு பள்ளிகள் மருத்துவமனைகளை கட்டித் தரமாட்டார்களா ? குடிநீர் வசதி செய்து தரமாட்டார்களா ? கூடங்குளம் மக்களுக்கு இந்த லஞ்சத்தைத் தரும் கலாம், கல்ப்பாக்கம் பகுதி மக்களுக்கு இதே வசதியை ஏன் தர முன்வரவில்லை ? வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அணு ஆயுத சோதனை நடத்தி, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியப் பகுதியையே அணு ஆயுதக் களமாக மாற்றி, தீராத பதற்றத்தை இப்பகுதியில் உருவாக்கியதைத் தவிர, அப்துல் கலாம் பெரிய சாதனை எதையும் செய்து விடவில்லை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது இத்தனை நாள் தொடுத்த தாக்குதல்களின் உச்சக்கட்டமாக, நேற்று, மத்தியக்குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற, தோழர் உதயக்குமார் உள்ளிட்டவர்களின் மீது, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 402px; DISPLAY: block; HEIGHT: 367px; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="IMG_2838" src="http://savukku.net/images/stories/1_February_2012/IMG_2838.jpg" width="685" height="457" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இந்தத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கப் படவேண்டிய அதே நேரத்தில், இத்தாக்குதல் பல்வேறு உண்மைகளையும் உணர்த்துகிறது. அரசியல்களத்தில் நேர் எதிராக நிற்கும், காங்கிரசும், பிஜேபியும், அணு உலை விஷயத்தில் ஒரே கொள்கையைக் கொண்டுள்ளன என்பதை இந்தத் தாக்குதல் தெளிவாக உணர்த்துகிறது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இத்தாக்குதல், மாநில அரசின் கட்டுப்பாட்டையும் மீறி, மத்திய உளவுத்துறையால், தமிழக காவல்துறை உதவியோடு நடந்தேறியிருக்கிறது என்பதே உண்மை.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பேச்சுவார்த்தைக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் முன்பாகவே, இந்து முன்னணியினர் அந்த இடத்தில் ஒரு மணி நேரமாக காத்திருந்திருக்கின்றனர். இத்தகவல் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் மூலமாக போராட்டக்குழுவினரை அடைந்து, அந்தக் குழுவினர், இத்தகவலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவித்திருக்கின்றனர். தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக அடையாளம் காட்டிக் கொள்ளும், கருணாசாகர் இத்தாக்குதலை தடுக்கத் தவறியுள்ளார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 398px; DISPLAY: block; HEIGHT: 433px; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="IMG_2879" src="http://savukku.net/images/stories/1_February_2012/IMG_2879.jpg" width="685" height="456" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 339px; DISPLAY: block; HEIGHT: 387px; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="DSC_3386" src="http://savukku.net/images/stories/1_February_2012/DSC_3386.jpg" width="685" height="407" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கமிஷனர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் நடந்த இந்தத் தாக்குதல், கருணா சாகருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்றே சந்தேகிக்க வேண்டி உள்ளது. தாக்குதல் முடிந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கருணா சாகர், கூடங்குளம் போராட்டக்குழுவினர், இந்த வாயில் வழியாக வருவதற்கு பதிலாக, அந்த வாயில் வழியாக வந்து விட்டனர். இதனால்தான் தாக்குதல் நடந்திருக்கிறது என்று கருத்து கூறினார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="photos_N20111201583" src="http://savukku.net/images/stories/1_February_2012/photos_N20111201583.jpg" width="318" height="351" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஜெயலலிதா வருகையில் இப்படி ஒரு தாக்குதல் நடந்திருந்தால், கருணாசாகர் இப்படி ஒரு விளக்கத்தை தருவாரா ?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;உதயக்குமார் மீது சொல்லப்படும் மற்றொரு முக்கிய குற்றச்சாட்டு, அவர் அமெரிக்க உளவாளி என்பது. உதயக்குமார் அமெரிக்க உளவாளியாகவே இருக்கட்டும். வாயில் விஷத்தைத் திணிக்கும், அணு உலை போன்ற ஒரு விவகாரத்திற்கு எதிராக மக்களுக்காக போராட்டம் நடத்தும் உதயக்குமார்கள் அமெரிக்க உளவாளி இல்லை, பாகிஸ்தான் உளவாளியாக இருந்தாலும் சவுக்குக்கு சம்மதமே. உதயக்குமாரை அமெரிக்க உளவாளி என்று குற்றம் சொல்லும் அரசியல்வாதிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் அளவளாவிய விவகாரத்தைத்தான் விக்கிலீக்ஸ் புட்டு புட்டு வைத்துள்ளதே.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அணு உலை என்ற பேரால் இந்தியா முழுக்க நடத்தப்படும் அனைத்து உலைகளின் நோக்கமும், மின்சாரம் தயாரிப்பது அல்ல. அணு ஆயுதம் தயாரிப்பதே..!!! இதற்கு கல்பாக்கம் விதிவிலக்கு அல்ல.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இந்த கல்பாக்கம் அணு உலையின் ஆபத்துக்களை விளக்கி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், 31 ஜனவரி அன்று கல்ப்பாக்கத்தில் நடைபெற இருந்தது. இந்த உண்ணாவிரதத்துக்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்று ஜனவரி 31 அன்று போராட்டம் என திட்டமிடப்பட்டிருந்தது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 382px; DISPLAY: block; HEIGHT: 927px; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="IMG_0001" src="http://savukku.net/images/stories/1_February_2012/IMG_0001.jpg" width="685" height="948" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 534px; DISPLAY: block; HEIGHT: 864px; MARGIN-LEFT: auto; MARGIN-RIGHT: auto" alt="IMG_0002" src="http://savukku.net/images/stories/1_February_2012/IMG_0002.jpg" width="685" height="1057" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;மத்திய உளவுத்துறை இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜனவரி 30 அன்று, கல்ப்பாக்கம் அணு உலையில் பணிபுரியும் ஒரு ஊழியரை வைத்து, அவசர அவசரமாக ஒரு வழக்கை தாக்கல் செய்து, உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற விவகாரத்தை மறைத்து, ஏதோ அனுமதி பெறாமல் அந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது போல, ஜனவரி 30 அன்று, தடை உத்தரவு பெற்றது. இந்தத் தடை உத்தரவை எதிர்த்து வழக்காடுவதற்குள், ஜனவரி 31 கடந்து விட்டது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இந்த அயோக்கியத்தனத்தை நீதிமன்றத்துக்கு விளக்கி, தடை ஆணையை ரத்து செய்து, வேறு ஒரு தினத்தில் மீண்டும் போராட்டம் அறிவிக்க வேண்டும். கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஒரு கடைநிலை ஊழியர், இது போல நீதிமன்றத்தை அணுகி ஒரு போராட்டத்தைத் தடை செய்வதற்காக போராடுவார் என்றா நினைக்கிறீர்கள் ?&lt;/p&gt;பிஜேபி, காங்கிரஸ் என்ற இரு கட்சிகளுமே, அணு உலை எதிர்ப்பாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே தளத்தில் நிற்கின்றன. இருப்பதிலேயே காங்கிரஸ் கட்சி ஒரு அயோக்கியத்தனமாக கட்சி என்றால், அந்தக் கட்சியோடு சங்பரிவாரும், ஊடகங்களும் சேர்ந்து கொண்டால்…. ? எத்தனை லட்சம் மக்கள் மாண்டாலும், அணு உலையை கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை புரிந்து கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி சவுக்கு &lt;a href="http://savukku.net/home1/1456-2012-02-01-17-33-03.html"&gt;http://savukku.net/home1/1456-2012-02-01-17-33-03.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-3876234444861056673?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/3876234444861056673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=3876234444861056673&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/3876234444861056673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/3876234444861056673'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/02/blog-post.html' title='அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.. !!!(நன்றி : சவுக்கு)'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-7878227318035111729</id><published>2012-01-31T19:47:00.001+05:30</published><updated>2012-01-31T19:47:57.730+05:30</updated><title type='text'>கடையநல்லூரில் ஒருவருக்கு பாத்வா?.. எதற்கு??</title><content type='html'>&lt;strong&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;/strong&gt;கடையநல்லூரில் ஒரு சகோதரர் இஸ்லாமுக்கு எதிரான ஒரு கட்டுரையை தனது பேஸ் புத்தகத்தில் பரிமாற்றம் செய்ததற்காக அவருக்கு எதிராக பாத்வா அறிவிக்க பட்டுள்ளது.. அதாவது அவரை அங்கவீனமாக்கும்வதாம்... கொடுமை... கொடுமை.... மற்ற மார்கத்தை கடுமையாக விமர்சிக்கும் இஸ்லாமிய சங்கங்கள் தங்கள் மத்தை விமர்சிப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது... உணர்வுள்ளவர்கள் ஒரு வரியிலாவது உங்கள் கண்டணத்தை தெரிவியுங்கள்&lt;br&gt; &lt;br&gt;முழுமையாக அறிந்து கொள்ள&lt;br&gt;&lt;br&gt;&lt;a class="bbcode_url" href="https://mail.google.com/null"&gt;&lt;a href="http://www.katturai.com/?p=1937"&gt;http://www.katturai.com/?p=1937&lt;/a&gt;&lt;/a&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-7878227318035111729?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/7878227318035111729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=7878227318035111729&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/7878227318035111729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/7878227318035111729'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/01/blog-post_31.html' title='கடையநல்லூரில் ஒருவருக்கு பாத்வா?.. எதற்கு??'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-566934429182806002</id><published>2012-01-31T14:13:00.001+05:30</published><updated>2012-01-31T14:13:55.849+05:30</updated><title type='text'>TNTJ ஜனவரி 28ல் நிகழ்த்திய கபட நாடகம் அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது</title><content type='html'>&lt;strong&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;ஜனவரி 28,29 அகிய தேதிகளில் நடைபெற இருந்த விவாதத்திற்கு காவல்துறை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், SAN ஒருபோதும் பொதுவிவாதத்திற்கு சம்மதிக்கவில்லை, மாறாக காவல்துறை உத்தரவை மீறாதபடிக்கு தனிப்பட்ட முறையில் விவாதம் நடப்பதற்கே சம்மதித்திருந்தோம் (SAn மற்றும் TNTJ க்கு இடையேயான மின்னஞ்சல்களை வாசித்துப் பாருங்கள்). ஆகவே, SAN விவாதத்திற்கு வரவில்லை என்று கூறப்படும் பொய் குற்றச் சாட்டு பல கேள்விகளை எழுப்புகிறது:&lt;br&gt; &lt;br&gt;1) நேரடி ஒளிபரப்பில்லாமல் தனிப்பட்ட முறையில் வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு TNTJ ஏன் ஒப்புக் கொள்ளவில்லை? உலகமெங்கிலும், எல்லா விவாதங்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இல்லை, வீடியோ பதிவுடனேயே அவை நடைபெறுகின்றன. இஸ்லாமிய தலைப்பில் பேசுவதற்கு TNTJ அலுவலகத்திற்குச் செல்ல SAN விருப்பத்துடன் இருக்கும்போது, SAN கூறிய நியாயமான ஆலோசனையை TNTJ ஏற்றுக் கொள்ள மறுத்தது ஏன்?&lt;br&gt; &lt;br&gt;2) TNTJ தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி , பின்னர் SAN குழுவினரை சட்டப் பிரச்சனைகளில் சிக்க வைக்க திட்டமிட்டிருந்தனரா? SAN நேரடி ஒளிபரப்புக்கு சம்மதித்து விவாதத்திற்குச் சென்றிருக்குமானால், SAN குர்-ஆன் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த ஆரம்பித்த உடன், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை TNTJ உண்டாக்கி இருக்கக் கூடும். காவல்துறை தடை உத்தரவை நேரடியாக மீறி கிறிஸ்தவர்கள் இஸ்லாமியரின் அலுவலகத்திற்குச் சென்று இஸ்லாமிய தலைப்பில் விவாதிப்பது வன்முறையை உண்டாக்கினால், அது முஸ்லீம்களுக்கு அல்ல, கிறிஸ்தவர்களுக்கே பிரச்சனையாக இருக்கும். TNTJ தங்களுடைய அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, தங்கள் தலைப்பைக் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.&lt;br&gt; &lt;br&gt;3) விவாதத்திலிருந்து ஓடிப் போவதை ஒருபோதும் விரும்பாத,ஏற்றுக் கொள்ளாத SAN விவாதத்திலிருந்து ஓடிப் போனதாக TNTJ ஏன் குற்றம் சாட்ட வேண்டும்? காவல்துறை தடை உத்தரவுக்குப் பின் நிகழ்ந்த அனைத்து மின்னஞ்சல் பரிமாற்றங்களையும் வாசியுங்கள், சாக்‌ஷி குழுவினர் காவல்துறை உத்தரவுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்திருப்பதைக் காண முடியும். இப்படி இருக்கும் போது சாக்‌ஷி குழுவினர் விவாதத்திலிருந்து ஒடி விட்டனர் என்று சொல்வது வடிகட்டின பொய் அல்லவா?&lt;br&gt; &lt;br&gt;4) TNTJ தங்கள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு விவாதம் நடை பெறும் இடத்தில் இருப்பதாக மக்களுக்கு முன் ஏன் நடிக்க வேண்டும்?&lt;br&gt;&lt;br&gt;5) SAN உடன் இணைந்து TNTJ காவல் அதிகாரியிடம் வந்திருக்கையில், TNTJ காவல் துறை உத்தரவை ஏன் மறைக்க வேண்டும், அது குறித்து ஒன்றுமே தெரியாதது போல காட்டிக் கொண்டனரே, ஏன்? உண்மையைச்&lt;br&gt; சொலவதானால், எங்களைத் தொடர்பு கொண்ட அனேக முஸ்லீம் சகோதரர்கள் விவாதத்திற்கு காவல் துறை தடை உத்தரவு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.&lt;br&gt;&lt;br&gt;6) பெரும்பாலான இஸ்லாமிய பிரச்சாரகர்கள் இஸ்லாம் குறித்த தலைப்பில் விவாதிக்க விரும்புவதில்லை, அப்படிப்பட்ட விவாதம் நடைபெறாமலிருக்க எல்லாவகையான தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். இதை TNTJ மறுபடியும் நிருபித்திருக்கிறது. காவல்துறை விவாதத்தை தடை செய்ததற்கு TNTJ தான் காரணம் என்று நாங்கள் நம்புவதற்கு போதிய நியாயமான காரணங்கள் உண்டு. அதன் பின்னர் நடந்த கபட நாடகம் ஏற்கனவே அவர்கள் தீர்மானித்த படி அரங்கேறியது.&lt;br&gt; &lt;br&gt;&lt;b&gt;காவல்துறை தடை உத்தரவுக்கு TNTJ தான் காரணம் என்று நாங்கள் ஏன் நினைக்கிறோம்?&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;1) தடை உத்தரவுக்கான காரணங்களில் ஒன்று ( 3வது குறிப்பு) கூறுவது என்னவெனில், " பைபிளில் நபிகள் நாயகம் குறித்து கூறப்பட்டிருப்பதைப் பற்றி P.ஜெய்னுலாபீதின் அவர்கள் கூறின முரண்பாடான வாக்கியத்தை அவர்கள் குறைகூறி விமர்சனம் செய்தனர்". PJ ன் முரண்பாடுகளைக் குறை கூறினால் யார் பாதிக்கப்படுவார் என நாங்கள் கேட்கிறோம். கிறிஸ்தவர்களோ, இந்துக்களோ அல்லது முஸ்லீம்களில் மற்ற பிரிவினரொ அல்ல, TNTJ மாத்திரமே அதனால் பாதிப்படையக் கூடும்.&lt;br&gt; &lt;br&gt;2) 5வது குறிப்பு கூறுவது : "மேலும் இந்துக்கள், கிறிஸ்தவ மற்றும் (TNTJ தவிர்த்த) முஸ்லீம் அமைப்புகள் குறிப்பிட்ட சில ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்." தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்னர் TNTJ உம் காவல்துறையினரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசாமல், நேரடி ஒளிபரப்புக்கு TNTJ எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று காவல் துறையினருக்கு எப்படி தெரிந்து இருக்க முடியும்?&lt;br&gt; &lt;br&gt;&lt;b&gt;குர்-ஆன் குறித்த விவாதத்தை TNTJ ஒருபோதும் விரும்பவில்லை என நாங்கள் ஏன் நினைக்கிறோம்?&lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;1) ஆடிட்டோரியம் முடிவு செய்யப்படுவதற்கு முன்பு, SAN மற்றும் TNTJ இருவரும் இணைந்து இரண்டு இடங்களுக்குச் சென்றனர், ஆடிட்டோரிய அலுவலர்கள் 28,29 ஆகிய தேதிகளுக்கும் அரங்கத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வர், ஆனால் SAN திரும்பி வந்த உடனேயே ஆடிட்டோரியம் அந்நாட்களில் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதாக தொலைபேசி அழைப்பு வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இவ்வாறு நடந்துள்ளது. அரங்கம் இரத்தாவதற்கு பின்னால் இருந்து இயங்கியது யார்?&lt;br&gt; &lt;br&gt;2) இரண்டு முறை ஆடிட்டோரியம் இரத்தான பின்பு, TNTJ அரங்க அலுவலர்களை தொடர்பு கொண்டு அரங்கை இரத்து செய்யாமலிருக்கும்படி, SAN ஒரு கிறிஸ்தவ பள்ளி அரங்கை விவாதத்திற்கு என பதிவு செய்திருந்தது. பள்ளிக் கூட அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத TNTJ காவல் துறை மூலமாக விவாதத்தை தடை செய்யும் வழியைத் தேர்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லையா?&lt;br&gt; &lt;br&gt;3) ஹைதராபாத் மற்றும் குர்நூல் ஆகிய இடங்களில் ஜாகீர்நாயக் அவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விவாதங்கள், இரண்டு இடங்களிலும் இதே போல காவல் துறையினரின் குறுக்கீட்டால் தடை செய்யப்பட்டது. இப்போது இஸ்லாமியத் தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கையில், மறுபடியும் அது இரத்து செய்யப்பட்டிருக்கிறது. தங்கள் தவறான கூற்றுகளையும் குற்றச் சாட்டுகளையும் எதிர்கொள்வதற்குப் பதிலாக அறிவார்ந்த மறுப்புகளை இரத்து செய்வதற்கு எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளையும் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் பயன்படுத்த முயற்சிப்பது அவர்களின் அணுகுமுறை என்பது தெள்வாகிறது அல்லவா?&lt;br&gt; &lt;br&gt;SAN கிறிஸ்தவ தலைப்பில் TNTJ உடன் விவாதம் செய்தது. ஆனால் இஸ்லாமிய தலைப்பில் விவாதம் செய்யாமல் தந்திரமாக தப்பித்துச் செல்வது TNTJ ஆகும். பரிசுத்த வேதாகமத்தின் மீதான விவாதத்தை மட்டுமே பார்க்க வேண்டிய நிலையில் உள்ள ஒருவர், SAN உடன் TNTJ குர்-ஆன் குறித்து விவாதம் செய்ய பயப்படுவது ஏன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.&lt;br&gt; &lt;br&gt;இது ஒரு மொழிபெயர்ப்பு&lt;br&gt;source: &lt;a href="http://www.sakshitimes.org/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=566&amp;amp;Itemid=42"&gt;http://www.sakshitimes.org/index.php?option=com_content&amp;amp;task=view&amp;amp;id=566&amp;amp;Itemid=42&lt;/a&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;a href="http://tamilchristians.com/index.php?option=com_ccboard&amp;amp;view=postlist&amp;amp;forum=28&amp;amp;topic=2342&amp;amp;Itemid=287"&gt;http://tamilchristians.com/index.php?option=com_ccboard&amp;amp;view=postlist&amp;amp;forum=28&amp;amp;topic=2342&amp;amp;Itemid=287&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-566934429182806002?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/566934429182806002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=566934429182806002&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/566934429182806002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/566934429182806002'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/01/tntj-28.html' title='TNTJ ஜனவரி 28ல் நிகழ்த்திய கபட நாடகம் அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-4006728521547568662</id><published>2012-01-23T11:42:00.001+05:30</published><updated>2012-01-23T11:42:32.170+05:30</updated><title type='text'>இயேசு இறைவனா? குர்‍ஆன் இறைவனா?</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;center&gt; &lt;div&gt; ﻿ ﻿ ﻿ ﻿ ﻿ ﻿ ﻿ ﻿ ﻿ ﻿ ﻿ ﻿ ﻿ &lt;/div&gt;&lt;/center&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;center&gt; &lt;h3&gt;இயேசு இறைவனா? குர்‍ஆன் இறைவனா?&lt;/h3&gt;&lt;/center&gt; &lt;center&gt; &lt;h4&gt;இஸ்லாமியர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விக்கு பதிலாக ஒரு சிறிய அறிமுகம் &lt;/h4&gt;&lt;/center&gt; &lt;p&gt;&lt;font&gt;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;தமிழாக்க அறிமுகம்:&lt;/font&gt;&lt;/strong&gt; இந்த சிறிய கட்டுரை ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு கிறிஸ்தவருக்கு இடையே நடந்த ஒரு சிறிய உரையாடல் பற்றிச் சொல்கிறது. முக்கியமாக: &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font&gt;&lt;strong&gt;குர்‍ஆன் இறைவனின் வார்த்தை&lt;/strong&gt; என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font&gt;&lt;strong&gt;இயேசு இறைவனின் வார்த்தை&lt;/strong&gt; என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font&gt;குர்‍ஆன் ஒரு புத்தகம், இயேசு ஒரு மனிதர். &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font&gt;குர்‍ஆனை எல்லாரும் ஒரு புத்தகமாக பார்க்கிறோம், படிக்கிறோம் தொடுகிறோம், இருந்தாலும், அது தெய்வீகமானது என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். அதே போல, இயேசுவை மக்கள் பார்த்தார்கள், தொட்டார்கள் பேசினார்கள், இருந்தாலும் இயேசு அழிவில்லாதவர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். &lt;strong&gt;&lt;font color="red" size="4"&gt;அழிவில்லாத அல்லாஹ்வின் வார்த்தைகள் எப்படி ஒரு அழிவுள்ள ஒரு புத்தகமாக நம் கரங்களில் இருக்கிறது?&lt;/font&gt;&lt;/strong&gt; ஒரு பொருள் &amp;quot;அழிவில்லாததாயும், அதே நேரத்தில் அழியக்கூடியதாகவும்&amp;quot; எப்படி இருக்கமுடியும்?   &lt;br&gt; &lt;br&gt;என்னுடைய தளத்திற்கும் நான் &amp;quot;ஈஸா குர்‍ஆன்&amp;quot; என்ற பெயர் வைத்ததற்கும் இதுவே காரணம். எது சத்தியம் அல்லது யார் சத்தியம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ளவேண்டும், &lt;strong&gt;&lt;font color="blue"&gt;ஈஸாவா (தேவனின் வார்த்தை) அல்லது குர்‍ஆனா (அல்லாஹ்வின் வார்த்தை)? &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font&gt;பிரச்சனை யேகோவா தேவனுக்கும்,அல்லாஹ்விற்கும் இல்லை... பிரச்சனை இயேசுவிற்கும், குர்‍ஆனுக்கும் தான், ஏனென்றால் இரண்டும் இறைவனின் வார்த்தை என்று நம்பப்படுகின்றது. &lt;/font&gt;&lt;/p&gt;&lt;font&gt;&lt;/font&gt; &lt;p&gt;&lt;font&gt;&lt;font&gt;(இதனை புரிந்துக்கொள்ளாமல் சிலர் எனக்கு அடிக்கடி &amp;quot;உன் தளத்தின் பெயரை மாற்று, &amp;quot;ஈஸா பைபிள்&amp;quot; என்று உன் தளத்திற்கு பெயரை வைத்துக்கொள் என்றுச் சொல்கிறார்கள், அவர்களுக்கு புரிந்தது அவ்வளவு தான்).&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font&gt;இதனை விளக்கும் ஒரு சிறிய கட்டுரை தான் இது. ஆங்கிலத்திற்கு இணையாக தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதை உணர்ந்து, இந்த சிறிய கட்டுரையின் ஆங்கில மூலத்தை இக்கட்டுரையின் கடைசியில் கொடுத்துள்ளேன். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்திலும் இச்சிறிய கட்டுரையை படித்தல் நல்லது. &lt;br&gt; &lt;br&gt;(ஆங்கில மூலம் தொடுப்பு கொடுத்து சொடுக்கி படியுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்தாலும், ஆங்கில தொடுப்பை சொடுக்க சிலருக்கு நேரமிருக்காது என்பதை கவனத்தில் கொண்டு, ஆங்கில மூலத்தை இக்கட்டுரையோடு இணைக்கிறேன்... ஹி..ஹி..) &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;hr&gt;  &lt;p&gt;&lt;font color="green"&gt;&lt;strong&gt;&lt;u&gt;முஸ்லிம்:&lt;/u&gt;&lt;/strong&gt; கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி &amp;quot;இயேசு தெய்வமா?&amp;quot; &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;&lt;u&gt;கிறிஸ்தவன்&lt;/u&gt;&lt;/strong&gt;: உங்கள் கேள்விக்கு விடையாக நான் ஒரு கேள்வியை கேட்டு பதில் கூறுகிறேன். இஸ்லாமியர்கள்: &amp;quot;&lt;strong&gt;குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாகும், அது அழிவில்லாத நித்திய வார்த்தையாகும்&lt;/strong&gt; &amp;quot; என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்படியானால், &amp;quot;&lt;font color="red"&gt;&lt;strong&gt;குர்‍ஆன் இறைவனா?&lt;/strong&gt;&lt;/font&gt; &amp;quot; என்பது தான் என் கேள்வி (இதற்கு நீங்கள் சொல்லும் பதிலில் உங்கள் கேள்விக்கான பதிலும் உள்ளது)&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="green"&gt;&lt;strong&gt;&lt;u&gt;முஸ்லிம்:&lt;/u&gt;&lt;/strong&gt; நிச்சயமாக இல்லை, &amp;quot;குர்‍ஆன் இறைவனல்ல&amp;quot;. &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;&lt;u&gt;கிறிஸ்தவன்:&lt;/u&gt;&lt;/strong&gt; &amp;quot;குர்‍ஆன் இறைவன் இல்லை&amp;quot; என்றுச் சொல்கிறீர்கள், அப்படியானால், &amp;quot;குர்‍ஆன் ஒரு எல்லைக்குள் உட்பட்டதாகும், தற்காலிகமானதாகும், உருவாக்கப்பட்டதாகும்&amp;quot; என்று பொருள், இது சரியா?. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="green"&gt;&lt;strong&gt;&lt;u&gt;முஸ்லிம்:&lt;/u&gt;&lt;/strong&gt;இல்லை இல்லை. இது எளிதாக புரியும் விவரமல்ல. &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;&lt;u&gt;கிறிஸ்தவன்:&lt;/u&gt;&lt;/strong&gt; அப்படியானால், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், &amp;quot;குர்‍ஆன் இறைவன் இல்லை மற்றும் அந்த குர்‍ஆன் உருவாக்கப்பட்டதும் இல்லை&amp;quot; என்று சொல்லவருகிறீர்களா? குர்‍ஆன் இறைவனல்ல, அதே நேரத்தில் தற்காலிகமானதும் அல்ல என்றுச் சொல்கிறீர்கள், சரி... நீங்கள் என்னை சொல்லவருகிறீர்கள் என்பதை மேலும் விளக்குங்களேன். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="green"&gt;&lt;strong&gt;&lt;u&gt;முஸ்லிம்:&lt;/u&gt;&lt;/strong&gt; இஸ்லாமின் படி &amp;quot;இறைவனின் வார்த்தையாகிய குர்‍ஆன் இறைவன் அல்ல மற்றும் இறைவன் அல்லாததும் அல்ல&amp;quot;.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;&lt;u&gt;கிறிஸ்தவன்:&lt;/u&gt;&lt;/strong&gt; &amp;quot;குர்‍ஆன் இறைவன் அல்ல, மற்றும் குர்‍ஆன் இறைவன் அல்லாததும் அல்ல&amp;quot;... ஒரு நிமிஷம் இருங்க. குர்‍ஆன் இறைவனும் அல்ல, குர்‍ஆன் இறைவன் அல்லாததும் அல்ல.. இந்த வாக்கியத்தில் முரண்பாடு தெரிகின்றதா? குர்‍ஆன் இறைவன் அல்ல, மற்றும் குர்‍ஆன் இறைவன் அல்லாததும் அல்ல என்று நீங்கள் சொல்வதினால்... &amp;quot;குர்‍ஆன் இறைவன் அல்ல&amp;quot; மற்றும் &amp;quot; குர்‍ஆன் இறைவன் தான்&amp;quot; என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது குர்‍ஆன் இறைவனாக இல்லாமல் இருந்தாலும், அது இறைவனாக இருக்கிறது என்றுச் சொல்லவருகிறீர்களா?  இறைவனுக்கும் மேலான ஒன்றாக குர்‍ஆன் இருக்கிறது என்ற நோக்கத்தில் சொன்னாலும்.. குர்‍ஆன் கூட ஒரு புத்தகம் தானே அல்லது புத்தகமாகிய மாறியது தானே!&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="green"&gt;&lt;strong&gt;&lt;u&gt;முஸ்லிம்:&lt;/u&gt;&lt;/strong&gt; இஸ்லாமின் படி, குர்‍ஆன் என்பது இறைவனின் அழிவில்லாத வார்த்தைகளாகும். பாதுகாக்கப்பட்ட பலகைகளில் பதிக்கப்பட்ட நித்தியமாக இருக்கின்ற அல்லாவின் வார்த்தைகளை பிரதிபலிப்பதே குர்‍ஆன் ஆகும். ஜிப்ராயில் தூதன் மூலமாக பூமியில் வாழ்ந்த முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதுதான் குர்‍ஆன் ஆகும் என்று குர்‍ஆனே சொல்கிறது &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;&lt;u&gt;கிறிஸ்தவன்:&lt;/u&gt;&lt;/strong&gt;குர்‍ஆன் என்பது &amp;quot;இறைவனின் அழிவில்லாத வார்த்தை&amp;quot; மக்களுக்கு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், குர்‍ஆனை ஒரு புத்தகம் என்றுச் சொல்லலாமா? (நாம் கண்களால் காணக்கூடிய புத்தகமா?) &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="green"&gt;&lt;strong&gt;&lt;u&gt;முஸ்லிம்:&lt;/u&gt;&lt;/strong&gt; ஆம், இஸ்லாமின் படி, குர்‍ஆன் என்பது இரண்டும் சேர்ந்தது அதாவது &amp;quot;உருவாக்க முடியாதது (Uncreated)&amp;quot; மற்றும் அதே நேரத்தில் &amp;quot;உருவாக்கியது (Created)&amp;quot;. &lt;br&gt; &lt;br&gt;இறைவனின் அழிவில்லாத நித்திய வார்த்தைகள் ஒரு புத்தகமாக நம்மிடம் வந்துள்ளது. இது விவரிப்பதற்கு சிறிது கடினமே... &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="green"&gt;உருவாக்கப்படாதது (Uncreated) மற்றும் உருவாக்கப்பட்டது (Created) இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை விளக்குவது சிறிது கடினமே.. &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;&lt;u&gt;கிறிஸ்தவன்:&lt;/u&gt;&lt;/strong&gt; உங்களுடைய விளக்கத்தை எத்தனை முஸ்லிம்கள் அறிந்து இருக்கிறார்களோ எனக்குத் தெரியாது, எனக்கு ஆச்சரியமாகவும் உள்ளது. இருந்தபோதிலும், உங்களுடைய விளக்கத்திற்காக உங்களுக்கு என் நன்றிகள். உங்கள் விளக்கத்தின் மூலமாக, தேவனுக்கும், இயேசுவிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை இஸ்லாமியர்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள ஒரு சிறிய விளக்கத்தை நான் கூறட்டுமா? இதைத் தானே நீங்கள் ஆரம்பத்தில் கேள்வியாக கேட்டீர்கள்? &lt;br&gt; &lt;br&gt;இஸ்லாமியர்கள் குர்‍ஆனைப் பற்றி கூறும் போது &amp;quot;&lt;strong&gt;குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாக இருக்கிறது, அது இரண்டையும் கொண்டுள்ளது&lt;/strong&gt;, அதாவது &amp;quot;&lt;strong&gt;அதை உருவாக்கவும் முடியாது&lt;/strong&gt;&amp;quot; அதே நேரத்தில் அது &amp;quot;&lt;strong&gt;இவ்வுலகில் உருவாக்கப்பட்டும் உள்ளது&lt;/strong&gt; &amp;quot;. குர்‍ஆன் &amp;quot;அழிவில்லாததாகவும் உள்ளது&amp;quot;,  அதே நேரத்தில் இவ்வுலகில் &amp;quot;தற்காலிகமானதாகவும் உள்ளது&amp;quot;. குர்‍ஆன் ஒரு &amp;quot;எல்லைக்குள் உட்படாததாகவும்&amp;quot; உள்ளது, அதே நேரத்தில் இவ்வுலகில் &amp;quot;ஒரு எல்லைக்குள் உட்பட்டதாகவும் உள்ளது&amp;quot; என்று கூறுவார்கள். &lt;br&gt; &lt;br&gt;இதே போல, பைபிள் கூறும் &lt;strong&gt;இயேசுக் கிறிஸ்து கூட, இறைவனின் வார்த்தையாக உள்ளார்&lt;/strong&gt; , &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;&lt;font color="red"&gt;அவரை யாரும் உருவாக்கவும் முடியாது&lt;/font&gt;&lt;/strong&gt;, &lt;strong&gt;&lt;font color="red"&gt;அதே நேரத்தில் அவர் இவ்வுலகில் உருவாகியும் உள்ளார்&lt;/font&gt;&lt;/strong&gt;. &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;&lt;font color="red"&gt;இயேசு அழிவில்லாதவராகவும் உள்ளார்&lt;/font&gt;&lt;/strong&gt; அதே நேரத்தில் இவ்வுலகில் &lt;strong&gt;&lt;font color="red"&gt;தற்காலிகமாக வாழ்ந்தவராகவும் இருந்தார்&lt;/font&gt;&lt;/strong&gt;. &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="blue"&gt;இயேசு ஒரு &lt;strong&gt;&lt;font color="red"&gt;எல்லைக்குள் உட்படாதவராகவும் உள்ளார்&lt;/font&gt;&lt;/strong&gt;, அதே சமயத்தில் &lt;strong&gt;&lt;font color="red"&gt;இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு எல்லைக்குள் உட்பட்டும் இருந்தார்&lt;/font&gt;&lt;/strong&gt; . &lt;br&gt; &lt;br&gt;&lt;font size="4"&gt;&lt;strong&gt;பைபிளின் படி, இறைவனின் அழிவில்லாத வார்த்தை ஒரு புத்தகமாக அல்ல, ஒரு மனிதனாக வந்தார், அவர் தான் இயேசுக் கிறிஸ்து.&lt;/strong&gt; &lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;இங்கு இன்னொரு விஷயத்தை சுருக்கமாக நான் சொல்லட்டும், கிறிஸ்தவர்கள் இயேசுவை ஒரு மனிதராக, ஒரு தீர்க்கதரிசியாக, &amp;quot;தேவனுடைய இடத்தை&amp;quot; பிடித்துவிட்ட இன்னொரு தேவனாக பார்ப்பதில்லை. இதற்கு மாறாக, பைபிள் தெளிவாக கூறுகிறது, &amp;quot;தேவன் தம்மைத் தாமே தம்முடைய அழிவில்லாத வார்த்தை மூலமாக மனிதனாக வெளிப்படுத்தினார், ஒரு தீர்க்கதரிசியாக வெளிப்படுத்தினார், அவர் பெயர் தான் இயேசு&amp;quot;. &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;font size="4"&gt;இறைவன் விரும்பினால், இறைவனின் அழிவில்லாத வார்த்தை ஒரு புத்தகமாக வரமுடியுமானால், ஏன் அந்த அழிவில்லாத வார்த்தை ஒரு மனிதாக வரமுடியாது? &lt;br&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;தம்மை தாமே மனிதனாக வெளிப்படுத்த தேவன் சித்தம் கொண்டார் அல்லது விரும்பினார் என்று பைபிள் கூறுகிறது. இது தான் இயேசுவிற்கும் தேவனுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையாகும். &lt;br&gt; &lt;br&gt;நம்முடைய இந்த முதலாம் உரையாடலில், இதைப் பற்றி இன்னும் அதிகமாக நாம் பேசலாம், இருந்தாலும் அடுத்த உரையாடலில் தொடருவோம். &lt;/font&gt;&lt;/p&gt;ஆங்கில மூலம்: &lt;a href="http://www.answering-islam.org/Hahn/isjesusgod.htm" target="_blank"&gt;IS JESUS GOD? An Introductory Response to a Frequent Muslim Question&lt;/a&gt;  &lt;hr&gt;  &lt;center&gt; &lt;h3&gt;ஆங்கில கட்டுரை&lt;/h3&gt;&lt;/center&gt; &lt;p&gt;&lt;font size="4"&gt;&lt;font color="green"&gt;&lt;strong&gt;&lt;u&gt;Muslim&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/font&gt;: According to Christians is Jesus God? &lt;br&gt;&lt;br&gt;&lt;u&gt;&lt;font color="blue"&gt;Christian:&lt;/font&gt;&lt;/u&gt; Let me begin to answer your question with a question. I have heard Muslims say the Qur&amp;#39;an is the Word of God, the eternal Word of God. Is the Qur&amp;#39;an God? &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="green"&gt;Muslim:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; Of course not! &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="blue"&gt;Christian:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; If the Qur&amp;#39;an is not God, then the Qur&amp;#39;an must be finite, temporal, created. &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="green"&gt;Muslim:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; No, it&amp;#39;s not quite so simple. &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="blue"&gt;Christian:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; Then, if I&amp;#39;m hearing you correctly, are you saying that the Qur&amp;#39;an is not God and is not a creation? If the Qur&amp;#39;an is neither divine nor temporal, then ... well ... tell me what you mean. &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="green"&gt;Muslim:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; According to orthodox Islam the Qur&amp;#39;an, as the Word of God, is not God and is not other than God. &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="blue"&gt;Christian:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; The Qur&amp;#39;an is not God, nor is it other than God? Just a moment. If the Qur&amp;#39;an is not God and the Qur&amp;#39;an is not other than God, is there a contradiction here? If the Qur&amp;#39;an is not God, nor is the Qur&amp;#39;an other than God, is this to say that the Qur&amp;#39;an is not God and the Qur&amp;#39;an is God? Or even that the Qur&amp;#39;an is not God, yet of God (whatever that means), and, therefore, possibly even more than God in the sense that it is also a book or has become a book? &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="green"&gt;Muslim:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; According to orthodox Islam the Qur&amp;#39;an is the eternal Word of God, a representation of the eternal Word of the God on the Preserved Tablet, as the Qur&amp;#39;an says, which God has revealed through Jibril (Gabriel) to Muhammad on earth. &lt;br&gt; &lt;br&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;Christian:&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/u&gt; If the Qur&amp;#39;an is the eternal Word of God revealed by God to people, is it a real book? &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="green"&gt;Muslim:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; Yes, Orthodox Islam understands the Qur&amp;#39;an to be both uncreated and created. The eternal Word of God became a real book. It is a little difficult to explain ... The relation between the created and the uncreated is a little complex ... &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="blue"&gt;Christian:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; I wonder how many Muslims are aware of your comments. I appreciate your explanation. May I suggest that it provides us with a format to help Muslims to begin to understand Jesus&amp;#39; relation with God in response to your question. As orthodox Muslims understand the Qur&amp;#39;an, the Word of God, to be both uncreated and created, eternal and temporal, infinite and finite, so the Bible speaks of Jesus, the Word of God, to be uncreated and created, eternal and temporal, infinite and finite. According to the Bible the eternal Word of God became not a book but a human being - Jesus the Messiah. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="4"&gt;Let me simply add here that Christians do not turn Jesus, a man and a prophet, into a God alongside God or in the place of God. On the contrary, the Bible clearly reveals that God Himself through His eternal Word became a human being and a prophet, whose name is Jesus. If the eternal Word of God can become a book, why not a human being, if God so wills! That God has willed so is central to the Biblical understanding of Jesus&amp;#39; relation to God.... So far &amp;quot;Part I&amp;quot; of our discussion. Much more, of course can be said on this topic. Can we continue it another time?&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="4"&gt; &lt;/font&gt;ஆங்கில மூலம்: &lt;a href="http://www.answering-islam.org/Hahn/isjesusgod.htm" target="_blank"&gt;IS JESUS GOD? An Introductory Response to a Frequent Muslim Question&lt;/a&gt;&lt;/p&gt;&lt;span class="HOEnZb"&gt;&lt;font color="#888888"&gt; &lt;p&gt;&lt;br&gt;&lt;/p&gt;&lt;/font&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2011/10/blog-post.html" target="_blank"&gt;http://isakoran.blogspot.com/2011/10/blog-post.html&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;br&gt;&lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-4006728521547568662?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/4006728521547568662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=4006728521547568662&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/4006728521547568662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/4006728521547568662'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/01/blog-post.html' title='இயேசு இறைவனா? குர்‍ஆன் இறைவனா?'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-6944304704423552442</id><published>2012-01-23T11:38:00.001+05:30</published><updated>2012-01-23T11:38:21.520+05:30</updated><title type='text'>Answering PJ: தூது - The Message</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;a name="134e34ff8c304e73_6114150468544470535"&gt;&lt;/a&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;div&gt; &lt;h3&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-message.html" target="_blank"&gt;Answering PJ: தூது - The Message&lt;/a&gt; &lt;/h3&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;font color="#cc0000"&gt;பிஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.&lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:&lt;br&gt; &lt;br&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-3.html" target="_blank"&gt;Answering PJ: பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)&lt;/a&gt;  &lt;hr&gt;  &lt;h1&gt;தூது - The Message&lt;/h1&gt;&lt;/div&gt; &lt;p&gt;கடந்த காலங்களில் கடிதங்களை அனுப்பும் போது, அவைகள் தங்கள் இலக்கை அடைவதற்கு அனேக நாட்கள் பிடித்தன, சில நேரங்களில் வாரங்கள் மற்றும் மாதங்கள் கழித்து அவைகள் சென்றடைந்தன. அக்காலத்தில் ஈ-மெயில் வசதியோ அல்லது தொலைபேசி வசதியோ இல்லை, அவ்வளவு ஏன் தந்தி கூட இல்லை. இருந்தபோதிலும் மக்கள் அனேக வழிமுறைகளில் ஒவ்வொருவரோடும் தங்கள் செய்தியை பகிர்ந்துக்கொண்டனர். &lt;/p&gt;  &lt;p&gt;&lt;br&gt;மக்கள் தங்கள் &amp;quot;தூதுகளை&amp;quot; சில தூதர்கள் மூலமாக அனுப்பிக்கொண்டு இருந்தனர். இது மாத்திரமல்ல, இறைவன் மூலமாக கூட தூதுகள் தூதர்கள் மூலமாக மக்களுக்கு அனுப்பப்பட்டது. இறைவன் மனித இனத்தோடு தொடர்பு கொள்ள &amp;quot;பேசினார்&amp;quot; என்பதை நாங்கள் நம்புகிறோம். தன்னை உருவாக்கியவரும், உலகை படைத்தவருமாகிய இறைவன், &amp;quot;தம்மை மனிதனுக்கு வெளிப்படுத்தவேண்டும்&amp;quot; என்று அம்மனிதன் எதிர்பார்க்கலாம் அல்லவா? இவ்வுலகில் இறைவன் விருப்பப்படி எப்படி வாழவேண்டும் என்ற கட்டளைகளை அந்த இறைவனிடமிருந்து தமக்கு வரவேண்டும் என்று அம்மனிதன் எதிர்பார்க்கலாம் அல்லவா? &lt;br&gt; &lt;br&gt;தனக்கு இறைவனிடமிருந்து தூது வருகிறது என்றுச் சொல்லுகிற மனிதனை நாம் &amp;quot;தீர்க்கதரிசி (Prophet)&amp;quot; என்று கூறுகிறோம். எபிரேய மற்றும் அரபி மொழியில் &amp;quot;நபி&amp;quot; என்றுச் சொல்லக்கூடிய வார்த்தையை நாம் சரியாக மொழிப்பெயர்த்தால், &amp;quot;தூதர் (Messenger)&amp;quot; என்று மொழியாக்கம் செய்யலாம்.. &lt;br&gt; &lt;br&gt;&amp;quot;தூதர்கள்&amp;quot; என்பவர்கள் யார் என்பதைப் பற்றி யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியிலே ஒரு பொதுவான உடன்பாடு உள்ளது. இம்மக்கள் அங்கீகரிக்கும் தூதர்களில் சிலரது பெயர்கள் இவைகளாகும்: &lt;b&gt;நோவா, ஆபிரகாம், மோசே, எலியா, யோபு மற்றும் தாவீது&lt;/b&gt;. யூதர்கள் இயேசுவை தீர்க்கதரிசி என்று அங்கீகரிப்பதில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் இயேசுவை &amp;quot;ஈஸா நபி&amp;quot; என்று அழைக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள். இதில் முக்கியமான விவரம் என்னவென்றால்,&lt;span style="COLOR:rgb(0,51,153)"&gt; &lt;b&gt;இஸ்லாமியர்கள் இயேசுவை &amp;quot;இறைத்தூதர்&amp;quot; என்று அழைத்தாலும், இயேசு கொண்டு வந்த அந்த தூது குர்‍ஆனில் காணப்படுவதில்லை&lt;/b&gt;&lt;/span&gt; . இயேசு கொண்டு வந்த செய்தியை நாம் பைபிளின் &amp;quot;நற்செய்தி நூல்களில்&amp;quot; காணலாம். &lt;br&gt; &lt;br&gt;ஆச்சரியப்படும் விதமாக, தற்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் &amp;quot;இயேசுவின் தூது யூதர்களுக்கு மட்டும் தான்&amp;quot; என்று போதித்துக்கொண்டு வருகிறார்கள், ஆனால், இயேசுவைப் பற்றி குர்‍ஆன் கூறும்போது, அவரை &amp;quot;&lt;span style="COLOR:rgb(0,153,0)"&gt;&lt;b&gt;அகிலத்தாருக்கு சான்றாக்கினோம்&lt;/b&gt; &lt;/span&gt;&amp;quot; என்று கூறுகிறது (ஸூரா 21:91). &lt;br&gt; &lt;br&gt;குர்‍ஆன் கீழ்கண்டவாறு போதிக்கிறது: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,153,0)"&gt;&amp;quot;அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், &lt;b&gt;&lt;u&gt;ஈஸாவுக்கும் &lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b style="COLOR:rgb(0,153,0)"&gt;&lt;u&gt;வ&lt;/u&gt;&lt;/b&gt;&lt;span style="COLOR:rgb(0,153,0)"&gt;&lt;b&gt;&lt;u&gt;ழங்கப்பட்டதையும்&lt;/u&gt;&lt;/b&gt;, ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் &lt;b&gt;நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்;&lt;/b&gt; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்&amp;quot; என்று கூறுங்கள்! (குர்‍ஆன் 2:136)&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;குர்‍ஆனில் காணப்படும் அவ்விதமான முரண்பாட்டை நியாயப்படுத்துவதற்காக, இஸ்லாமிய அறிஞர்கள் பைபிளை குற்றப்படுத்துகின்றனர், அதற்கு அவர்கள் இவ்விதமாக கூறுகின்றனர், &amp;quot;அதாவது ஆபிரகாம், மோசே மற்றும் இயேசுவிற்கு அருளப்பட்ட இறைவனின் வார்த்தைகள் இப்போது பைபிளில் காணப்படுவதில்லை, அது மாற்றப்பட்டது மற்றும் திருத்தப்பட்டது&amp;quot;. &lt;br&gt; &lt;br&gt;ஆனால், இவர்கள் சொல்வது போல குர்‍ஆன் போதிக்கவில்லை, குர்‍ஆன் இவ்விதமாக கூறுகிறது: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,102,0)"&gt;&amp;quot;&lt;b&gt;வேதமுடையோரே! தவ்ராத்தையும், இஞ்சீலையும்&lt;/b&gt;, உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும், &lt;b&gt;நீங்கள் நிலை நாட்டாதவரை&lt;/b&gt; நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர்&amp;quot;...&amp;quot; குர்‍ஆன் (5:68).&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;குர்‍ஆனின் இவ்வார்த்தைகள் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இன்று நம்மிடம் இருக்கும் பழைய பைபிள் கையெழுத்துப் பிரதிகள், ஏழாம் நூற்றாண்டை விட முந்தையது. அவைகள் இன்று நம்மிடம் உள்ள பைபிளுக்கு முரண்படுவது இல்லை. &lt;b style="COLOR:rgb(0,51,153)"&gt;இஸ்லாமிய அறிஞர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் என்னவென்றால், பைபிள் மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டுகின்ற நீங்கள், எப்போது, யார் ஏன் பைபிளை மாற்றினார்கள்? என்ற கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லவேண்டும். உங்களால் சொல்லமுடியுமா? உங்களால் நிச்சயம் இக்கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லமுடியாது&lt;/b&gt; . &lt;br&gt; &lt;br&gt;உண்மையில் குர்‍ஆன் முஸ்லிம்களூக்கு சவால் விடுகின்றது: &lt;span style="COLOR:rgb(0,153,0)"&gt;&amp;quot;&lt;b&gt;நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!...&lt;/b&gt;&lt;/span&gt;&amp;quot; (குர்‍ஆன் 10:94). எந்த வேதம்? குர்‍ஆனுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட வேதம். நேர்மையாக நடந்துக்கொள்ளும் ஒரு மனிதன், குர்‍ஆனின் இவ்வார்த்தைகளைக் கொண்டு, பைபிள் திருத்தப்பட்டது என்று கூறமாட்டான். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆன் இவ்விதமாக கட்டளையிடுகிறது: &lt;span style="COLOR:rgb(0,153,0)"&gt;&amp;quot;&lt;b&gt;(இதனை நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுப்படுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்துக்) கொள்ளுங்கள்&lt;/b&gt; &lt;/span&gt;&amp;quot; குர்‍ஆன் 21:7 (முஹம்மது ஜான் தமிழாக்கம்). &lt;br&gt; &lt;br&gt;இவ்வசனத்தில் கூறப்பட்ட வேதங்களை உடையோர் யார்? அவர்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களும் என்பது தெளிவு. &lt;br&gt;&lt;br&gt;நாம் ஏற்கனவே பார்த்தபடி, நற்செய்தி நூல்கள் இறைவனின் வார்த்தை என்று குர்‍ஆன் வெளிப்படையாக கூறுகிறது. மற்றும் அதே குர்‍ஆன் &amp;quot;அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை&amp;quot; என்றும் கூறுகிறது (குர்‍ஆன் 10:64 மற்றும் 6:34). &lt;br&gt; &lt;br&gt;அனேக இஸ்லாமியர்கள் நற்செய்தி நூல்களை படிப்பதில்லை. எனவே, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவர் திருவாய் மொழிந்த வார்த்தைகளை ஒரு தொகுப்பாக இங்கு தருகிறோம். இவ்வார்த்தைகளை சரியான தலைப்பின் கீழ் ஒரு கோர்வையாக நாம் உங்களுக்காக தருகிறோம், இதனால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். &lt;/p&gt;  &lt;p&gt;ஆங்கில மூலம்: &lt;a href="http://www.answering-islam.org/Nehls/Message/msg.htm" target="_blank"&gt;The Message&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;a href="http://www.answering-islam.org/tamil/authors/nehls/message/tamil/authors/nehls/message.html" target="_blank"&gt;&amp;quot;ஒரு தூது&amp;quot; இதர கட்டுரைகள்&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;/p&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;hr noshade&gt; © Answering Islam, 1999 - 2011. All rights reserved.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br clear="all"&gt;&lt;br&gt; &lt;div&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-message.html" target="_blank"&gt;http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-message.html&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-6944304704423552442?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/6944304704423552442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=6944304704423552442&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/6944304704423552442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/6944304704423552442'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/01/answering-pj-message.html' title='Answering PJ: தூது - The Message'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-6190983895738656404</id><published>2012-01-23T11:37:00.001+05:30</published><updated>2012-01-23T11:37:18.887+05:30</updated><title type='text'>Answering PJ: இயேசு நமக்கு எவைகளை போதித்தார்</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;h2&gt;ஞாயிறு, 15 ஜனவரி, 2012&lt;/h2&gt; &lt;div&gt;&lt;a name="134e34def8ab4cf0_535578331466887667"&gt;&lt;/a&gt; &lt;h3&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj.html" target="_blank"&gt;Answering PJ: இயேசு நமக்கு எவைகளை போதித்தார்&lt;/a&gt; &lt;/h3&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;h4&gt;&lt;font color="#cc0000"&gt;பிஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.&lt;br&gt;&lt;/font&gt;&lt;/h4&gt;&lt;br&gt;இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:&lt;br&gt; &lt;br&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-3.html" target="_blank"&gt;Answering PJ: பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)&lt;/a&gt;  &lt;hr&gt; &lt;font size="4"&gt;Answering PJ: இயேசு நமக்கு எவைகளை போதித்தார்&lt;/font&gt;  &lt;p&gt;இயேசு மிகவும் ஆழமான இறையியல் அல்லது தீர்க்கமான தத்துவங்களை போதிக்கவில்லை. மக்கள் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிதான முறையில் பேசினார். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: &lt;br&gt;&lt;br&gt;கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். &lt;br&gt; &lt;br&gt;ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். &lt;br&gt;&lt;br&gt;ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். (மத்தேயு 13:3-9, 18-23)&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;கேட்பவர்கள் விருப்பமில்லாமல் இருந்து பதில் தராமல் இருப்பதை தேவன் விமர்சித்தார். ஆகையால், இயேசு கீழ்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். &lt;br&gt;&lt;br&gt;இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. (மத்தேயு 13:14-15) &lt;br&gt; &lt;br&gt;ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; . . . (லூக்கா 8:18)&lt;/span&gt; &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;மேலும் ஒரு உவமையில், இன்னொரு முக்கியமான சத்தியத்தை இயேசு விவரித்தார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: &lt;br&gt;&lt;br&gt;ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். &lt;br&gt; &lt;br&gt;அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். (லூக்கா 13:6-9)&lt;/span&gt; &lt;/p&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;இன்னொரு உவமையில் இயேசு கீழ்கண்டவாறு விவரித்தார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். &lt;br&gt; &lt;br&gt;என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. &lt;br&gt; &lt;br&gt;ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். (யோவான் 15:1-8)&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;நம்முடைய சொந்த நீதியினாலும், நேர்மையினாலும், தேவன் விரும்பும் கனிகளை நம்மால் தரமுடியும் என்று நாம் நேர்மையாக சொல்லமுடியாது. பைபிளில் இன்னொரு இடத்தில், அந்த கனி என்பது, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்பவைகளாகும் என்று கூறுகிறது (கலாத்தியர் 5:23). இப்படிப்பட்ட கனிகளை கொடுக்க விருப்பமில்லை என்று யார் கூறுவான்? &lt;br&gt; &lt;br&gt;இதே தலைப்பில் இன்னொரு உவமையை நாம் காணலாம். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். &lt;br&gt; &lt;br&gt;எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. &lt;br&gt; &lt;br&gt;அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். &lt;br&gt; &lt;br&gt;குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். &lt;br&gt; &lt;br&gt;என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:11-24) &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;நாம் மேற்கண்ட உவமையில் கண்ட இளைய குமாரனைப் போல நம்முடைய தற்போதைய நிலையை நாம் உணரவேண்டும். இதில் அவன் தான் செய்த தவறுகளுக்கு ஒரு பிராயச்சித்தம் தருவதற்கு முயற்சி எடுக்கவில்லை, அவனால் அந்த பிராயச்சித்தம் செய்யவும் முடியாது. மட்டுமல்ல, அந்த தகப்பனும் அதை தன் மகனிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்த குமாரன் தன் வீட்டிற்குச் செல்ல விரும்பினான், அப்படியே சென்றான். தன் மகனுக்கு அவன் உடுத்திய உயர்ந்த ஆடைகள் என்பது, அந்த தகப்பன் தன் மகனின் தீய செயல்களை மூடுவதைக் காண்பிக்கிறது. அந்த தகப்பன் தன் மகனின் விரல்களில் போடுவித்த மோதிரம் என்பது, அவனை மறுபடியும் தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. அந்த தகப்பன் தன் மகனின் கால்களில் அணிவித்த காலணிகள் மறுபடியும் தன் மகன் ஒரு சுதந்திரமான மனிதன் (அவன் அடிமை அல்ல) என்பதை காண்பிக்கிறது, அக்காலத்தில் பொதுவாக அடிமைகள் காலணிகள் இன்றி நடப்பார்கள். இந்த கதையில் சொல்லப்பட்ட கோட்பாடுகள், இன்னொரு உவமையின் மூலமாகவும் விளக்கப்பட்டது. &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். (லூக்கா 7:41-42) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;மன்னிப்பு என்பது எந்த ஒரு மனிதன் தொடர்ந்து அதைத் தேடி, அதை கேட்கின்றானோ அவனுக்கு இறைவனால் தரப்படும் ஒரு பரிசாகும். தேவனுடைய இந்த அன்பை அனேக எடுத்துக்காட்டுகள் மூலமாக பைபிளில் அடிக்கடி காண்பிக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: &lt;br&gt;&lt;br&gt;உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, &lt;br&gt; &lt;br&gt;வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? &lt;br&gt;&lt;br&gt;அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 15:3-7) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;மேற்கண்ட விதமாக நடக்கும் இறைவனை நாம் அனேகமாக பார்த்திருக்கமாட்டோம். அதாவது, நாம் செய்யும் தவறுகளுக்கான செலவை அவர் திரும்ப செலுத்துகிறார் என்பதாகும். ஆனால், அவருக்கு தேவையானது நம்முடைய &amp;quot;இதயமாகும்&amp;quot;. மேற்கண்ட உவமையில் பாருங்கள், கடன்பட்ட அந்த இரண்டு நபர்களாலும் தங்கள் கடனை திரும்பச் செலுத்த திராணியில்லை. பாவத்தை ஒரு முறை செய்துவிட்டால், அதை திரும்பப் பெறமுடியாது. பாவம் என்பது தேவனுடைய பரிசுத்தம் நம்மை அடைய முடியாமல் செய்கின்ற மிகப்பெரிய பிளவாக இருக்கிறது. பாவம் என்பது சரி செய்யப்பட முடியாத மிகப்பெரிய பிளவாக உள்ளது. ஆகையால், தேவன் நமக்காக எதனை செய்துள்ளாரோ அதன் மீதே நாம் சார்ந்து இருக்கவேண்டியதாக உள்ளது. கடைசியாக இயேசு கூறிய இன்னொரு உவமையை நாம் படிப்போம், இதைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை காண்போம். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். &lt;br&gt;&lt;br&gt;பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். &lt;br&gt; &lt;br&gt;ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். (லூக்கா 18:10-14) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர்கள் என்பவர்கள், மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த மரியாதைக்குரிய மத தலைவர்களாக இருந்தனர். பரிசேயன் என்பவன், தேவனுடைய ஒரு கட்டளையையும் மீறக்கூடாமல் இருப்பதற்காக, அதை மிகவும் கட்டுப்பாட்டுடனும், தீவிர பக்தியுடனும் கடைபிடிக்க முயற்சி எடுப்பவனாவான். ஆனால், தன் சுயத்தை பார்த்தால், தன்னுடைய இந்த மேற்கண்ட முயற்சியை, தன் உபவாசத்தை, தன் தானதர்மத்தை மெச்சிக்கொள்கின்றவனாக இருக்கிறான். இப்படிப்பட்ட நற்காரியங்களை செய்வதினால் தேவன் நிச்சயமாக தன்னை ஏற்றுக்கொள்வார் என்று எண்ணிக்கொண்டு இருப்பான். &lt;br&gt; &lt;br&gt;ஆனால், இயேசு கீழ்கண்ட விதமாக விவரித்தார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். (லூக்கா 17:10)&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;நாம் நன்மை செய்வதும், சரியானவற்றை செய்வதும் நமக்கு ஒரு கிரீடத்தை கொடுத்துவிடாது. ஏனென்றால், நன்மை செய்வது நம்முடைய கடமையாகும் என்று இயேசு குறிப்பிட்டார். நன்மை செய்துவிட்டு, பெருமைப்பட்டுக்கொண்டால் அதனால் உபயோகமில்லை. தேவன் சொல்லிய கட்டளைகளே நமக்கு நியமங்கள். ஆகையால், நம்முடைய தோல்விகளுக்கான மன்னிப்பு நம்முடைய தேவனின் கிருபை மீது சார்ந்துள்ளது. கிருபை என்பது தகுதியில்லாத நமக்கு அவர் காட்டும் பரிவு ஆகும். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. (லூக்கா 16:15) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;ஒருமுறை இயேசுவிடம், மிகவும் முக்கியமான கட்டளை எதுவென்று கேட்கப்பட்டபோது, அவர் இவ்விதமாக பதில் அளித்தார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. &lt;br&gt;&lt;br&gt;இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். (மத்தேயு 22:37-40)&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;&amp;quot;கீழ்படிதல்&amp;quot; என்பதை நாம் கட்டாயத்தோடு செய்தால் அது மிகவும் பாரமாகிவிடும், ஆனால், அன்புடன் கட்டாயப்படுத்தப்படாமல் நாம் ஒருவருக்கு கீழ்படியும் போது, அது பாரமாக அல்ல, மிகவும் மென்மையாக மாறிவிடும். &lt;br&gt;&lt;br&gt;தேவனுக்கு பயந்து அவரை நேசிப்பது பற்றி இயேசு போதிக்கும் போது, மனிதர்கள் என்ன சொல்லுவார்களோ, அவர்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படவேண்டாம் என்று கற்றுக்கொடுத்தார். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;ஒருவரை நாம் மதிக்கிறோம் என்பது, அவர் சொல்வதை நாம் நம்பும் போதும், நாம் அன்புடன் முழு இருதயத்தோடு அவருக்கு சேவை செய்யும் போதும் வெளிப்படும். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார். (யோவான் 16:27) &lt;br&gt;&lt;br&gt;ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:26) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது, இயேசு மீது நம்பிக்கை வைப்பது மீது ஆதாரப்பட்டுள்ளது. இவ்விரண்டிற்கும் வித்தியாசமில்லை. &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:44-46) &lt;br&gt; &lt;br&gt;தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:16-17) &lt;br&gt; &lt;br&gt;குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:40) &lt;br&gt;&lt;br&gt;அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். (யோவான் 6:27) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் ஒரு பின்விளைவு உண்டு. நாம் இயேசுவை பின்பற்ற எடுக்கும் முடிவிற்கும் சில சோதனைகள், விளைவுகள் உண்டு. இயேசுவை பின்பற்றுவதினால் நாம் கேலி பரியாசம் செய்யப்படுவோம் மற்றும் துன்புறுத்தப்படுவோம். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு 10:22) &lt;br&gt;&lt;br&gt;ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; ….. (யோவான் 15:20) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;ஆனால், துன்பம் அனுபவிக்கும் நம்மை இயேசு தேற்றுகிறார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; &lt;br&gt;&lt;br&gt;சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத்தேயு 5:11-12) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;உலகத்தில் எந்த மனிதனைக் காட்டிலும், பொருளைக் காட்டிலும் அதிகபடியாக நாம் அவரில் அன்பு செலுத்தி, அவரை கனப்படுத்த வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. (மத்தேயு 10:37) &lt;/p&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;நம் தேவன் நமக்கு தந்தையாக இருக்கிறார், நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். ஆகையால், நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொண்டு, அவரது வழியில் நடக்கவேண்டும். இயேசு கூறுகிறார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். (யோவான் 13:34)&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;நம்மை நாம் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள, இயேசு ஒரு வழிமுறையை கொடுத்துச் சென்றுள்ளார். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். (யோவான் 14:21)&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;நாம் அவருக்கு கீழ்படிகிறோம், ஏனென்றால் நாம் அவரை நம்புகிறோம் மற்றும் அவரில் அன்பு செலுத்துகிறோம். நாம் மன்னிப்பை பெறுவதற்கும், சொர்க்கத்தில் செல்வதற்கும் கீழ்படிதல் என்பது ஒரு சாதனம் அன்று. &lt;br&gt;&lt;br&gt;தேவனுடைய இராஜ்ஜியம் என்பது வித்தியாசமான ஒரு இடமாகும், அந்த இடத்தில் ஒருவரின் மேன்மை பல வகைகளில் காணலாம். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். &lt;br&gt; &lt;br&gt;உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். (மத்தேயு 20:25-27)&lt;/span&gt; &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;அதே போல, வெளி வேஷமாக மத கோட்பாடுகளை இயேசு கடிந்துக்கொண்டு, அவைகளை சரிப்படுத்தினார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். &lt;br&gt; &lt;br&gt;அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். &lt;br&gt; &lt;br&gt;எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:14-15, 18-23) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;இதனால் தான் இயேசு மத தலைவர்களை கடிந்துக்கொண்டார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. &lt;br&gt;&lt;br&gt;குருடனான பரிசேயனே! போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. (மத்தேயு 23:25-26) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;மத கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மையாக வெளிப்புறமாக சுத்தப்படுத்துவது பற்றியும், உணவு சம்மந்தப்பட்ட சுத்தம் பற்றியதாகவே இருக்கும். இதற்கு நேர் எதிராக இயேசு போதித்தார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். (மத்தேயு 5:8) &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;மக்களின் மத்தியில் இருக்கும் உறவு பற்றியும் இறைவனிடத்தில் நாம் கொண்டு இருக்கும் உறவு பற்றியும் இயேசு அனேக விவரங்களை கூறினார். அவரது வார்த்தைகள் நம்முடைய மனதையும் இதயங்களையும் சிந்திக்கவைக்கின்றன. &lt;br&gt;&lt;br&gt;நேர்மையைப் பற்றி அவர் கீழ்கண்டவிதமாக கூறினார். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். &lt;br&gt; &lt;br&gt;உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (மத்தேயு 5:33-34, 37) &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;நாம் மற்றவர்களை நேசிப்பது பற்றி சாதாரணமாக நாம் கொண்டு இருக்கும் தரத்தை விட அதிகமான தரத்தை இயேசு சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். &lt;br&gt; &lt;br&gt;இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? &lt;br&gt; &lt;br&gt;உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:43-48) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;பரிசுத்தம் பற்றிம் ஜெபம் செய்வது பற்றி இயேசு எச்சரிக்கை செய்துள்ளார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். &lt;br&gt; &lt;br&gt;நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். &lt;br&gt;&lt;br&gt;அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். &lt;br&gt; &lt;br&gt;அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். &lt;br&gt; &lt;br&gt;நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. &lt;br&gt; &lt;br&gt;மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். (மத்தேயு 6:1-15) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;மன்னிப்பு பெறுதல் மற்றும் ஜெபம், இவ்விரண்டிற்கு இடையே இருக்கும் ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார் &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். (மத்தேயு 11:25,26) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;நாம் எவ்விதம் தேவன் மீது சார்ந்து இருக்கிறோம் என்பது பற்றியும், அதே நேரத்தில் நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் எவ்விதம் பதில் அளிக்கிறார் என்பது பற்றியும் இயேசு கற்றுக்கொடுத்துள்ளார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். &lt;br&gt; &lt;br&gt;உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? &lt;br&gt;&lt;br&gt;ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 7:7-11) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;உபவாசம் (நோம்பு) பற்றி இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். &lt;br&gt; &lt;br&gt;நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். &lt;br&gt; &lt;br&gt;பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. &lt;br&gt; &lt;br&gt;உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (மத்தேயு 6:16-21) &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;உலக பொருட்கள் பற்றிய மதிப்பு என்ன? அதைப் பற்றி நம்முடைய நோக்கம் என்ன? மற்றும் நமது பொறுப்பு என்ன என்பதை இயேசு விளக்கியுள்ளார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். (லூக்கா 12:15) &lt;br&gt;&lt;br&gt;கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? &lt;br&gt; &lt;br&gt;வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். (லூக்கா 16:10-13)&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;வாழ்க்கையின் ஒரு பாகமாக சோதனையும், வேதனையும் உள்ளது. இவைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை இயேசு கூறியுள்ளார். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? &lt;br&gt; &lt;br&gt;கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். &lt;br&gt; &lt;br&gt;அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். &lt;br&gt; &lt;br&gt;முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு 6:25-34) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;நம்முடைய வாழ்க்கையில் அனேக வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அனேக தெரிவுகளை கொண்டதே வாழ்க்கையாகும். இவைகளில் ஒரு முக்கியமான தெரிவு மற்ற எல்லா தெரிவுகளை விட மேன்மையானது என்பதை இயேசு சொல்லியுள்ளார். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். &lt;br&gt;&lt;br&gt;ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (மத்தேயு 7:13-14) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;மதங்களில் மாய்மாலங்களை நாம் காண்கிறோமா? ஆம், மாய்மாலங்கள் மதங்களில் மிதமிஞ்சிய நிலையில் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆகையால் தான் இயேசு கீழ்கண்ட விதமாக கூறியுள்ளார். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். &lt;br&gt; &lt;br&gt;அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. &lt;br&gt; &lt;br&gt;நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (மத்தேயு 7:21-27) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;உலகின் அதிமுக்கியமான பிரச்சனை என்னவென்றால், &amp;quot;துண்டிக்கப்பட்ட நம்முடைய உறவுமுறையாகும்&amp;quot;, இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தேவனுடனான நம்முடைய உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. தேவனோடு நமக்குள்ள உறவு முறையை மறுபடியும் புதுப்பிப்பதே தாம் வந்ததற்கான பிரதான காரணம் என்று இயேசு தாமே கூறுகிறார். இதுமட்டுமல்ல, மனிதர்களிடையே துண்டிக்கப்பட்ட உறவுமுறைகளையும் சுகமாக்கவும் இயேசு வந்துள்ளார். குறிப்பாக, திருமண பந்த உறவுகளில் காணப்படும் நேர்மையற்ற தன்மையை குறித்து அவர் கூறியுள்ளார். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;மனித உறவுகளை முறித்துவிடும் பாவங்களின் வீரியத்தை விளக்குவதற்கு, இயேசு ஒரு வித்தியாசமான உவமையை அல்லது எடுத்துக்காட்டை கூறினார். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். &lt;br&gt;&lt;br&gt; உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். (மத்தேயு 5:29-30) &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;இயேசு விவாகரத்து பற்றி மிகவும் அழுத்தமாக கீழ்கண்டவாறு கூறுகிறார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். (மத்தேயு 19:4-6) &lt;br&gt; &lt;br&gt;ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:31-32) &lt;br&gt; &lt;br&gt;தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான். (லூக்கா 16:18) &lt;br&gt;&lt;br&gt;அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. &lt;br&gt; &lt;br&gt;ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 19:8-9)&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;நாம் அனைவரும் ஒவ்வொருவரை மன்னிக்கவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இறைவனிடமிருந்து நாம் நம்முடைய குற்றங்களுக்காக மன்னிப்பைப் பெற, நாம் மற்றவர்களை மன்னிப்பது என்பது அதிமுக்கியமான ஒன்றாக இருக்கிறது. எப்படி ஜெபிக்கவேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுக்கும் போது, கீழ்கண்டவாறு கூறுகிறார்: &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். (மத்தேயு 6:12) &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;மேலும் இயேசு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். (லூக்கா 17:3-4) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;ஒருமுறை இயேசுவின் சீடர் இயேசுவிடம் வந்து &amp;quot;என் சகோதரன் எனக்கு விரோதமாக குற்றம் செய்தால் அவனை எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? ஏழு முறையா?&amp;quot; என்று கேட்டபோது, இயேசு பதில் இவ்விதமாக அளித்தார்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 18:22) &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;இயேசு தம்முடைய வார்த்தைகளை, தம் நடக்கையின் மூலமாக விளக்கினார். இருதயத்தைத் தொடும் ஒரு சிறப்பான உதாரணத்தை இயேசு கூறினார். மன்னிப்பு என்ற அருமையான மலரை நீங்கள் முகர்ந்துக்கொள்ள இயேசு பேசிய வார்த்தைகளை மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சி முழுவதையும் உங்கள் முன் வைக்கிறோம். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். &lt;br&gt;&lt;br&gt;அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். &lt;br&gt; &lt;br&gt;இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். &lt;br&gt; &lt;br&gt;அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். &lt;br&gt;&lt;br&gt;அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். &lt;br&gt; &lt;br&gt;இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். (யோவான் 8:1-11) &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;தேவன் பாவத்தை வெறுக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இயேசு பாவிகள் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார், அதிலிருந்து அவர்கள் விடுதலை அடையவேண்டும் என்று இயேசு எவ்வளவு ஆர்வமாக உள்ளார் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? இதனை நாம் மேற்கண்ட நிகழ்ச்சி மூலமாக அறிந்துக்கொண்டோம். இது ஒரு நிகரற்ற நிகழ்ச்சியாகும். உண்மையாகவே, நாம் அனைவரும் அவரிடம் வந்து மன்னிப்பு கோரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அந்த மன்னிப்பை அவர் மூலமாக பெற்றுக்கொண்டால், அதன் பிறகு அவர் மீது நாம் வைக்கும் அன்பு, பாவங்களை விட்டு நாம் விடுபடுவது சுலபமான ஒன்றாக மாறிவிடும். &lt;br&gt; &lt;br&gt;கீழ்படிதலும், அவர் மீது வைத்திருக்கும் மாறாத நம்பிக்கையும், நம்மை ஒரு அடிமைத்தனத்திற்கு கொண்டுச் செல்லாது, அதற்கு பதிலாக உண்மை சுதந்திரத்தில் நம்மை அது வாழவைக்கும். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31-32) &lt;br&gt; &lt;br&gt;இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 8:34) &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;இயேசு தம்மை நம்பும் மக்களிடம் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார். &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 3:3) &lt;/p&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;இயேசு தொடர்ந்து கூறும் போது, இந்த மறுபிறப்பு என்ற அனுபவம் இல்லாமல் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் நுழைவது என்பது கூடாத காரியம் என்று கூறினார். இதன் அர்த்தம் என்னவென்றால், இயற்கையான ஆரம்பம், இயற்கையான பிறப்பில் ஆரம்பிக்கிறது, அதே போல‌ ஆன்மீக ஆரம்பம் ஆன்மீக பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஆவிக்குரிய (ஆன்மீக) பிறப்பு எப்போது நடைபெறுகிறது என்று கேட்டால், எந்த நாளில் நாம் &amp;quot;விடுதலை ஆகிறோமோ?&amp;quot; அல்லது &amp;quot;மறுபடியும் பிறக்கிறோமோ&amp;quot; அப்போது நடைபெறுகிறது. தேவ‌ன் ந‌ம்முடைய‌ பாவ‌ங்க‌ளை ம‌ன்னிக்கும் போது, அத‌ன் மூல‌மாக‌ ந‌ம் பாவ‌ங்க‌ள் க‌ழுவ‌ப்ப‌டும் போது, நாம் விடுத‌லை பெறுகிறோம். இந்த‌ விடுத‌லை கிட‌த்த‌வுட‌ன், ந‌ம்முடைய‌ அடிமைத் த‌ன‌ம் முறிக்க‌ப்ப‌டும், குற்ற ம‌ன‌சாட்சி ந‌ம்மை விட்டு நீங்கிவிடும், அப்போது &amp;quot;புதிய‌ வாழ்வு&amp;quot; ந‌ம‌க்குள் ஆர‌ம்பிக்கும். புது வாழ்வு என்ப‌து தேவ‌னின் ஆவி ந‌ம்முடைய‌ இருத‌ங்க‌ளில் ந‌ற்கிரியைக‌ளைச் செய்யும், ம‌ட்டும‌ல்ல‌ நம்முடைய‌ இருத‌ய‌ம் புதிய‌தாக‌ மாறும் (ரோம‌ர் 12:2). இந்த‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌க்கும் போது, நாம் இய‌ற்கையாக‌வே பாவ‌த்தை வெறுப்போம், நீதியையும் நியாய‌த்தையும் நேசிப்போம், ம‌ற்றும் ந‌ம்மை விடுத‌லையாக்கிய மேசியாவாகிய இயேசுவை பின்ப‌ற்ற‌ ஆர‌ம்பிப்போம். இவைக‌ள் அனைத்தும், தேவ‌ன் ந‌ம‌க்குத் த‌ரும் பரிசாக உள்ள மன்னிப்பை நாம் பெற‌ த‌யாராக‌ இருக்கிறோம் என்றுச் சொல்லும் ந‌ம்முடைய‌ முடிவின் மீது சார்ந்திருக்கிற‌து. இத‌ன் விளைவு - தேவ‌னை இன்னும் அதிக‌மாக‌ அறிய‌ ந‌ம‌க்கு ஆர்வ‌ம் உண்டாகும். தேவ‌ன் ந‌ம்மோடு பேச‌வும், அவர‌து வார்த்தைக‌ள் மூல‌மாக‌ பேச‌வும் நாம் தேவ‌னை அனும‌தித்தால், ப‌ர‌லோகில் இருக்கும் அந்த‌ பிதாவோடு நெருங்கிய‌ உற‌வுட‌ன் வாழ‌ நாம் த‌குதியான‌வர்க‌ளாக‌ மாறுவோம். &lt;/p&gt;  &lt;p&gt;ஆங்கில மூலம்: &lt;a href="http://www.answering-islam.org/Nehls/Message/msgT.htm" target="_blank"&gt;What Jesus Taught Us &lt;/a&gt;&lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://www.answering-islam.org/tamil/authors/nehls/message.html" target="_blank"&gt;&amp;quot;ஒரு தூது&amp;quot; இதர கட்டுரைகள்&lt;/a&gt; &lt;/p&gt;  &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;hr noshade&gt; © Answering Islam, 1999 - 2011. All rights reserved.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt; &lt;div&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj.html" target="_blank"&gt;http://isakoran.blogspot.com/2012/01/answering-pj.html&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-6190983895738656404?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/6190983895738656404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=6190983895738656404&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/6190983895738656404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/6190983895738656404'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/01/answering-pj_23.html' title='Answering PJ: இயேசு நமக்கு எவைகளை போதித்தார்'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-1087817895186777104</id><published>2012-01-18T11:32:00.001+05:30</published><updated>2012-01-18T11:32:29.744+05:30</updated><title type='text'>Answering PJ: இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;div&gt; &lt;div&gt; &lt;div&gt; &lt;div&gt; &lt;div&gt; &lt;h3&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/blog-post.html" target="_blank"&gt;Answering PJ: இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்&lt;/a&gt; &lt;/h3&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;div style="TEXT-ALIGN:left" dir="ltr"&gt;&lt;font size="+0"&gt;பிஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.&lt;/font&gt; &lt;br&gt;இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:&lt;br&gt; &lt;br&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-3.html" target="_blank"&gt;Answering PJ: பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)&lt;/a&gt;  &lt;hr&gt; &lt;font size="5"&gt;இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார் &lt;br&gt;&lt;br&gt;What Jesus Said About Himself &lt;/font&gt; &lt;div&gt;தம்முடைய செய்தி தேவனிடமிருந்து வந்தது என்றும் மற்றும் அதன் நம்பகத்தன்மையை பரிசோதித்து பார்க்கமுடியும் என்றும் இயேசு கூறினார்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். (யோவான் 7:16-17) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு தம்முடைய செய்தி நித்திய நித்தியமானது என்றும், அது மாறாதது என்றும் கூறினார்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (மத்தேயு 24:35) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு பரலோகத்திலிருந்து (மேலிருந்து) இந்த உலகில் வந்தார் என்று கூறினார்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18:37) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு பரலோகத்திலிருந்து, தேவனிடமிருந்து இந்த உலகில் வந்தார் என்று கூறினார்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;தேவன் எப்போதும் இடைவிடாமல் தம்மோடு இருப்பதாக கூறினார்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். (யோவான் 8:29)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/blockquote&gt;  &lt;div&gt;பரலோக பிதாவின் சித்தம் செய்து, அவரை கனப்படுத்துவதே தம்முடைய ஊழியமாக உள்ளது, இது தான் எப்போதும் தம்முடைய மனதில் இருக்கும் ஆர்வம் என்று கூறினார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. (யோவான் 4:34)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;நாம் ஏன் இயேசுவை விசுவாசிக்கவேண்டும் (நம்பவேண்டும்)? &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. (யோவான் 8:46)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/blockquote&gt;  &lt;div&gt;இறைவனின் எல்லா தீர்க்கதரிசிகளும் பாவமற்றவர்கள் என்று இஸ்லாமியர்கள் சிலவேளைகளில் கூறுவார்கள். ஆனால், இது உண்மையல்ல.&lt;/div&gt; &lt;ul&gt; &lt;li&gt;இயேசு மட்டுமே பாவமில்லாத பரிசுத்தராக இருக்கிறார் (குர்‍ஆன் 19:19). &lt;/li&gt; &lt;li&gt;நாம் ஆதாமின் பாவம் பற்றி குர்‍ஆனில் படிக்கிறோம் (குர்‍ஆன் 7:22,23),&lt;/li&gt; &lt;li&gt;மோசேயின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 28:15,16), &lt;/li&gt; &lt;li&gt;ஆபிரகாமின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 26:82), &lt;/li&gt; &lt;li&gt;யோனாவின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 37:141-144),&lt;/li&gt; &lt;li&gt;தாவீது செய்த பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 38:24,25),&lt;/li&gt; &lt;li&gt;கடைசியாக முஹம்மதுவின் பாவங்கள் பற்றியும் அதே குர்‍ஆனில் படிக்கிறோம் (குர்‍ஆன் 40:55, 47:19, 48:1,2). &lt;/li&gt;&lt;/ul&gt; &lt;div&gt;&lt;br&gt;நாம் இறைவன் சொல்வதின் படி செய்யவேண்டுமென்றால், முதலாவது இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:29) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;நீங்கள் இயேசுவை புறக்கணித்தால், இறைவனை புறக்கணிப்பதற்கு சமம். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;&amp;quot;...என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.&amp;quot; (லூக்கா 10:16) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு ஒரு நற்செய்தியை மட்டும் கொண்டுவரவில்லை, அவர் ஒரு &amp;quot;வேலையை&amp;quot; செய்துமுடிக்க வந்தார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். (லூக்கா 19:10)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;பாவிகள் மனந்திரும்பவேண்டும் என்று அவர்களை அழைக்க வந்தார். அவர்களை ந‌ரகத்திலிருந்து காப்பாற்ற இயேசு வந்தார். இறைவனின் இடத்திற்கு நான் செல்வதற்கு எனக்கு தேவையான நீதி, பரிசுத்தம் எனக்கு உள்ளது என்று நினைக்கும் மனிதன், தனக்கு இயேசு தேவையில்லை என்று நினைக்கிறான். &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். (மாற்கு 2:17) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;சோர்ந்துபோய், பாடுபடும் மனிதர்களுக்கு இயேசு ஒரு சகோதரனாவார். கலங்கும் இதயத்திற்கு அமைதியை கொடுக்க இயேசு விரும்புகிறார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (மத்தேயு 11:28-30)&lt;/span&gt; &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;நாம் உயிர் வாழ தண்ணீர் அவசியம். ஆன்மீக முறையில் சொல்லவேண்டுமென்றால், இயேசு &amp;quot;ஜீவத் தண்ணீரைத் தருகிறார்&amp;quot;, இதனால் நம்முடைய தேவை பூர்த்தியாவதோடு மட்டுமல்லாமல், நம்மிலிருந்து ஜீவ ஊற்று புறப்படும், அதனை மற்றவர்கள் பருகி பயனடையவும் அவர் உதவி செய்கிறார். &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;&amp;quot;. . .ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்&amp;quot;. (யோவான் 7:37-38) &lt;br&gt; &lt;br&gt;நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். (யோவான் 4:14) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;நாம் தேவனை நேசிக்கிறோம் என்பதை இயேசு மீது நம்பிக்கை வைப்பதின் மூலமாக நிருபித்துக் காட்டவேண்டும். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். (யோவான் 5:42-43) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;(இயேசு வாழ்ந்த காலகட்டத்தின் வழக்கப்படி, தம்மைப் பற்றி கூறும் போது படர்க்கையில் குறிப்பிடுகிறார்). இங்கு இயேசு தம்மைப் பற்றி மிகவும் முக்கியமாக மற்றும் சிறப்பான விவரத்தை கூறுகிறார் &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. &lt;br&gt; &lt;br&gt;பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். (யோவான் 3:18-21) &lt;br&gt; &lt;br&gt;மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12) &lt;br&gt;&lt;br&gt;அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:44-46) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு அனேக முறை உவமைகளாக பேசினார். இந்த வசனங்களில் அவர் தன்னை ஒரு &amp;quot;வாசல்&amp;quot; என்றும், தானே &amp;quot;ஒரு மேய்ப்பன்&amp;quot; என்றும் கூறுகிறார், மற்றும் தன்னை பின்பற்றுபவர்கள் &amp;quot;ஆடுகள்&amp;quot; என்றும் கூறுகிறார் &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:9-10) &lt;br&gt; &lt;br&gt;நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவான் 10:11) &lt;br&gt;&lt;br&gt;நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10:14-15) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;தம்முடைய சுயசித்தம் மற்றும் அதிகாரத்தின் படி தாம் தம்முடைய உயிரை கொடுக்கிறார் என்பதை இங்கு தெளிவாக இயேசு கூறுகிறார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு &amp;quot;முழு ஜீவனை&amp;quot; அல்லது &amp;quot;பரிபூரண ஜீவனை&amp;quot; தருகிறார், இது இந்த உலகத்திலும், வரப்போகிற உலகிலும் நமக்கு நம்பிக்கையை தருகிறது. &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. (யோவான் 10:27-28) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;ஒரு பெண்ணின் சகோதரன் மரித்து கல்லரையில் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது, அவனை இயேசு உயிரோடு எழுப்பினார். இந்த நேரத்தில் இயேசு கூறியவைகள்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 10:25-26)&lt;/span&gt; &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு தாம் மட்டுமே நித்திய ஜீவனையும், இரட்சிப்பையும் தரமுடியும் என்று ஆணித்தரமாக கூறுகிறார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;சில ஆன்மீக காரியங்களை விவரிப்பதற்கு இயேசு உவமைகளை பயன்படுத்தினார். இந்த உவமைகளில் ஒரு உவமை மிகவும் ஆழமானது. இந்த உவமையில் இயேசு, தான் எங்கே இருந்து வந்தார் என்பதையும், தாம் வந்ததற்கான காரணம் என்னவென்பதையும் கூறுகிறார்: &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். (யோவான் 6:33) &lt;br&gt;&lt;br&gt;இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். (யோவான் 6:35) &lt;br&gt; &lt;br&gt;பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. (யோவான் 6:37-39) &lt;br&gt; &lt;br&gt;ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு இங்கு தாம் சொல்லவந்த விஷயத்தை நச்சென்று ஒளிவு மறைவின்றி கூறுகிறார்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8:42) &lt;br&gt; &lt;br&gt;அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். (யோவான் 6:23-24) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;தம்முடைய மரணத்திற்கு முன்பு, தம்முடைய நெருங்கிய சீடர்களிடம் இயேசு கீழ்கண்டவிதமாக கூறுகிறார்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். (யோவான் 16:28) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;தன்னை பின்பற்றுபவர்கள் தன்னுடைய தெய்வீகத்தின் மீது நம்பிக்கை வைக்கும் படி இயேசு கூறுகிறார், மற்றும் அதற்கான ஆதாரத்தையும் அவர் காட்டுகிறார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? &lt;br&gt; &lt;br&gt;நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)&lt;/span&gt; &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;ஒரு குறிப்பிட்ட ஜெபத்தில் இயேசு தம்முடைய பிதாவிடம் தமக்கு இருக்கும் உரிமையை கூறுகிறார், மற்றும் தாம் நித்திய நித்திய காலமாக இருப்பதாக இயேசு கூறுகிறார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். (யோவான் 17:5) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;இவ்வுலகில் இயேசுவிற்கு ஒரு மனித தாய் இருந்ததினால், அவரும் ஒரு மனிதனாகவே காணப்பட்டார். நமக்கு எப்படியோ அப்படியே அவருக்கும், பசி, தாகம், சோர்வு, ஜெபிக்க வேண்டும் என்ற ஆர்வம், வலி வேதனை என்று எல்லாமே இருந்தது. இயேசுவின் பிறப்பில் மனித தந்தையின் அவசியமில்லாததால், அவர் ஒரு தெய்வீகமானவராகவும், சுகப்படுத்துகிறவராகவும், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிறவராகவும் இருந்தார், மற்றும் தண்ணீரின் மீது நடப்பவராகவும், பாவங்களை மன்னிக்கின்றவராகவும், காற்றையும் கடலையும் அதட்டி அமைதிபடுத்துகின்றவராகவும், இன்னும் அனேக அற்புதங்கள் செய்கின்றவராகவும் இருந்தார். ஆகவே, இப்படிப்பட்டவர் நட்புறவு கொள்கிறேன் என்று எடுத்த எடுப்பிலேயே நம்மிடம் சொன்னால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். (லூக்கா 22:70) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;இவர் மூலமாக மட்டுமே நமக்கு பயத்திலிருந்து விடுதலை கிடைக்கும். மட்டுமல்ல, மரண பயத்திலிருந்தும், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும், பாவங்களிலிருந்தும் நமக்கு விடுதலை இவர் மூலமாக மட்டுமே கிடைக்கும். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;ஒருமுறை தம்மைப் பற்றி இயேசு மிகவும் ஆச்சரிப்படும்விதத்தில் கூறினார். அவர் என்ன கூறுகிறார் என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடியுமா? ஆனால், அன்று அவருடைய கூற்றை கேட்டவர்களுக்கு நிச்சயமாக அவர் சொன்னது புரிந்தது. &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:58) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;இங்கு குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எபிரேய மொழியில் &amp;quot;நான் (I am)&amp;quot; என்பது &amp;quot;யேகோவா&amp;quot; விற்கு கொடுக்கப்பட்ட பெயராகும். இது பைபிளின் தேவன் தனக்குள்ள பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி இயேசு தன்னை &amp;quot;நான் (I am)&amp;quot; என்று சொன்னதினால், யூதர்கள் அவரை கொலை செய்ய முயற்சி எடுத்தனர். இந்த இடத்தில் இன்னும் ஒரு முக்கியமான விளக்கத்தைக் காண்கிறோம். தேவன் நித்தியமானவராக இருப்பதினால், அவருக்கு &amp;quot;இருந்தார் (was)&amp;quot;, &amp;quot;இருப்பார் (will be)&amp;quot; என்றுச் சொல்ல முடியாது. அதற்கு பதிலாக அவர் &amp;quot;இருக்கிறார் (is)&amp;quot; என்றுச் சொல்லவேண்டும். இயேசு முக்கியமாக என்ன கூறினார் என்று பார்த்தால், &amp;quot;ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பாக நான் இருக்கிறேன், அப்படியானால், நான் எப்போதும் வாழ்கின்றவனாக இருக்கிறேன்&amp;quot; என்று அர்த்தம். &lt;br&gt; &lt;br&gt;இயேசு மட்டும் பரலோகில் தனிமையாக இருக்க விரும்பவில்லை, உங்களையும் என்னையும் அவர் நேசிக்கிறார். அவரது அன்பிற்கு நாம் என்ன பதில் கொடுக்கப்போகிறோம்? நாம் அவரது அன்பிற்கு பதில் தரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;&amp;quot;பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்;. . .&amp;quot; (யோவான் 15:9) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு நம்மீது வைத்த அன்பு வெறும் வெத்து வார்த்தைகள் அல்ல, அந்த தெய்வீக அன்பை அவர் நிருபித்தும் உள்ளார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15:13) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;அனேக முறை இயேசு தம்முடைய மரணம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார், மற்றும் தம்முடைய மரணத்தின் நோக்கம் என்ன என்பதை அவர் எடுத்துரைத்தார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;தற்காலத்தில் நாம் &amp;quot;பிணைப்பணம்&amp;quot; என்பதை அபூர்வமாக பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் செய்திகளில் படிப்பது போல, கடத்தல்காரர்கள் அரசாங்கத்திடம் அல்லது பணக்காரர்களிடம் &amp;quot;பிணைப்பணத்தை&amp;quot; கேட்கிறார்கள். ஒரு பிணைக் கைதியை விடுவிக்க கொடுக்கப்படும் பணம் தான் பிணைப்பணம் எனப்படுகிறது. பாவத்தின் பிடியில் சிக்கிய நம்மை விடுதலைச் செய்ய இயேசு ஒரு விலையை செலுத்தியுள்ளார். இயேசு தம்முடைய நெருங்கிய சீடர்களிடம் தாம் மரிக்கப்போவதாக நான்கு முறை கூறினார். ஆனால், ஆரம்பத்தில் அவர் சொன்னதை சீடர்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை. &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். &lt;br&gt; &lt;br&gt;அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். (மாற்கு 10:33,34) &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;தம்முடைய மரணத்திற்கு முன்பாக, இயேசு ஜெபத்தில் தரிந்திருந்தார், அந்த சிலுவையில் அறையப்படுத்தலின் வலியை அவர் முன்னதாகவே தாங்கினார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26:42) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசுவை கைது செய்தவர்கள், இறை நம்பிக்கையற்ற கூட்டமல்ல. இவர்கள் மார்க்க விஷயங்களில் மிகவும் ஆழமாக கற்றுத்தேர்ந்தவர்கள், அக்காலத்தின் மார்க்க அறிஞர்களாக இருந்தவர்கள், தங்களுடைய மார்க்க அதிகாரம் எங்கே பறிபோய்விடுமோ என்று பயந்து அவர்கள் இயேசுவை கைது செய்தார்கள். இயேசுவை கைது செய்யும் நேரத்தில், இயேசுவின் ஒரு சீடன், கத்தியை எடுத்து அதன் மூலம் சண்டையிடவும், எதிர்க்கவும் முற்பட்டான். ஆனால், இயேசு அவனிடம் இவ்விதமாக கூறினார்: &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். (மத்தேயு 26:53,54) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;&amp;quot;தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டியது&amp;quot; என்பதை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், நாம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள், இயேசுவின் வாழ்வில் நிகழவேண்டிய பல நிகழ்ச்சிகள் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக முன்னுரைத்தவைகளை நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும். இயேசுவின் தெய்வீகத்தன்மை, அவர் நித்திய நித்தியமாக இருப்பவர் என்றும், அவரது அற்புதமான கன்னிப் பிறப்பு பற்றியும், அவரது சிலுவை பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். இயேசுவின் வாழ்வில் அந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவேறியது. &lt;br&gt; &lt;br&gt;இன்று அனேக மக்களுக்கு இயேசுவின் செய்திகள் கலங்கப்படுத்துவதுபோல, அக்காலத்தில் யூதர்களையும் அது கலங்கப்படுத்தியது. &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். &lt;br&gt; &lt;br&gt;யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:31-33) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;தம்முடைய வாழ்வின் மிகவும் பயங்கரமான நேரத்திலும் இயேசு தமக்காக அல்ல, பிறருக்காக சிந்தித்தார்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா 23:33,34) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, தம்முடைய ஒரு சில சீடர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்களுடன் இவரும் சென்றார். ஆனால், அவர்களோ ஆரம்பத்தில் அவரை அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. இயேசு மரித்துவிட்டார் என்பதினால் அவர்கள் அதிக துக்கத்தில் இருந்தார்கள். அவர்களிடம் இயேசு இவ்விதமாக கூறினார்: &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். (லூக்கா 24:25-27) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;பழைய ஏற்பாட்டில் தம்மைப் பற்றி கூறிய தீர்க்கதரிசனங்களைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார். &lt;br&gt;&lt;br&gt;ஒருசிலர் இப்படியாக யூகிக்கிறார்கள், அதாவது இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, அவர் சுயநினைவு இழந்து இருக்கும் நிலையில், அவரை சிலுவையிலிருந்து இறக்கி, மறுபடியும் அவரது காயங்களை சுகப்படுத்தினார்கள் என்று கற்பனையாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக முடியாத செயலாகும். ஏனென்றால், போர்ச்சேவகர்கள் அவர் மரித்துவிட்டாரா என்பதை சோதித்துப் பார்த்தார்கள், அவரது விலாவில் குத்தினார்கள், அதன்பிறகு தான் இறக்கினார்கள் (யோவான் 19:33). இதற்கு இயேசு சொல்லும் பதில் என்ன? &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 1:17,18)&lt;/span&gt; &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;ஒரு சிலர் கூறுவது போல,இயேசு யூதர்களுக்காக மட்டும் வரவில்லை. அவர் இதைப் பற்றி கூறும் போது: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. (லூக்கா 24:46,47) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு உயிர்த்தெழுந்த பிறகு 39 நாட்கள் கழித்து, அவரது சீடர்களின் கண்கள் காண அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தம்முடைய சீடர்களிடம் அவர் பேசிய கடைசி வார்த்தைகள் இவைகள்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28:18-20) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இதற்காகத் தான் கிறிஸ்தவ விசுவாசிகள் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் உலகம் அறிய விரும்புகின்றனர். உலகத்தின் முடிவு வரும் போது, இயேசு ஒரு நியாயாதிபதியாக வருவார். &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். &lt;br&gt; &lt;br&gt;மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; (யோவான் 5:21-28) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;வேறு எதுவும் நம்மை சிந்திக்க வைக்கவில்லையானாலும், இது நம்மை சிந்திக்க வைக்கும். பல்வேறு வகையான பயத்தினால் அவர் தரும் பரிசை பெற நாம் தாமதிப்போமானால், அது வெறும் மூடத்தனமாகும். &lt;br&gt;&lt;br&gt;தம்மீது நம்பிக்கை வைக்கும்படி இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார் மற்றும் நமக்காக அவர் என்ன செய்து இருக்கிறார் என்பதை கண்டாவது நம்பிக்கை வைக்கும் படி உற்சாகப்படுத்துகிறார். &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். (யோவான் 14:1-3) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு மறுபடியும் வருவார். இந்த முறை அவர் இரட்சிப்பதற்காக அல்ல, அதற்கு பதிலாக தம்முடைய விலை மதிக்கமுடியாத பரிசாகிய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை நியாயந்தீர்க்க வருவார். ஆகையால், அவர் வருவதற்கு முன்பாக நாம் தயாராக இருக்கவேண்டும்: &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். (லூக்கா 12:40)&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;இது எப்படி நடக்கும் என்பதை முன்னமே நமக்கு அவர் கூறியுள்ளார்: &lt;/div&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14:62) &lt;br&gt;&lt;br&gt;மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். (மாத்தேயு 24:27)&lt;/span&gt; &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இயேசு மறுபடியும் இவ்வுலகிற்கு வரப்போகிறார், உலகத்தின் எல்லா நாடுகளின் மக்களை நியாயந்தீர்க்க வரப்போகிறார். ஆனால், அந்த நியாயத்தீர்ப்புக்கு முன்பு நாம் மரிக்க நேரிடலாம், ஒருவேளை நாம் மரித்தால், அந்த நேரத்தில் அவர் நம்மை சந்திப்பார். &lt;br&gt; &lt;br&gt;இயேசு தம்மைப் பற்றி கூறும்போது ஏன் &amp;quot;தேவகுமாரன்&amp;quot; என்றுச் சொல்லாமல், அதற்கு பதிலாக &amp;quot;மனுஷ குமாரன்&amp;quot; என்றுச் சொன்னார்? &amp;quot;மனுஷ குமாரன்&amp;quot; என்ற பட்டப்பெயர் கி.மு. 555ல் பழைய ஏற்பாட்டில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது. &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். (தானியேல் 7:13-14) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் பார்த்தோமானால், &amp;quot;மனுஷ குமாரன்&amp;quot; மற்றும் &amp;quot;தேவ குமாரன்&amp;quot; போன்றவைகளுக்கு இடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை காணலாம். &lt;br&gt;&lt;br&gt;இயேசுவிடமிருந்து மன்னிப்பைப் பெறும் நேரம் இன்னும் முடிந்துவிடவில்லை. இயேசு இன்று கூட காத்துக்கொண்டு இருக்கிறார். நமக்கு கீழ்கண்ட வரவேற்ப்பை கொடுத்துவிட்டு அவர் சென்றுள்ளார்கள். &lt;/div&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;div style="COLOR:rgb(0,0,204)"&gt;இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20) &lt;/div&gt; &lt;/blockquote&gt; &lt;div&gt;ஆங்கில மூலம்: &lt;a href="http://www.answering-islam.org/Nehls/Message/msgS.htm" target="_blank"&gt;What Jesus Said About Himself&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;a title="Opens internal link in current window" href="http://www.answering-islam.org/tamil/authors/nehls/message/tamil/authors/nehls/message.html" target="_blank"&gt;&amp;quot;ஒரு தூது&amp;quot; இதர கட்டுரைகள்&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;hr noshade&gt; © Answering Islam, 1999 - 2011. All rights reserved.&lt;/div&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt;Source: &lt;a href="http://www.answering-islam.org/tamil/authors/nehls/message/msgt.html" target="_blank"&gt;http://www.answering-islam.org/tamil/authors/nehls/message/msgt.html&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/blog-post.html" target="_blank"&gt;http://isakoran.blogspot.com/2012/01/blog-post.html&lt;/a&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-1087817895186777104?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/1087817895186777104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=1087817895186777104&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/1087817895186777104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/1087817895186777104'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/01/answering-pj.html' title='Answering PJ: இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-4086404948002389951</id><published>2012-01-18T11:30:00.001+05:30</published><updated>2012-01-18T11:30:40.455+05:30</updated><title type='text'>Fwd: Answering PJ: ஒரு சவால்</title><content type='html'>&lt;br&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj_15.html" target="_blank"&gt;&lt;/a&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;div&gt;&lt;a name="134e34a19bd74a63_6846080680446197987"&gt;&lt;/a&gt; &lt;h3&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj_15.html" target="_blank"&gt;Answering PJ: ஒரு சவால்&lt;/a&gt; &lt;/h3&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt;&lt;font size="+0"&gt;&lt;font color="#cc0000"&gt;பிஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.&lt;br&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;br&gt;இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:&lt;br&gt; &lt;br&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-3.html" target="_blank"&gt;Answering PJ: பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)&lt;/a&gt;  &lt;hr&gt; &lt;font size="4"&gt;ஒரு சவால் &lt;br&gt;&lt;br&gt;The Challenge &lt;/font&gt; &lt;p&gt;ஈஸா நபியின் செய்தி மனித சமுதாயத்திற்கு எக்காலத்துக்கும் ஒரு சவாலாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவரின் செய்தி ஒரு தனிப்பட்ட சவாலாக உள்ளது. ஒரு தூதுவரிடமிருந்து அவரது தூதை நாம் வேறு படுத்தமுடியாது. எனவே, இந்த முக்கியமான கேள்வியை நாம் கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்: இந்த தூதுவரையும், அவரது தூதையும் நாம் &amp;quot;இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடு&amp;quot; என்று ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா? &lt;br&gt; &lt;br&gt;ஆனால், இது அனேக யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பெயரளவு கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இருந்தபோதிலும், &amp;quot;உண்மை&amp;quot; என்பது சொந்த கருத்துக்கள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றிக்கு சம்மந்தப்பட்டது அல்ல. உதாரணத்திற்கு கூறவேண்டுமென்றால், ஒரு சாரார் &amp;quot;இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மற்றும் நம்முடைய பாவங்களுக்காக அவர் கிருபாதார பலியாக மாறினார்&amp;quot; என்று கூறுகின்றனர், இன்னொரு சாரார், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, கொல்லப்படவில்லை என்று கூறுகின்றனர், ஆனால், இந்த இரு சாராரின் கூற்றுகள் இரண்டும் உண்மையாக இருக்காது. அதாவது, ஒரு கூற்று உண்மையாக இருக்கும்பட்சத்தில், அடுத்த கூற்று தவறானதாக இருக்கும். &lt;br&gt; &lt;br&gt;மேற்கண்ட கேள்விக்கான சரியான பதில் நம்முடைய வாழ்வில் நாம் காணும் பிரச்சனைகளை கவனித்தால் புரிந்துவிடும். இது நம்முடைய நித்திய இலக்கை பாதிக்கிறது, ஆகையால், இவ்வுலகில் நாம் எப்படி வாழுகிறோம் என்பதைப் பொருத்து இது அமையும். நாம் வாழும் சமுதாயம் மற்றும் மத கலாச்சாரம் சொல்வதை அப்படியே கண்மூடித்தனமாக நாம் ஏற்கக்கூடாது என்று நமக்கு அறிவுரை தரப்படுகிறது. நம்முடைய ஆசா பாசங்கள், எண்ணக்கள் மற்றும் மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை அப்படியே நாம் ஏற்கவேண்டியதில்லை. &lt;/p&gt;  &lt;p&gt;&lt;b&gt;சான்று&lt;/b&gt; &lt;br&gt;&lt;br&gt;நாம் மேலே கண்ட விவரங்களை சரி பார்த்து அலசுவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? மனிதர்களாகிய நாம் உண்மையை கண்டுபிடித்து அதை பின்பற்றவேண்டும் என்று இறைவன் விரும்பினால், அவரைப் போலவே நாமும் &amp;quot;எது உண்மையான வெளிப்பாடு&amp;quot;, &amp;quot;எது பொய்யான வெளிப்பாடு&amp;quot; என்பதை பிரித்து அறிவதற்கான வழிமுறைகளையும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்போம். &lt;br&gt; &lt;br&gt;நாம் ஒரு சரியான முடிவை எடுக்கவேண்டுமானால், நமக்கு சில அடிப்படை அறிவு தேவைப்படுகிறது, மற்றும் அந்த அடிப்படை அறிவை நேர்மையுடன் ஞானத்துடன் நாம் பயன்படுத்தினால், சரியான முடிவு எடுப்பது சாத்தியமாகும். எது உண்மை எது பொய் என்பதை கண்டறிய &amp;quot;ஏற்கனவே மூளைச்சலவை செய்யப்பட்ட கருத்துக்களை நம் மனதில் கொண்டு இருப்பது&amp;quot; என்பது சரியான கருவியாக இருக்காது. &lt;/p&gt;  &lt;p&gt;தேவன் தன்னுடைய உண்மையை மக்கள் கண்டறிய வழி வகுத்து இருப்பதினால், அவருக்கு நான் நன்றியை செலுத்துகிறேன். சத்தியத்தை அறிய மனது உடையவர்கள் அதனை கண்டறியமுடியும். &amp;quot; உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். &amp;quot; (எரேமியா 29:13). இது தான் தேவன் நமக்கு கொடுத்து இருக்கின்ற வாக்குறுதி, இதனை அறைமனதுடன் அல்லாமல் நாம் முழுமனதுடன் தேடினால், நாம் கண்டுக்கொள்ளலாம். &lt;br&gt; &lt;br&gt;தேவன் மோசேயுடன் பேசும் போதும் (உபாகமம் 18:21,22), மற்றும் இதர தீர்க்கதரிசிகளுடன் பேசும் போதும் (ஏசாயா 41:21, ஆமோஸ் 3:7, எரேமியா 28:9 ...) எந்த ஒரு மனிதனாலும் செய்யமுடியாத ஒரு ஆதாரத்தை/சான்றை கொடுத்தார்: அதாவது நீண்ட காலத்திற்கு பிறகு நடக்கவிருக்கும் காரியங்களைக் குறித்து முன்னுறைத்தார் மற்றும் அவைகள் எப்படி நிறைவேறும் என்றும் கூறினார். எதிர்கால‌த்தில் யூகிக்க‌முடியாத‌ ச‌ரித்திர‌ நிக‌ழ்வுக‌ளை துள்ளியமாக ஒரு புத்த‌க‌த்தில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து, அந்த‌ புத்த‌க‌ம் பைபிள் ஆகும். அந்த‌ நிக‌ழ்வுக‌ள் நிகழ்ந்த போது பைபிளின் தெய்வீக‌த்த‌ன்மை நிருபிக்க‌ப்ப‌ட்ட‌து. மோசே, தாவீது, ஏசாயா ம‌ற்றும் இத‌ர‌ தீர்க்க‌த‌ரிசிகளும், இயேசுக் கிறிஸ்துவின் வ‌ருகை, வாழ்வு போன்ற‌வைக‌ள் ப‌ற்றி 750, 1000 ஆண்டுக‌ள் ம‌ற்றும் அவைக‌ளுக்கு அதிக‌மான‌ ஆண்டுக‌ளுக்கு முன்பே மிக‌வும் விவ‌ர‌மாக‌ முன்னுறைத்துள்ளனர். தேவ‌ன் ஒரு அடையாள‌த்தை கொடுத்தார். அந்த‌ அடையாள‌ம் என்ன‌ என்ப‌தை தெரிந்துக்கொள்வ‌தும், தெரிந்துக்கொள்ளாம‌ல் இருப்ப‌தும் ந‌ம்முடைய‌ விருப்ப‌ம். &lt;/p&gt;  &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். &lt;br&gt; &lt;br&gt;நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். &lt;br&gt; &lt;br&gt;அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். &lt;br&gt; &lt;br&gt;துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். &lt;br&gt; &lt;br&gt;அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். &lt;br&gt; &lt;br&gt;தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர். &lt;br&gt; &lt;br&gt;நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.&lt;/span&gt; &lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;இயேசுவில் நிறைவேறிய அனேக தீர்க்கதரிசனங்களில், மேற்கண்டவைகள் ஒரு சில வசனங்களே. பைபிளின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்கு இந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் சான்றாகும். இவைகளில் ஒரு இறைச்செய்தி உள்ளது. இவைகளில் தேவன் தம்மையும், தம்முடைய அன்பையும் நமக்காக வெளிப்படுத்தியுள்ளார். இவைகளுக்கு நாம் ஏதோ ஒருவகையில் பதில் சொல்லவேண்டும். உங்களின் பதில் இவ்வசனங்களுக்கு எதிராகவோ அல்லது அங்கீகரிக்கும் வகையிலோ இருக்கலாம். ஆனால், அன்புடன் நாம் அவர் பக்கம் திரும்ப‌ இயேசுவின் செய்தி உதவும். &lt;br&gt; &lt;br&gt;இயேசு கூறியதை நினைவில் வைக்கவும்: &lt;/p&gt; &lt;blockquote style="MARGIN-TOP:0px;MARGIN-BOTTOM:0px"&gt; &lt;p&gt;&lt;span style="COLOR:rgb(0,0,204)"&gt;இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20) &lt;/span&gt;&lt;/p&gt; &lt;/blockquote&gt; &lt;p&gt;அவர் உங்கள் உள்ளத்தில் வர நீங்கள் அனுமதிப்பீர்களா? &lt;/p&gt; &lt;p&gt;ஆங்கில மூலம்: &lt;a href="http://www.answering-islam.org/Nehls/Message/msgC.htm" target="_blank"&gt;The Challenge&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;a title="Opens internal link in current window" href="http://www.answering-islam.org/tamil/authors/nehls/message/tamil/authors/nehls/message.html" target="_blank"&gt;&amp;quot;ஒரு தூது&amp;quot; இதர கட்டுரைகள்&lt;/a&gt;&lt;/p&gt; &lt;div&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;hr noshade&gt; © Answering Islam, 1999 - 2011. All rights reserved.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj_15.html" target="_blank"&gt;http://isakoran.blogspot.com/2012/01/answering-pj_15.html&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-4086404948002389951?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/4086404948002389951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=4086404948002389951&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/4086404948002389951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/4086404948002389951'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/01/fwd-answering-pj.html' title='Fwd: Answering PJ: ஒரு சவால்'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-6579404369285725905</id><published>2012-01-18T11:27:00.001+05:30</published><updated>2012-01-18T11:27:09.091+05:30</updated><title type='text'>Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div style="TEXT-ALIGN:left"&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-3.html" target="_blank"&gt;&lt;/a&gt; &lt;/div&gt; &lt;div align="left"&gt; &lt;/div&gt; &lt;center&gt; &lt;h3&gt;-------------------------------------------------------------------------------&lt;/h3&gt;&lt;/center&gt; &lt;center&gt; &lt;h3&gt;Answering PJ: பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்பு – 3&lt;/h3&gt;&lt;/center&gt; &lt;center&gt;&lt;/center&gt; &lt;center&gt; &lt;h4&gt;(இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)&lt;/h4&gt;&lt;/center&gt; &lt;p&gt;&lt;font size="+0"&gt;பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு நாம் இதுவரை கொடுத்துள்ள இரண்டு பதில்களை இங்கு படிக்கலாம்: &lt;br&gt;&lt;br&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2011/10/answering-pj-1.html" target="_blank"&gt;Answering PJ: பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்பு - 1&lt;/a&gt; &lt;br&gt; &lt;br&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2011/11/answering-pj-2.html" target="_blank"&gt;Answering PJ: பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்பு – 2 (அப்போஸ்தலர்கள் இயேசுவிற்கு பிறகு வந்தவர்களா?)&lt;/a&gt; &lt;br&gt; &lt;br&gt;இரண்டாம் பாகத்தில் நாம் &amp;quot;பைபிள் ஓர் அறிமுகம்&amp;quot; என்ற தலைப்பின் கீழ் பீஜே அவர்கள் எழுதிய சில வரிகளுக்கு பதிலைக் கண்டோம். இப்போது, இந்த மூன்றாம் பாகத்தில் அதே தலைப்பின் கீழ் அவர் எழுதிய மீதமுள்ள வரிகளுக்கு பதிலைக் காண்போம் (பக்கம் 5). &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green"&gt;&lt;b&gt;பீஜே அவர்கள் எழுதியது: &lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;பைபிள் ஓர் அறிமுகம் &lt;br&gt;&lt;br&gt;[...]&lt;br&gt;&lt;br&gt;சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும் புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம். இயேசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், இயேசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் &lt;b&gt;&lt;u&gt;இயேசு எழுதியதையும் இயேசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்&lt;/u&gt;&lt;/b&gt;. (பக்கம் 5) &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="+0"&gt;&lt;b&gt;கிறிஸ்தவன் எழுதியது:&lt;/b&gt; &lt;br&gt;&lt;br&gt;அருமை இஸ்லாமிய அறிஞர் மற்றும் அனுபவம் வாய்ந்தவராகிய பீஜே அவர்கள் தமக்கு வாய்க்கு வந்தபடி பேசுவதும், தம் மனதுக்கு வந்தபடி எழுதுவதும் வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு அறிஞர் இவ்வளவு அலட்சியமாக எழுதுவார் என்பதற்கு இவரை விட்டால் எனக்கு தெரிந்தவரை யாரும் இருக்கமாட்டார்கள் நம் தமிழ் நாட்டிலே. &lt;br&gt; &lt;br&gt;&lt;b&gt;இஸ்லாமியர்களின் தனி உலகம்:&lt;/b&gt; இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு தனி உலகம் உண்டு, இந்த உலகத்தில் அவர்கள் தங்களை பெரிய சக்கரவர்த்திகளாக எண்ணிக்கொள்வார்கள், அவர்களே சுயமாக சட்டங்களை இயற்றுவார்கள், கோட்பாடுகளை உருவாக்குவார்கள். கடைசியாக, அவர்கள் உருவாக்கிய அந்த கோட்பாடுகளுக்கு தகுந்த படி &amp;quot;உலகம் வாழவில்லை&amp;quot; என்று மற்றவர்கள் மீது குற்றம்சுமத்தி மற்றவர்களை தண்டிப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு உலக அறிவியல் தேவையில்லை, உலக சரித்திரம் தேவையில்லை, உலக சரித்திரம் என்ன சொல்கிறது என்பதை அவர்கள் காதுகொடுத்து கூட கேட்கமாட்டார்கள். தங்கள் இஸ்லாமிய அறிவியல் மற்றும் இஸ்லாமிய சரித்திரத்தை வைத்துக்கொண்டு, உலகத்தை ஜெயித்துவிடலாம் என்று கனவு காண்பார்கள். அவர்களாகவே சுயமாக சிலவற்றை உருவாக்கிக்கொண்டு, கற்பனை செய்துக்கொண்டு, மற்றவர்களிடம் வந்து, &amp;quot;நீங்கள் ஏன் இப்படி இஸ்லாமிய சட்டத்திற்கு/கோட்பாடுகளுக்கு எதிராக நடந்துக்கொள்கிறீர்கள்? உண்மையை விட்டு ஏன் விலகிவிடுகின்றீர்கள்?&amp;quot; என்று ஒன்றுமே தெரியாதவர்கள் போல கேட்பார்கள். &lt;br&gt; &lt;br&gt;இவர்களின் பேச்சை கேட்பவர்கள், ஏதோ ஏற்கனவே இவர்களின் அல்லாஹ்வை நம்புவதாகவும், இவர்களின் குர்‍ஆனை எல்லாரும் ஏற்றுக்கொண்டதாகவும் இவர்களாகவே கற்பனை செய்துக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் பேச்சை கேட்கும் மற்றும் இவர்களின் புத்தகங்களை படிக்கும் வாசகர்களில் பாதிக்கு மேல் குழப்பமடைந்து &amp;quot;அப்படியா!&amp;quot; என்று ஆச்சரியத்தோடு கேட்பார்கள். &lt;br&gt; &lt;br&gt;ஆனால், ஒரு சில வாசகர்கள் இவர்களின் பேச்சைக் கேட்டு, இவர்களின் புத்தகங்களை படித்து விட்டு, தனிமையில் சிந்தித்துப் பார்த்தால், உண்மை தெரியவரும், மற்றும் கீழ்கண்ட கேள்விகளை இவர்களிடம் கேட்கத்தோன்றும்: &lt;br&gt;&lt;br&gt;1) முதலாவது இவர்களுக்கு நம்மேல் அதிகாரம் கொடுத்தவர் யார்?&lt;br&gt; &lt;br&gt;2) இவர்களாகவே ஏதோ ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு, நம்மிடம் வந்து இப்படி கேட்கிறார்களே, நம்மையே குற்றப்படுத்தி கேட்கிறார்களே என்ற கேள்விகள் நமக்கு எழ ஆரம்பிக்கும். &lt;br&gt;&lt;br&gt;இதுவரை நான் மேலே சொல்லிய விவரங்களின் சாராம்சம் உங்களுக்கு புரிந்ததா? …..புரியவில்லையா?... இதோ உங்களுக்கு புரியவைக்கிறேன். &lt;br&gt; &lt;br&gt;&lt;b&gt;பீஜே அவர்கள் எழுதிய வரிகளை இன்னொரு முறை படிப்போம்:&lt;/b&gt; &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font color="green"&gt;&lt;b&gt;பீஜே அவர்கள் எழுதியது: &lt;/b&gt;&lt;br&gt;&lt;br&gt;பைபிள் ஓர் அறிமுகம் &lt;br&gt;&lt;br&gt;[...]&lt;br&gt;&lt;br&gt;சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும் புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம். இயேசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், இயேசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் &lt;b&gt;&lt;u&gt;இயேசு எழுதியதையும் இயேசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்&lt;/u&gt;&lt;/b&gt;. (பக்கம் 5) &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="+0"&gt;மேற்கண்ட பீஜே அவர்களின் வரிகளில், முதலாவதாக, &amp;quot;2000 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த இயேசு, ஏதோ எழுதியிருக்கிறார்&amp;quot; என்று திரு பீஜே அவர்கள் சுயமாக ஒரு கோட்பாட்டை (Theory) உருவாக்குகிறார். &lt;br&gt;&lt;br&gt;இரண்டாவதாக, ஏன் கிறிஸ்தவர்கள் இயேசு எழுதியதையும், கர்த்தரிடமிருந்து வந்ததையும் &amp;quot;பாதுகாக்காமல் விட்டுவிட்டீர்கள்&amp;quot; என்று கேள்வி கேட்கிறார். &lt;br&gt; &lt;br&gt;இவரின் வரிகளை படிக்கின்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் கேட்கவேண்டிய கேள்விகள் என்னவென்றால்: &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;1) &amp;quot;பீஜே அவர்களே, &lt;strong&gt;&lt;u&gt;இயேசு எழுதியது என்ன&lt;/u&gt;&lt;/strong&gt; என்று முதலாவது உங்களுக்குத் தெரியுமா?&amp;quot; இயேசு எழுதினாரா அல்லது இல்லையா என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? &lt;br&gt;&lt;br&gt;2) இயேசு சுயமாக எழுதிய புத்தகம் எது? அல்லது தாம் சொல்லச் சொல்ல சீடர்கள் எழுதிய புத்தகம் எது? &lt;strong&gt;&lt;u&gt;இப்படி எழுதப்பட்ட புத்தகம் உண்டா?&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;br&gt; &lt;br&gt;3) இயேசு எழுதிய புத்தகம் முதல் நூற்றாண்டில் காணப்படாமல் போய், எந்த ஒரு சீடரின் கண்களிலும் காணப்படாமல், ஏழாம் நூற்றாண்டில் உங்கள் முஹம்மதுவினாலோ அல்லது அல்லாஹ்வினாலோ கண்டுபிடிக்கப்பட்டு, அந்த புத்தகத்தை 20ம் நூற்றாண்டில் அதுவும் தமிழ் நாட்டில் வாழும் பீஜே அவர்களுக்கு வெளிப்படுத்தியது போல எழுதுகிறீர்கள் நீங்கள். &lt;strong&gt;&lt;u&gt;இப்படி ஏதாவது வெளிப்பாடு உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது இயேசு எழுதியது உங்கள் குர்‍ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br&gt; &lt;br&gt;4) திரு பீஜே அவர்கள் தம்மை &amp;quot;இறைவன் மாதிரி&amp;quot; கற்பனை செய்துக்கொண்டு, எல்லாமே தெரிந்தவர் போல (சர்வ ஞானம் படைத்தவர் போல) கற்பனை செய்துக்கொண்டு, &lt;strong&gt;&lt;u&gt;கிறிஸ்தவர்களிடம் வந்து &amp;quot;ஏன் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கவில்லை?&amp;quot; என்று கேட்கிறார்&lt;/u&gt;&lt;/strong&gt;.&lt;br&gt; &lt;br&gt;5) &amp;quot;இயேசு எழுதினார்&amp;quot; என்று உங்களுக்கு எப்படி தெரியும்? எந்த சரித்திரத்தில் படித்தீர்கள்? நீங்கள் முதல் நூற்றாண்டில் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தீர்களா? இயேசுவின் சீடர்களோடு வாழ்ந்தீர்களா? அல்லது இயேசுவின் சீடர்களின் சீடராக இருந்தீர்களா? &lt;strong&gt;&lt;u&gt;குறைந்தபட்சம் யூதாஸ் என்ற சீடனின் நண்பனாகவாவது இருந்தீர்களா?&lt;/u&gt;&lt;/strong&gt; &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="+0"&gt;நீங்களாகவே &amp;quot;இயேசு ஒரு புத்தகத்தை எழுதினார்&amp;quot; என்று கற்பனை செய்துக்கொள்வது, அது எங்கே என்று கிறிஸ்தவர்களிடம் கேட்பது, உங்க கற்பனை மிகவும் அருமையாக உள்ளது! &lt;br&gt;&lt;br&gt;நான் மேலே குறிப்பிட்டது போல, இஸ்லாமியராகிய பீஜே அவர்கள் ஒரு கற்பனையை சுயமாக செய்துக்கொள்கிறார் அதாவது &amp;quot;இயேசு ஏதோ ஒரு புத்தகத்தை எழுதினார்&amp;quot; என்று கற்பனை செய்துக்கொள்கிறார். அதன் பிறகு அந்த புத்தகத்தை ஏன் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கவில்லை என்று கேட்கிறார். அவரின் முதல் கற்பனையே தவறானது, இதில் இரண்டாவது கேள்வியை வேறு கேட்கிறார் அவர். இதைத் தான் நான் இஸ்லாமியர்களின் தனி உலகம் என்ற தலைப்பில் எழுதினேன். &lt;br&gt; &lt;br&gt;நானே இராஜா, நானே மந்திரி, நானே சிப்பாய், எனக்கே எல்லாம் தெரியும், நான் யார் எழுதியதையும் படிக்கமாட்டேன், ஆனால், நான் சொல்வதை உலகம் கேட்கவேண்டும், கேள்வி மட்டும் கேட்கக்கூடாது இது தான் இஸ்லாமிய அறிஞர்களின் தாரக மந்திரம். &lt;br&gt; &lt;br&gt;இப்படி சுய கற்பனையை எழுதிவிட்டு, &amp;quot;கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்&amp;quot; என்று வேறு கூறுகிறார். &lt;br&gt;&lt;br&gt;சரி போகட்டும், பீஜே அவர்கள் வேதம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் குர்‍ஆனில் &amp;quot;இயேசு எழுதியது&amp;quot; பதிவு செய்யப்பட்டுள்ளதா? குறைந்த பட்சம் &amp;quot;இயேசு பேசிய&amp;quot; வார்த்தைகளாகவது உண்டா என்று பார்ப்போமா? &lt;br&gt; &lt;br&gt;&lt;/font&gt;&lt;/p&gt; &lt;h3&gt;கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு பேசியதாக குர்‍ஆன் கூறும் இயேசுவின் வார்த்தைகள்&lt;/h3&gt; &lt;p&gt;&lt;font size="+0"&gt;இயேசுவின் வார்த்தைகள் என்று குர்‍ஆன் கூறும் வசனங்கள், இயேசு முதலாம் நூற்றாண்டில் பேசிய வசனங்கள் அல்ல, அவைகள் &amp;quot;இயேசு பேசியதாக ஏழாம் நூற்றாண்டில் அல்லாஹ்வின் பெயரில் கூறப்பட்ட முஹம்மதுவின் கற்பனைகளாகும்&amp;quot;. &lt;br&gt; &lt;br&gt;ஏதோ இயேசு பேசியது தங்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், தங்களுக்கு மட்டுமே அவைகள் தெரியும் என்பது போலவும், எழுதிய பீஜே அவர்களின் குர்‍ஆனில் &amp;quot;இயேசு என்ன பேசியுள்ளார்?&amp;quot; என்பதை இப்போது கவனிப்போம், இயேசு பேசியவைகள் யாரிடம் உள்ளது என்பது இப்போது புரிந்துவிடும்? &lt;br&gt; &lt;br&gt;இயேசு பேசியதாக குர்‍ஆன் கூறும் வசனங்களை நான் தொகுத்து கீழே கொடுத்துள்ளேன், இன்னும் ஒரு சில வசனங்கள் என்னால் கண்டுபிடிக்க முடியாமல் விடப்பட்டு இருந்தால், இஸ்லாமியர்கள் அவைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green"&gt;3:49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) &amp;quot;&lt;font color="red"&gt;&lt;strong&gt;உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காககளிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது&lt;/strong&gt;&lt;/font&gt;&amp;#39;&amp;#39; (என்றார்) &lt;br&gt; &lt;br&gt;3:50. &amp;quot;&lt;font color="red"&gt;&lt;strong&gt;எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!&lt;/strong&gt;&lt;/font&gt;&amp;#39;&amp;#39; (என்றும் கூறினார்.) &lt;br&gt; &lt;br&gt;3:51. &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்&lt;/font&gt;&lt;/strong&gt;&amp;#39;&amp;#39; (எனவும் கூறினார்) &lt;br&gt;&lt;br&gt;3:52. அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்த போது &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்?&lt;/font&gt;&lt;/strong&gt;&amp;#39;&amp;#39; என்று கேட்டார். [...] &lt;br&gt; &lt;br&gt;5:72. [...] &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை&lt;/font&gt;&lt;/strong&gt;&amp;#39;&amp;#39; என்றே மஸீஹ் கூறினார். &lt;br&gt; &lt;br&gt;5:112. [...], &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!&lt;/font&gt;&lt;/strong&gt;&amp;#39;&amp;#39; என்று அவர் கூறினார். &lt;br&gt;&lt;br&gt;5:114. &amp;quot;&lt;font color="red"&gt;&lt;strong&gt;அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்&lt;/strong&gt;&lt;/font&gt;&amp;#39;&amp;#39; என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார். &lt;br&gt; &lt;br&gt;19:30. உடனே அவர் (அக்குழந்தை), &amp;quot;&lt;font color="red"&gt;&lt;strong&gt;நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்&lt;/strong&gt;&lt;/font&gt;. &lt;br&gt;&lt;br&gt;19:31, 32. &lt;strong&gt;&lt;font color="red"&gt;நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. &lt;br&gt; &lt;br&gt;19:33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது&lt;/font&gt;&lt;/strong&gt;&amp;#39;&amp;#39; (என்றார்) &lt;br&gt;&lt;br&gt;43:63. ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;ஞானத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!&lt;/font&gt;&lt;/strong&gt;&amp;#39;&amp;#39; எனக் கூறினார். &lt;br&gt; &lt;br&gt;43:64. &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர் வழி&lt;/font&gt;&lt;/strong&gt;&amp;#39;&amp;#39; (என்றும் கூறினார்.) &lt;br&gt;&lt;br&gt;61:6. &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்&lt;/font&gt;&lt;/strong&gt;&amp;#39;&amp;#39; என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! [...] &lt;br&gt; &lt;br&gt;61:14. &lt;font color="red"&gt;&lt;strong&gt;நம்பிக்கை கொண்டோரே! &amp;quot;அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார்&lt;/strong&gt;&lt;/font&gt;&amp;#39;&amp;#39; என்று மர்யமின் மகன் ஈஸா சீடர்களிடம் கேட்ட போது &amp;quot; [...] &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;div&gt;&lt;font size="+0"&gt;குறிப்பு: குர்‍ஆன் 5:116,117 மற்றும் 118 வசனங்களில் கூட‌ இயேசு பேசியதாக குர்‍ஆன் கூறுகிறது. ஆனால், இந்த வசனங்களை நாம் இப்போது மேலேயுள்ள பட்டியலில் சேர்க்கமுடியாது, ஏனென்றால், இந்த மூன்று வசனங்களையும் &amp;quot;இயேசு மறுமை நாளில் பேசுவார்&amp;quot; என்று குர்‍ஆன் கூறுகிறது. மறுமை நாளில் குர்‍ஆன் சொல்வது போல நடக்காது என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள், எனவே இவைகளை இயேசுவின் கடந்த கால பேச்சாக நாம் ஒரு எடுத்துக்காட்டுக்காக கூட எடுத்துக் கொள்ளமுடியாது. &lt;br&gt; &lt;br&gt;இயேசு பேசியவைகளையும், எழுதியவைகளையும் நேரில் கண்டு கேட்டதாகவும், பார்த்ததாகவும் கற்பனை செய்துக்கொண்டு பீஜே அவர்கள் கிறிஸ்தவர்களிடம் கேள்விகளை கேட்கிறார். நாம் மேலே கண்ட வசனங்கள் தான் இயேசு பேசியதாக அவரது வார்த்தைகளாக குர்‍ஆன் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 15 வசனங்களில் இயேசு பேசியதாக குர்‍ஆனில் வருகிறது. அதுவும் இந்த வார்த்தைகள் இயேசு கூறியது அல்ல, இயேசுவின் பெயரில் குர்‍ஆன் ஆக்கியோன் புனைந்த‌ கற்பனை வார்த்தைகளாகும். &lt;br&gt; &lt;br&gt;ஆக, நான் பீஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், நேர்மையாக எழுதமுடியுமென்றால் எழுதுங்கள், இப்படி கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு, &amp;quot;இயேசு எழுதியவைகள் எங்கே&amp;quot; என்று அறியாமையில் கேள்விகளை கேட்கவேண்டாமென்று கூறிக்கொள்கிறேன். ஒரு வேளை உங்களிடம் இயேசு எழுதியவைகள் இருக்குமானால், அவைகளை மக்கள் முன்னிலையில் கொண்டு வாருங்கள். அவைகளை நீங்கள் எங்கே கண்டீர்கள், அவைகளின் ஆதாரங்களை போன்றவைகளையும் கொண்டு வாருங்கள். &lt;br&gt; &lt;br&gt;நீங்கள் முஹம்மதுவைப் பற்றிய விவரங்களை அறியவேண்டுமென்றால், நீங்கள் குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், இஸ்லாமிய சரித்திரங்களையும் படிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, அம்புலிமாமா, கோகுலம், ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களில் தேடினால் கிடைக்குமா? &lt;br&gt; &lt;br&gt;அதே போலத் தான், இயேசுவின் வார்த்தைகளை நாம் அறிந்துக்கொள்ள, அவரை நேரடியாக கண்டு, அவரோடு வாழ்ந்தவர்களாகிய முதல் நூற்றாண்டு சீடர்கள் எழுதியதில் காணமுடியுமே தவிர, இயேசுவிற்கு பிறகு ஏழாம் நூற்றாண்டில் மக்காவில் வாழ்ந்த ஒரு மனிதனிடம் இயேசுவின் வார்த்தைகளை காணமுடியாது. &lt;br&gt; &lt;br&gt;இயேசுவின் வார்த்தைகளை நாம் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களில் காணலாம். இஸ்லாமியர்களுக்கு புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கையை படிக்க விருப்பமிருப்பதில்லை, இதனை ஒருவகையான பயம் என்றும் கூறலாம். இயேசுவின் போதனைகள் எங்கே தங்கள் இஸ்லாமியர்களை கவர்ந்துவிடுமோ என்ற பயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் நற்செய்தி நூல்களை படிக்கவேண்டாம் என்று தடைபோட்டு வைத்துள்ளார்கள். &lt;br&gt; &lt;br&gt;இந்த சமயத்தில், &amp;quot;இயேசுவின் வார்த்தைகள்&amp;quot; என்று குர்‍ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் வசனங்களை மேற்கோள்களாக காட்டினேன். இப்போது, பீஜே அவர்களுக்கு மறுப்பாக கீழ்கண்ட கட்டுரைகளை அவர் முன்வைக்கிறேன். அதாவது இயேசுவின் வார்த்தைகளை பல தலைப்புகள் இட்டு மேற்கோள்களாக காட்டியுள்ளேன். &lt;br&gt; &lt;br&gt;1) &lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-message.html" target="_blank"&gt;தூது - The Message&lt;/a&gt;&lt;br&gt;&lt;br&gt;2) &lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj.html" target="_blank"&gt;இயேசு நமக்கு எவைகளை போதித்தார்?&lt;/a&gt;&lt;br&gt; &lt;br&gt;3) &lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/blog-post.html" target="_blank"&gt;இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்?&lt;/a&gt;&lt;br&gt;&lt;br&gt;4) &lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj_15.html" target="_blank"&gt;ஒரு சவால்&lt;/a&gt; &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="red"&gt;முடிவுரை&lt;/font&gt;&lt;/strong&gt; : திரு பீஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், உங்கள் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் வஞ்சகம் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்துள்ளது. எனவே, ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தித்து எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். &lt;br&gt; &lt;br&gt;உங்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்புக்கள் தொடரும் என்பதை தாழ்மையுடன் தெரித்துக்கொள்கிறேன் &lt;br&gt;&lt;br&gt;இப்படிக்கு &lt;br&gt;&lt;br&gt;தமிழ் கிறிஸ்தவன். &lt;/font&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br&gt;&lt;a href="http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-3.html" target="_blank"&gt;http://isakoran.blogspot.com/2012/01/answering-pj-3.html&lt;/a&gt;&lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-6579404369285725905?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/6579404369285725905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=6579404369285725905&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/6579404369285725905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/6579404369285725905'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2012/01/answering-pj-3.html' title='Answering PJ: பீஜே அவர்களின் &quot;இது தான் பைபிள்&quot; புத்தகத்திற்கு மறுப்பு – 3'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-380206987705058128</id><published>2011-11-04T19:05:00.001+05:30</published><updated>2011-11-04T19:05:37.577+05:30</updated><title type='text'>Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 2</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;center&gt; &lt;h3&gt;Answering PJ: பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்பு – 2 &lt;br&gt;&lt;br&gt;(அப்போஸ்தலர்கள் இயேசுவிற்கு பிறகு வந்தவர்களா?)&lt;/h3&gt;&lt;/center&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு நாம் கொடுத்த முதல் மறுப்பை இந்த தொடுப்பில் படிக்கலாம்: &lt;a href="http://isakoran.blogspot.com/2011/10/answering-pj-1.html" target="_blank"&gt;Answering PJ: பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; புத்தகத்திற்கு மறுப்பு - 1&lt;/a&gt; முதல் பாகத்தில் பீஜே அவர்கள் &amp;quot;முன்னுரை&amp;quot;யில் எழுதிய விவரங்களுக்கு (பக்கம் 2 மற்றும் 3) நாம் பதிலைக் கண்டோம். &lt;br&gt; &lt;br&gt;இந்த தற்போதைய இரண்டாம் மறுப்பில், பிஜே அவர்கள் தம்முடைய புத்தகத்தில் &amp;quot;பைபிள் ஓர் அறிமுகம்&amp;quot; என்ற தலைப்பின் கீழ் எழுதிய விவரங்களுக்கு (பக்கம் 4 மற்றும் 5) நம் பதிலைக் காண்போம். &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font color="green" size="2"&gt;&lt;strong&gt;பீஜே அவர்கள் எழுதியது&lt;/strong&gt; : &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;பைபிள் ஓர் அறிமுகம்&lt;/strong&gt; &lt;br&gt;&lt;br&gt;...&lt;br&gt;&lt;br&gt;புதிய ஏற்பாடு என்பது &lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="red"&gt;இயேசுவுக்குப் பிறகு வந்தவர்கள்&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவைகளாகும். இப்படிப் பலர் எழுதியவைகளின் தொகுப்பே புதிய் ஏற்பாடு. உதாரணமாக மத்தேயு என்றொரு சுவிசேஷம். இது மத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. மாற்கு என்ற சுவிசேஷம் மாற்கு என்பவரால் எழுதப்பட்டது&amp;quot; (பக்கம் 4, 5) &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;&lt;strong&gt;&lt;font color="red"&gt;கிறிஸ்தவன் எழுதியது&lt;/font&gt;&lt;/strong&gt; : &lt;br&gt;&lt;br&gt;&amp;quot;பைபிள் ஓர் அறிமுகம்&amp;quot; என்ற தலைப்பின் கீழ் பீஜே அவர்கள், முதலாவது பழைய ஏற்பாடு பற்றிய சிறு குறிப்பை எழுதியுள்ளார். அதன் பிறகு புதிய ஏற்பாடு பற்றி எழுதியுள்ளார். அவர் புதிய ஏற்பாடு பற்றிய எழுதியவைகளில் சில குறைபாடுகள் உள்ளன. அவைகளை நாம் காண்போம். &lt;br&gt; &lt;br&gt;பீஜே அவர்கள் &amp;quot;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;தமது சுயநம்பிக்கையாகிய‌ புதிய ஏற்பாடு நம்பத்தகுந்தது அல்ல என்பதை நிலை நாட்ட விரும்பி&lt;/font&gt;&lt;/strong&gt; &amp;quot; அனேக விவரங்களை மறைத்துவிடுகின்றார். முதலாவதாக அவர் &amp;quot;புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவைகளாகும்&amp;quot; என்று எழுதியுள்ளார். நான் பீஜே அவர்களுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால், &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;இயேசுவோடு இருந்து &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;அவரைக் கண்டு, &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;அவரிடம் பேசி, &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;அவரை தொட்டுப்பார்த்து &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;அவரது அற்புதங்களை தங்கள் கண்களால் கண்ட சீடர்களை பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தி புதிய ஏற்பாட்டை எழுதியுள்ளார். &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;இயேசுவின் நேரடி சீடர்கள் எழுதியவைகளும், இந்த நேரடி சீடர்களுக்கு சீடர்களாக இருந்தவர்கள் எழுதியவைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு. இயேசுவோடு வாழ்ந்த சீடர்களின் பிரசங்கங்களை கேட்டு, விவரங்களை சேகரித்து எழுதியவைகளும் புதிய ஏற்பாட்டில் உண்டு. பீஜே அவர்களே, நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இயேசுவை கண்களால் காணாதவர்களால் மட்டுமே புதிய ஏற்பாடு எழுதப்பட்டதாக மறைமுகமாக கூறுகிறீர்கள். இது தவறு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;மத்தேயு:&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;br&gt;&lt;br&gt;முதலாவதாக, மத்தேயு என்பவர் இயேசுவின் 12 சீடர்களில் இவரும் ஒருவர். இவர் இயேசுவோடு 3 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர், கூடவே இருந்தவர், இயேசுவின் அற்புதங்களை கண்டவர், இயேசுவின் போதனைகளை கேட்டவர். ஆக, மத்தேயு என்பவர் இயேசுவிற்கு பிறகு வந்தவர் அல்ல, அவர் இயேசுவோடு வாழ்ந்தவர் என்பதை இஸ்லாமிய அறிஞர் பீ ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;மாற்கு:&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;br&gt;&lt;br&gt;இரண்டாவதாக, மாற்கு என்பவர் இயேசுவின் காலத்திற்கு பிறகு ப‌ல நூற்றாண்டுகளுக்கு பின்பாக வந்தவர் அல்ல. இவர் பேதுருவின் உடன் ஊழியக்காரர் அல்லது தோழர். இயேசுவின் சீடராகிய பேதுருவோடும்,பவுலோடும் ஊழியம் செய்தவர். பேதுருவிடமிருந்து இவர் பெற்றுக்கொண்ட அறிவை, விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதினார். இந்த மாற்கு சுவிசேஷத்திற்கு அடிப்படை பேதுரு ஆவார், இந்த பேதுரு, இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவர் மற்றும் இயேசுவின் நெருங்கிய சீடர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;லூக்கா:&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;br&gt;&lt;br&gt;மூன்றாவதாக, லூக்கா என்பவர் ஒரு மருத்துவர், இவர் பேதுரு மற்றும் பவுலையும் அறிந்தவர். பவுலோடு பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர், மாற்கும் லூக்காவும் ஒருமித்து பவுலோடு ஊழியம் செய்துள்ளார்கள். இவர் அனேக விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதியுள்ளார். இந்த லூக்கா இயேசுவின் அனேக சீடர்களை கண்டவர் அவர்களிடம் உரையாடி அனேக விவரங்களை சேகரித்தவர். லூக்கா என்பவர் ஏதோ கண்மூடித்தனமாக எழுதவில்லை, அனேக சாட்சிகளை சந்தித்து, ஆய்வு செய்து எழுதியதாக லூக்கா முதல் அத்தியாயத்தின் முதல் சில வசனங்களில் கூறுகிறார்: &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="blue" size="2"&gt;மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே&lt;/u&gt;&lt;/strong&gt; அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த&lt;/u&gt;&lt;/strong&gt; நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, &lt;br&gt;&lt;br&gt;அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:1-4) &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;மேற்கண்ட நான்கு வசனங்களில் லூக்கா &amp;quot;ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே&amp;quot; என்று கூறுகிறார். அதாவது இந்த வசனத்தில் அவர் குறிப்பிடுவது, இயேசுவோடு இருந்த சீடர்கள் மற்றும் அவரது தாய் மற்றும் அவரிடமிருந்து அற்புதங்களை பெற்றவர்களைத் தான். மட்டுமல்ல, தாம் சேகரித்த விவரங்களை அவரும் &amp;quot;ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும்&amp;quot; என்று எழுதுகிறார், அதாவது திட்டமாய் விசாரித்து அறிந்துக்கொண்டு தான் இவைகளை எழுதுகிறேன் என்று கூறுகிறார். எனவே, அருமை பீஜே அவர்களே இயேசுவை கண்ணார கண்டு அவரோடு இருந்த சீடர்கள் மற்றும் மற்றவர்களின் நேரடி சாட்சிகளை விசாரித்து தான் லூக்கா எழுதினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். &lt;br&gt; &lt;br&gt;&lt;font color="blue"&gt;&lt;b&gt;யோவான்:&lt;/b&gt; &lt;br&gt;&lt;/font&gt;&lt;br&gt;நான்காவதாக, யோவான் என்ற சீடர் எழுதிய நற்செய்தி நூல். இவர் இயேசுவிற்கு மிகவும் பிரியாமான சீடர், மற்றும் முக்கியமான சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் மார்ப்பில் சாய்ந்துக்கொண்டு இருக்கும் அளவிற்கு இயேசுவிற்கு அன்பான சீடராக இருந்தார். இவர் ஒரு நற்செய்தி நூலையும், மூன்று கடிதங்களையும் எழுதியுள்ளார். மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டின் முத்திரையாகிய &amp;quot;வெளிப்படுத்தின விசேஷம்&amp;quot; என்ற கடைசி புத்தகத்தை எழுதும் படி இயேசுவிடமிருந்து வெளிப்ப்பாட்டைப் பெற்றவர். &lt;br&gt; &lt;br&gt;இந்த பிரியமான சீடன், இயேசுப் பற்றி கூற தனக்கு இருக்கும் உரிமை மற்றும் அதிகாரத்தை சாட்சியாக கூறும்போது கீழ்கண்ட விதமாக கூறுகிறார்: &lt;/font&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;font color="blue" size="2"&gt;ஆதிமுதல் &lt;strong&gt;&lt;u&gt;இருந்ததும்&lt;/u&gt;&lt;/strong&gt;, நாங்கள் &lt;strong&gt;&lt;u&gt;கேட்டதும்&lt;/u&gt;&lt;/strong&gt;, எங்கள் கண்களினாலே &lt;strong&gt;&lt;u&gt;கண்டதும்&lt;/u&gt;&lt;/strong&gt;, நாங்கள் &lt;strong&gt;&lt;u&gt;நோக்கிப்பார்த்ததும்&lt;/u&gt;&lt;/strong&gt;, எங்கள் கைகளினாலே &lt;strong&gt;&lt;u&gt;தொட்டதுமாயிருக்கிற&lt;/u&gt;&lt;/strong&gt; ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம் (1 யோவான் 1:1) &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;இந்த சீடரின் மேற்கண்ட வார்த்தைகளை சிறிது கவனித்துப் பாருங்கள். &amp;quot;ஆதி முதல் இருந்ததும்&amp;quot; என்று அவர் சொல்வதிலிருந்து, இயேசுவின் தெய்வீகத்தன்மையை குறிப்பிடுகிறார். மேலும், &amp;quot; நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற&amp;quot; என்று சொல்வதிலிருந்து தன்னுடைய ஐம்புலங்களினால் இயேசுவை அறிந்ததாக கூறுகிறார். அதாவது அவரை தொட்டு பார்த்துஇருக்கிறோம், அவரின் பேச்சை கேட்டு இருக்கிறோம், அவரை கண்டு இருக்கிறோம் என்றுச் சொல்கிறார். ஆகையால், இயேசுவின் ஊழிய வாழ்க்கையை மிகவும் அருகில் இருந்து கவனித்த சீடர்களின் சாட்சியை நாம் பைபிளில் காணமுடியும். &lt;br&gt; &lt;br&gt;ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், கிட்டத்தட்ட முதல் நூற்றாண்டின் கடைசிவரை இந்த சீடர் உயிர் வாழ்ந்துள்ளார். மற்ற சீடர்கள் கொல்லப்பட்டு மரித்தார்கள். இந்த சீடரின் காலத்திற்கு முன்பே புதிய ஏற்பாட்டின் எல்லா நற்செய்தி நூல்களும், இதர கடிதங்களும் எழுதி முடித்தாகிவிட்டது. கடைசியாக, இவருக்கு &amp;quot;வெளிப்படுத்தின விசேஷம்&amp;quot; என்ற உலகத்தின் கடைசி கால நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட்டது. ஆக, இந்த சீடர் தன் காலத்தில் எழுதப்பட்ட நற்செய்தி நூல்கள், கடிதங்கள் போன்ற எல்லா புதிய ஏற்பாட்டு நூல்களையும் காண வாய்ப்பு உள்ளது. மட்டுமல்ல், எருசலேமின் தலைமை சபையின் தலைவர்களில் பேதுருவோடு சேர்ந்து இவரும் ஒருவராக செயல்பட்டுள்ளார். ஆக, புதிய ஏற்பாட்டு நுல்களின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டி இருக்கும். &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;பேதுரு: &lt;br&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;br&gt;மேலும் இயேசு தன் சபைக்கு தலைவராக நியமித்த சீடர்களில் முக்கியமானவராகிய இருந்த &amp;quot;பேதுரு&amp;quot; என்ற சீடர், மாற்கு சுவிசேஷம் எழுதிய மாற்கு என்பவரின் ஆன்மீக குருவாக இருந்தார். மற்றும், இரண்டு முக்கியமான கடிதங்களை ஆரம்பகால சபைகளுக்கு எழுதியுள்ளார் (1 பேதுரு, 2 பேதுரு). இயேசுவின் தெய்வீகத்தன்மைப் பற்றி பேச தனக்கு அதிகாரம் உள்ளது, மற்றும் அதற்கு தாம் எப்படி தகுதியுள்ளவர் என்பதை கீழ்கண்ட வரிகளில் கூறுகிறார்: &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="blue" size="2"&gt;நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, &lt;strong&gt;&lt;u&gt;அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்&lt;/u&gt;&lt;/strong&gt;. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, &lt;strong&gt;&lt;u&gt;பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்&lt;/u&gt;&lt;/strong&gt; (2 பேதுரு 1:16-18) &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பீஜே அவர்களின் இயேசு இறைமகனா என்ற புத்தகத்திற்கு, பேதுரு பற்றி பீஜே அவர்கள் கொடுத்த விமர்சனத்திற்கு நான் மறுப்பை எழுதினேன், அதனை இங்கு படிக்கவும்: &lt;a href="http://isakoran.blogspot.com/2008/02/answering-pj.html" target="_blank"&gt;Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் &amp;quot;பேதுரு&amp;quot;&lt;/a&gt;. எனக்கு தெரிந்தவரை இதுவரையில் பிஜே அவர்கள் இந்த மறுப்பிற்கு பதில் அளிக்கவில்லை. &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;யாக்கோபு: &lt;br&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;மேலும் இயேசுவின் சகோதரர் &amp;quot;யாக்கோபு&amp;quot; என்பவரும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை, இயேசு மரித்து உயிரோடு எழுந்த பிறகு இவரும் நம்பிக்கையாளர் ஆனார், பிறகு எருசலேம் சபையின் முக்கிய தலைவர்களாகிய பேதுரு யோவான் போன்றவர்களுடன் சேர்ந்து இவரும் ஊழியம் செய்தவர், இவர்கள் அனைவரும் ஆதிகால திருச்சபையின் &amp;quot;தூண்கள்&amp;quot; என்று எண்ணப்பட்டனர் (கலாத்தியர் 2:9). இந்த யாக்கோபும் இயேசுவைக் கண்டவர் தான் என்பதை பீஜே அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.  &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;பவுல்:&lt;br&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;இன்னும் நான் பவுலைக் குறித்து சொல்லவேண்டியதில்லை, இயேசுவே சவுலை சந்தித்தார், கிறிஸ்தவ சபையின் முதல் எதிரியை முதல் நண்பனாக இயேசு மாற்றிவிட்டார். &lt;br&gt;&lt;br&gt;&amp;quot;இயேசுவிற்கு பிறகு வந்தவர்களால்&amp;quot; என்ற வரிகளின் மூலமாக, புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கு நெருங்கியவர்களுக்கு பங்கில்லை, அவரின் சீடர்களுக்கு பங்கில்லை, அவரை கண்டு பேசி அவரோடு வாழ்ந்தவருக்கு பங்கில்லை என்ற தோரணையில் நீங்கள் எழுத ஆரம்பித்தால் அதனை கிறிஸ்தவர்கள் தெரிந்துக்கொள்ளாமல் போய்விடுவார்கள் என்று நினைத்தீர்களா பீஜே அவர்களே! உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள். &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="blue"&gt;முடிவுரை:&lt;/font&gt;&lt;/strong&gt; முஹம்மதுவின் மனைவியாகிய ஆயிஷா அவர்கள், மற்றும் அவரின் தோழர்களாகிய அபூ பக்கர், உமர், உஸ்மான், அலி போன்றவர்களை நீங்கள் எந்த காலத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் என்று கருதுவீர்கள் பீஜே அவர்களே? இவர்களை நாம் &amp;quot;முஹம்மதுவிற்கு பின்பு வந்தவர்கள்&amp;quot; என்ற பட்டியலில் சேர்க்கலாமா? அல்லது முஹம்மதுவை கண்டவர்கள், அவரின் வார்த்தைகளை கேட்டவர்கள், அவரை தொட்டுப்பார்த்தவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கலாமா? இவர்கள் &amp;quot;முஹம்மதுவிற்கு பின்பு வந்தவர்கள்&amp;quot; என்று கூறினால், இப்படி கூறுபவர்களை என்னவென்று நீங்கள் அழைப்பீர்கள்? அதே போலத்தான், இயேசுவை கண்டும், அவரது பேச்சுக்களை கேட்டும், அவரை தொட்டுப்பார்த்தும், அவரோடு பேசியும் இருந்த சீடர்களை &amp;quot;இயேசுவிற்கு பிறகு வந்தவர்கள்&amp;quot; என்றுச் சொல்வது அறியாமையாகும். அந்த அறியாமையில் இருக்கும் உங்களுக்கு தெளிவை உண்டாக்கவே இந்த மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. ஒருவேளை இது உங்கள் அறியாமையாக இருக்காது, வேண்டுமென்றே குற்றம் பிடிக்கவேண்டும் என்பதற்காக இட்டுக்கட்டும் உங்கள் வஞ்சகமாக இருக்கலாம். உங்கள் நிலை எதுவாக இருந்தாலும் சரி, அதற்கு சரியான மறுப்புக்களை அளிப்பது கிறிஸ்தவர்களின் கடமை. &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="red"&gt;பீஜே அவர்களுக்கு ஒரு சவால்:&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; அல்லாஹ்வின் வேதம் என்று நீங்கள் கருதும் குர்‍ஆனை மட்டும் வைத்துக்கொண்டு, முஹம்மதுவின் தோழர்கள் மற்றும் அவரை அறிந்த இதர மக்கள் அறிவித்த ஹதீஸ்கள், சரித்திர நூல்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி &amp;quot;இஸ்லாம் என்றால் என்ன? அதன் தூண்கள் என்ன? ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும்? இன்னும் இதர இஸ்லாமிய கடமைகள், சட்டங்கள்&amp;quot; போன்வற்றை உங்களால் விளக்கமுடியுமா? &lt;br&gt; &lt;br&gt;ஒரு சராசரி மனிதன் இஸ்லாமியனாக மாறி ஒரு முஸ்லிமாக வாழுவதற்கு தேவையான விவரங்கள் குர்‍ஆனில் எத்தனை சதவிகிதம் உள்ளது என்று உங்களால் சொல்லமுடியுமா? &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="red"&gt;குர்‍ஆனை மட்டும் வைத்துக்கொண்டு இஸ்லாமை நாம் 50 சதவிகிதமாவது புரிந்துக்கொள்ளமுடியுமா? இப்படிப்பட்ட‌ ஒரு அறைகுறை வேதமாகிய குர்‍ஆனை வைத்துக்கொண்டு, நீங்கள் மற்றவர்களின் வேதத்தைப் பற்றி பேச வந்துள்ளீர்கள். அந்த அறைகுறை வேதத்தையும், அரபியிலேயே படித்தால் நான் நன்மை என்ற மூடநம்பிக்கையையும் மக்களின் மனதில் பதிய வைத்துக்கொண்டு வருகிறீர்கள். &lt;br&gt; &lt;br&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;நான் ஏன் இப்படி கேள்விகளை உங்கள் முன்வைக்கிறேன் என்றால், ஹதீஸ்கள், சீராக்கள், சரித்திர நூல்கள் இஸ்லாமுக்கு இல்லையென்றால், இஸ்லாம் ஒரு சூன்யம், குர்‍ஆன் ஒரு மரித்த சடலத்திற்கு சமம், ஹதீஸ்கள் மற்றும் இதர நூல்கள் அந்த மரித்த சடலத்திற்கு உயிர் போன்றது என்பதை விளக்கவே கேள்விகளை கேட்கிறேன். &lt;br&gt; &lt;br&gt;&lt;strong&gt;எனவே, முஸ்லிம்களாகிய நீங்கள் சொல்கிறீர்கள் என்பதினால், இயேசுவின் நேரடி சீடர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் விட்டுவிடமுடியாது? கிறிஸ்தவ ஆரம்ப கால சரித்திரத்தை மறுக்கமுடியாது. ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாகிய முஹம்மது சொல்வதைக் கேட்டு வாழும் இஸ்லாமியர்களாகிய உங்களைப் போன்றவர்கள் சொல்வதைக் கேட்டு, இயேசுவின் அப்போஸ்தலர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் விட்டுவிடமுடியாது. &lt;/strong&gt; &lt;br&gt; &lt;br&gt;தமிழ் இஸ்லாமிய அறிஞர்களின் வஞ்சகமான வார்த்தைகளையும், பொய்களையும் தமிழ் கிறிஸ்தவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள், அவைகளை ஆராய்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி உங்கள் வஞ்சகத்தில் யாரும் விழ தயாராக இல்லை. &lt;br&gt;&lt;br&gt;&amp;quot;பைபிள் ஓர் அறிமுகம்&amp;quot; என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய இதர வரிகளுக்கு அடுத்த மறுப்பில் பதிலைக் காண்போம்.&lt;/font&gt;&lt;/p&gt; &lt;span&gt;&lt;font color="#888888"&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;  &lt;a href="http://isakoran.blogspot.com/2011/11/answering-pj-2.html"&gt;http://isakoran.blogspot.com/2011/11/answering-pj-2.html&lt;/a&gt;&lt;/font&gt;&lt;/p&gt;&lt;/font&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7880051488975102839-380206987705058128?l=christhunesan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://christhunesan.blogspot.com/feeds/380206987705058128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7880051488975102839&amp;postID=380206987705058128&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/380206987705058128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7880051488975102839/posts/default/380206987705058128'/><link rel='alternate' type='text/html' href='http://christhunesan.blogspot.com/2011/11/answering-pj-2.html' title='Answering PJ: பீஜே அவர்களின் &quot;இது தான் பைபிள்&quot; புத்தகத்திற்கு மறுப்பு – 2'/><author><name>christhunesan</name><uri>http://www.blogger.com/profile/08322201146735787837</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7880051488975102839.post-6931431132482581481</id><published>2011-11-02T20:16:00.001+05:30</published><updated>2011-11-02T20:16:55.044+05:30</updated><title type='text'>ஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா?</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt; &lt;div&gt; &lt;div class="gmail_quote"&gt; &lt;center&gt; &lt;h3&gt;ஜியா/அப்சருக்கு பதில்: உஸ்மானின் முழு குர்‍ஆன் உயிரோடு உள்ளதா? &lt;br&gt;&lt;br&gt;(&amp;quot;குர்‍ஆன் மூலத்திற்கு&amp;quot; மூலம் முழுவதுமாக‌ எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது?) &lt;/h3&gt;&lt;/center&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;&lt;strong&gt;முன்னுரை&lt;/strong&gt; : இஸ்லாமியர்களின் பேச்சு நம் தமிழ் அரசியல் வாதிகளின் பேச்சையே மிஞ்சிவிடும். அரசியல்வாதி சொல்லும் பொய்களே வெட்கமடையும் அளவிற்கு பொய்களை வீசுவார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். (குறிப்பு: இதில் சாதாரண சராசரி முஸ்லிமை இழுக்கவேண்டாம், பாவம் அவனுக்கு என்ன தெரியும்? அவனுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று தான் அது &amp;quot;Allah knows Best&amp;quot; என்பதாகும், ஆகையால், இந்த கட்டுரையில் நாம் படிக்கப்போகும் வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.) &lt;br&gt; &lt;br&gt;குர்‍ஆன் பற்றி பெருமையாக நாலு வார்த்தை பேசுங்கள் என்று ஒரு இஸ்லாமியருக்கு சொல்லிவிட்டால் போதும், அல்லாஹ்விற்கே ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் பேசித் தள்ளுவார்கள். அல்லாஹ்வே ஆச்சரியத்தோடு, &amp;quot;அடப்பாவமே, இதுவரை எனக்கே தெரியாமல் போய்விட்டதே இவ்வளவு விஷயங்கள்&amp;quot; என்று கூறுவார். இப்படிப்பட்டவரில் ஒருவர் தான் பீஜே அவர்கள். அவர் குர்‍ஆன் மூலப்பிரதிகள் பற்றி தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் எழுதியவைகளை மேற்கோள் காட்டி, நான் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன் (உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் மொழிப்பெயர்த்து இருந்தேன்), அதற்கு மறுப்பு எழுதுவதாக &amp;quot;சகோதரர் ஜியா மற்றும் அப்சர்&amp;quot; அவர்கள் ஒரு சிறிய கட்டுரையை எழுதினார்கள். &lt;br&gt; &lt;br&gt;அந்த கட்டுரையில் அவர்கள் கொடுத்து இருந்த விவரங்களைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக ஆகிவிட்டது. அதாவது பிபிசியில் (இணைய செய்தித்தாள்) ஒரு கிறிஸ்தவர் எனக்கு பதில் ஏற்கனவே எழுதிவிட்டாராம். மற்றும் எனக்கே தெரியாமல் நான் உண்மையை ஒப்புக்கொண்டேனாம். இப்படியெல்லாம் அவ்விருவர்கள் எழுதியுள்ளார்கள். &lt;br&gt; &lt;br&gt;இஸ்லாமியர்களின் ஒவ்வொரு வார்த்தையின் பின்னணியும், ஒவ்வொரு வரியின் உள்நோக்கமும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எழுதியதை முதலில் படிப்பவர்கள், ஆஹா எவ்வளவு அழகாக பதில் கொடுக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள், (இப்படி எண்ணம் கொள்பவர்களில் 99% சதவிகித மக்கள் இஸ்லாமியர்களாகவே இருப்பார்கள் என்பது வேறு விஷயம்), ஆனால், ஒவ்வொரு வரியாக நாம் படித்து பதில் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் அறியாமை அல்லது வஞ்சக வலை வெளியே தெரியவரும். &lt;br&gt; &lt;br&gt;சரி, இதுவரை இஸ்லாமியர்கள் எழுதியவைகளுக்கு பதிலை அளித்துக்கொண்டு இருந்த என்னை, ஒரு பிபிசியின் செய்தியை படித்து இஸ்லாமியர்களுக்கு விளக்கவேண்டிய வேலையையும் நமது அன்பு சகோதரர்கள் திரு ஜியா அவர்களும், சகோதரர் அப்சர் அவர்களும் அளித்துள்ளார்கள். &lt;br&gt; &lt;br&gt;முன்னுரையை இதோடு நிறுத்திக்கொண்டு நாம் அவர்களின் வரிகளை அலச செல்வோமா? &lt;br&gt;&lt;br&gt;என் முதல் கட்டுரையில் நான் மேற்கோள் காட்டிய பீஜே அவர்களின் வரிகளை மறுபடியும் படிப்பது நல்லது. &lt;br&gt;&lt;br&gt;பீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் &amp;quot;பிரதிகள் எடுத்தல்&amp;quot; என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green" size="2"&gt;&lt;strong&gt;பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :&lt;/strong&gt; &lt;br&gt;&lt;br&gt;உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது. &lt;br&gt; &lt;br&gt;உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் &amp;quot;&lt;strong&gt;&lt;u&gt;இஸ்தான்புல்&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;quot; நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் &amp;quot;&lt;strong&gt;&lt;u&gt;தாஷ்கண்ட்&lt;/u&gt;&lt;/strong&gt; &amp;quot; நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. &lt;br&gt; &lt;br&gt;அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48) &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;இப்போது சகோதரர் ஜியா/அப்சர் அவர்களின் வரிகளுக்கு பதில்களை காண்போம்: &lt;br&gt;&lt;br&gt;இவர்கள் தங்கள் கட்டுரையில் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்: &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="red"&gt;1) இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.&lt;br&gt; &lt;br&gt;2) ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.&lt;br&gt;&lt;br&gt;3) என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.&lt;/font&gt;&lt;/strong&gt; &lt;br&gt;&lt;br&gt;இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலை காண்போம். அந்த பிபிசி செய்தி பற்றிய அவர்களின் நம்பிக்கையும், அதற்கான பதிலையும் நீங்கள் படித்தால் சிரித்துவிடுவீர்கள், அதாவது எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும், கொஞ்சம் கூட அடிப்படை ஆய்வு செய்யாமல் எழுதுவது, இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாக ஆகிவிட்டது, என்பதை அறிந்துக்கொள்வீர்கள். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;hr&gt;  &lt;h3&gt;முதல் குற்றச்சாட்டு: இவர்களின் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லையாம்.&lt;/h3&gt; &lt;blockquote&gt;&lt;font color="green" size="2"&gt;சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது: &lt;br&gt;&lt;br&gt;திரு உமர் அவர்கள், &amp;quot;கலிFபா உஸ்மான் அவர்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் உலகில் உண்டா?&amp;quot; என்ற கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பளிக்கும் விதமாக இந்த கட்டுரையை ஏக இறைவனின் உதவியை நாடியவர்களாக துவங்குகிறோம்.&lt;br&gt; &lt;br&gt;&lt;a href="http://isaakoran.blogspot.com/2011/10/quran-oldest-manuscript.html" target="_blank"&gt;Source&lt;/a&gt; &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;உமர்: &lt;br&gt;&lt;br&gt;கட்டுரையின் மூலத் தொடுப்பை கொடுக்க பயந்து, குர்‍ஆனின் மூலத்தைப் பற்றி எழுதவந்துவிட்டீர்களா? &lt;br&gt;&lt;br&gt;இஸ்லாமிய நண்பர்களாகிய ஜியா அவர்களே, மற்றும் அப்சர் அவர்களே, எந்த தளத்தில் என் கட்டுரையை படித்தீர்கள்? அதன் தொடுப்பு எங்கே? &amp;quot;அல்லாஹ்வின் திருப்பெயரால்...&amp;quot; என்று ஆரம்பித்து வஞ்சிக்க வந்துவிட்டீர்களா? நீங்கள் படித்த என் கட்டுரையை உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் படிக்கவேண்டாமா? நீங்கள் மட்டும் படித்தால் போதுமா? &lt;br&gt; &lt;br&gt;நீங்கள் உண்மையை மறைத்து, உங்களுக்கு சாதகமாக தோன்றும் ஒரு சில வரிகளை மட்டும் பதித்து பதில் தருவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியுமே. நீங்கள் நேர்மையானவர்கள் தானா? நீங்கள் ஐந்து வேளை தொழுகை புரியும் இஸ்லாமியர்களா? &amp;quot;ஆம், நாங்கள் அல்லாஹ்வின் அடியார்கள், நேர்மையானவர்கள் தான்&amp;quot; என்று கூறுவீர்களானால், ஏன் மூல தொடுப்பை மறைக்கிறீர்கள்? மூல தொடுப்பை கொடுக்க பயப்படுகிறீர்கள்? உங்கள் இஸ்லா‌ம் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா? &lt;br&gt; &lt;br&gt;நானும் கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன், ஆனால், ஒரு ரோஷமுள்ள நேர்மையான இஸ்லாமிய அறிஞரை காணவில்லை. இந்த தமிழ் பேசும் மக்களுக்கு வந்த கதியை பாருங்கய்யா?  இஸ்லாமியர்கள் சொல்வதை மற்றவர்கள் படிக்கவேண்டும், ஆனால், உண்மையை மட்டும் தெரிந்துக்கொள்ளக்கூடாது, இது தானே இவர்களின் எண்ணம், இஸ்லாமை வாழவைக்க வந்தவர்களின் எண்ணம்? &lt;br&gt; &lt;br&gt;நீங்கள் என் கட்டுரைகளுக்கு பதில் என்றுச் சொல்லி எழுதும் போதெல்லாம், நீங்கள் இப்படி நேர்மையற்ற முறையில் நடந்துக்கொள்கின்ற போதெல்லாம், நான் இப்படி சில வரிகளை எழுதி, உங்களுக்கு இதன் பிறகாவது நேர்மையாக எழுத விருப்பம் வரும் என்று எதிர்ப்பார்த்து இவைகளை பதிக்கிறேன். பார்க்கலாம் இந்த முறையாவது ரோஷம் வருமா? &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green" size="2"&gt;&lt;strong&gt;&lt;u&gt;சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது: &lt;br&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br&gt;வாசகர்களே, திரு உமர் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக அறிவித்த கருத்துகளை ஆராய்வதற்கு முன்னர், இஸ்லாமியர்கள் பைபிளின் நம்பகத்தன்மைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள்/கருத்துகளுக்கு இது வரையிலும் எந்த பதிலும் இல்லை என்பதை நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இன்றுள்ள பைபிளின் மூல பிரதிகள் ஏசுவின் காலத்திற்கு எத்தனை நூற்றன்றுகள் கழித்து எழுதப்பட்டது? அப்படி எழுதப்பட்ட பைபிளுக்கும் இன்றுள்ள பைபிளுக்கும் எத்தனை பகுதிகள் மாறுபடுகின்றன, சேர்க்கப்பட்டுள்ளன, நீக்கப்பட்டுள்ளன? இதனை விவரிக்க திரு உமர் அவர்கள் முன்வருவாரா?? &lt;br&gt; &lt;br&gt;பார்க்க: &lt;a href="http://isaakoran.blogspot.com/p/blog-page_09.html" target="_blank"&gt;பைபிள் முரண்பாடுகள்&lt;/a&gt; &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;உமர்: &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;font color="red"&gt;பெரிய வலை வீசி நிறைய மீன்களை பிடிக்கனுமா? (அ) ஒரு தூண்டில் போட்டு காத்துக்கொண்டு இருக்கவேண்டுமா? &lt;br&gt;&lt;br&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;ஈஸா குர்‍ஆன் தளத்தில் இதுவரை 280க்கும் அதிகமான கட்டுரைகள் மறுப்புக்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதற்கெல்லாம் பதிலைச் சொல்லாமல், அவர்கள் கூறும் பைபிள் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லச் சொல்கிறார்கள் சகோதரர் ஜியாவும் அப்சரும். &lt;br&gt; &lt;br&gt;என் நண்பர் ஒருவர் இப்படியாக கூறினார், &amp;quot;ஏன் நத்திலியை பிடிக்கிறாய், திமிங்கிலத்தை பிடிக்கலாம் அல்லவா?&amp;quot; என்றார், அது என்ன திமிங்கிலம்... நத்திலி என்று குழப்பமாக இருக்கிறதா? &lt;br&gt;&lt;br&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="red"&gt;திமிங்கிலமா நத்திலியா? &lt;br&gt; &lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br&gt;நம் தமிழ் நாட்டில் சில சிறிய மீன்கள், தங்கள் விஷயங்களை ஒரு பெரிய திமிங்கிலத்திலிருந்து பெருகின்றன, புரியவில்லையா? அதாவது பீஜே அவர்கள் எழுதிய &amp;quot;இயேசு இறைமகனா?&amp;quot;, &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; போன்ற புத்தகங்களிலிருந்து தான் விவரங்களை எடுக்கின்றனர், அவைகளை பதிக்கின்றனர். எனவே, முதலாவது பீஜே அவர்களின் &amp;quot;இது தான் பைபிள்&amp;quot; மற்றும் அவரது இதர எழுத்துக்களுக்கு பதிலை கொடுத்தால், அதுவே மற்றவர்களுக்கும் பதிலாக அமையும். &lt;br&gt; &lt;br&gt;ஆகையால் தான், நான் உங்களின் மற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை எழுதுவதை தாமதப்ப‌டுத்தி, பீஜே அவர்களுக்கு பதில் அளிக்க முனைந்துள்ளேன். இப்போது சொல்லுங்க, திமிங்கிலத்தை வலை போட்டு பிடிப்பது நல்லதா, அல்லது நத்திலி மீனை ஒரு தூண்டில் போட்டு பிடிப்பது சிறந்ததா? &lt;br&gt; &lt;br&gt;உண்மையிலேயே உங்களுக்கு உங்கள் கட்டுரையின் மீது நம்பிக்கை இருக்குமானால், எங்கள் கேள்விக்கு உலகில் எந்த கிறிஸ்தவரும் இதுவரை பதிலை கொடுக்கவில்லை என்ற நம்பிக்கை இருக்குமானால், உங்களுக்கு நான் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தை (&lt;a href="http://www.answering-islam.org/" target="_blank"&gt;http://www.answering-islam.org/&lt;/a&gt;) அறிமுகப்படுத்துகிறேன். அதில் உலகத்தில் இருக்கும் பெரிய பெரிய திமிங்கிலத்தை வாயில் போட்டு, மென்று விழுங்கியிருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், செய்திகள் மறுப்புக்களை காணலாம். முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, என் கட்டுரைகளை நான் தயார் படுத்துகிறேன். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால், அதில் சென்று படியுங்கள், உங்கள் கண்கள் தெளிவாக்கப்படும். &lt;br&gt; &lt;br&gt;நீங்களே சொல்லுங்க..பீஜே அவர்களின் புத்தகங்களுக்கு பதிலை அளிப்பது சரியா? அல்லது அந்த புத்தகங்களிலிருந்து சுட்டதை பதிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு பதில் அளிப்பது சரியா? இருந்தாலும், உங்களையும் விடப்போவதில்லை... சுட்டபழத்திற்கும் பதில் கிடைக்கும், சுடாத பழத்திற்கும் (உங்கள் சொந்த தயாரிப்பிற்கும்!) பதில் கிடைக்கும். தற்போதைய பதில் உங்கள் சொந்த தயாரிப்பிற்கு கிடைக்கும் என்னுடைய பரிசு ஆகும் &lt;br&gt; &lt;br&gt;ஆக, அதிகமாக சத்தம் போட்டது போதும், உருப்படியாக பதில் எழுதுவதை பாருங்க...  &lt;br&gt;&lt;br&gt;இன்னும் இருக்கின்ற இரண்டு மாதங்களில் பீஜே அவர்களின் குறைந்தது 10 குற்றச்சாட்டுகளுக்காவது பதிலை அளிக்க நான் முடிவு செய்துள்ளேன். &lt;br&gt;&lt;br&gt; இப்போது இரண்டாவது குற்றச்சாட்டுக்குச் செல்வோம்:: &lt;/font&gt;&lt;/p&gt; &lt;hr&gt;  &lt;h3&gt;இரண்டாம் குற்றச்சாட்டு: ஒரு பிபிசி செய்தியின் மூலமாக ஒரு கிறிஸ்தவரே எனக்கு பதிலை ஏற்கனவே கொடுத்துள்ளாராம்.&lt;/h3&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;இஸ்லாமியர்களுக்கு பொதுவாக மதவிஷயங்களில் நகைச்சுவை உணர்வு குறைவு, ஆனால், அவர்கள் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும். &lt;br&gt;&lt;br&gt;பிபிசி என்ற இணைய செய்தித்தளத்தில் ஒரு கிறிஸ்தவரே எனக்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளாராம். இதற்கு ஒரு ஆதார செய்தியையும் இவர்கள் காட்டுகிறார்கள். &lt;br&gt; &lt;br&gt;இந்த வேடிக்கையை நிதானமாக படியுங்கள். &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font color="green" size="2"&gt;சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது: &lt;br&gt;&lt;br&gt;இப்படி பைபிளை பற்றி வாய் திறக்க மறுக்கும் திரு உமர் அவர்கள் குரானை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திரு உமர் அவர்கள் முன் வைத்த கேள்விக்கு/ போலியான கருத்துக்கு கிறிஸ்தவர்களே பதிலளிக்கிறார்கள். BBC யை சேர்ந்த கிறிஸ்தவர் Ian MacWilliam வெளியிட்டது. &lt;br&gt; &lt;br&gt;பார்க்க: &lt;a href="http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm" target="_blank"&gt;கலிFபா உத்மான் அவர்கள் தொகுத்த குர்ஆன்&lt;/a&gt; &lt;br&gt;&lt;br&gt;இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;It was completed in the year 651, only 19 years after Muhammad&amp;#39;s death.&lt;/font&gt;&lt;/strong&gt; &amp;quot; முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குள் தொகுக்கப்பட்டதென்று. &lt;br&gt; &lt;br&gt;மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph&amp;#39;s blood&lt;/font&gt;&lt;/strong&gt; .&amp;quot; அந்த குர்ஆன் மூல பிரதியில் இரத்த கரை போன்ற கரைகள் இருப்பதாகவும் அவை கலிFபா உத்மான் அவர்கள் கொல்லப்படும்போது ஏற்பட்ட கரையாக இருக்கலாம் என்று... &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;உமர்: &lt;br&gt;&lt;br&gt;சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களின் கூற்றுப்படி, அவர்கள் காட்டிய பிபிசி செய்தியை/கட்டுரையை படித்தாலே போதுமாம், நான் கேட்ட கேள்விக்கு பதிலாக அமையுமாம். &lt;br&gt;&lt;br&gt;முதலாவது, நான் ஜியா/அப்சர் அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால், &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;ஒரு ஆய்வுக் கட்டுரைக்கும், செய்தித்தாளில் வரும் ஒரு செய்திக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?&lt;/font&gt;&lt;/strong&gt; &amp;quot; என்பதாகும். &lt;br&gt; &lt;br&gt;ஆய்விற்கும் செய்திக்கும் இடையே இருக்கும் அடிப்படை வித்தியாசம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் எழுத வந்துவிட்டீர்கள், மட்டுமல்லாமல் என் நேரத்தையும் வீணடிக்கிறீர்களே, இது உங்களுக்கே நியாயமா தெரிகின்றதா? &lt;br&gt;&lt;br&gt;இரண்டாவதாக, அந்த செய்திய வெளியிட்ட &amp;quot;&lt;strong&gt;Ian MacWilliam&lt;/strong&gt;&amp;quot; என்பவர் &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;தான் ஒரு ஆய்வு செய்து கண்டுபிடித்த உண்மைகள் இவைகள்&amp;quot; என்றுச் சொல்லியுள்ளாரா? அல்லது பலரிடம் கேட்டு மேலோட்டமான செய்தியை கூறியுள்ளாரா?&lt;/font&gt;&lt;/strong&gt; இதனை நான் இப்போது உங்களுக்கு விளக்குவேன். &lt;br&gt; &lt;br&gt;மூன்றாவதாக கேட்கவிரும்பும் கேள்வி: &lt;strong&gt;&lt;font color="red" size="4"&gt;ஒழுங்காக உங்கள் இருவருக்கும் ஒரு பக்கம் இருக்கும் ஆங்கிலச் செய்தியை படித்து புரிந்துக்கொள்ள முடியுமா?&lt;/font&gt;&lt;/strong&gt; என்பதாகும். &lt;br&gt;&lt;br&gt;ஏன் இப்படி கேட்கிறேன் என்று என் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம், மக்களை ஏமாற்ற இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு பெரிய பொய்யையும் மறைத்து எழுதுவார்கள். கண்டுபிடிக்கப்பட்டால் வெட்கப்படவேண்டி வருமே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை. &amp;quot;நாங்கள் கொடுக்கும் ஆங்கில தொடுப்பை யார் படித்து பார்க்கப்போகிறார்கள், யார் ஒவ்வொரு வரியையும் படித்து நமக்கு பதில் சொல்லப்போகிறார்கள்&amp;quot; என்ற &amp;quot;மிதமிஞ்சிய நம்பிக்கை&amp;quot; அவர்களை இவ்வளவு கீழ்தரமாக எழுதவும், நடக்கவும் வைக்கிறது. &lt;br&gt; &lt;br&gt;சரி, அவர்களின் பிபிசி கட்டுரையை சிறிது அலசுவோமா? &lt;br&gt;&lt;br&gt;பாவம் இஸ்லாமியர்கள், எது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு தலைவலியாக மாறுகிறது... &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font size="2"&gt;அவர்கள் கொடுத்த பிபிசி கட்டுரையின் தொடுப்பு: &lt;a href="http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm" target="_blank"&gt;http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm&lt;/a&gt; &lt;br&gt;&lt;br&gt;அவர்கள் கொடுத்த கட்டுரையின் தலைப்பு: Tashkent&amp;#39;s hidden Islamic relic &lt;br&gt; &lt;br&gt;&amp;quot;தாஷ்கண்டில் மறைக்கப்பட்டிருக்கும்/ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய பழமை வாய்ந்த சின்னம்&amp;quot; &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால், இஸ்லாமுக்கு சாதகமாக எழுதியதாக தெரியவில்லை, அதற்கு எதிராக எழுதியதாக தெரிகிறது, அதாவது இஸ்லாமுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் ஒரு பழைய குர்‍ஆனை இப்படிப்பட்ட இடத்திலா அக்கரையில்லாமல் வைப்பது அல்லது மறைத்துவைப்பது என்பது போல, இக்கட்டுரை உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒருமுறை அந்த தொடுப்பை சொடுக்கி படியுங்களேன், பிளீஸ். இது உமரின் தாழ்வான வேண்டுகோள். &lt;br&gt; &lt;br&gt;சரி, அக்கட்டுரையின் முதல் வரியை பார்ப்போமா? &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font color="green" size="4"&gt;பிபிசி நிருபர்: &lt;br&gt;&lt;br&gt;In an obscure corner of the Uzbek capital, Tashkent, lies one of Islam&amp;#39;s most sacred relics - the world&amp;#39;s oldest Koran. &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;ஜியா/அப்சர் அவர்களின் பிபிசி நிருபர் எழுதிய தலைப்பில் உள்ள ஒரு வார்த்தையை &amp;quot;Obscure&amp;quot; கவனிப்போம், அதன் பொருளை &amp;quot;&lt;a href="http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp" target="_blank"&gt;http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp&lt;/a&gt;&amp;quot; என்ற அகராதியிலிருந்து எடுத்தேன். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font size="2"&gt;&lt;img src="http://www.lanka.info/dictionary/data/MD5Encrypt/o/58119740301859741635.obscure.gif"&gt; &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;உம‌ர்:&lt;br&gt;&lt;br&gt;அதாவது உலகின் பழமை வாய்ந்த இஸ்லாமிய புனிதச் சின்னமாகிய குர்‍ஆன், ஒரு தெளிவற்ற, உலகம் அறியக்கூடாத இடத்தில், வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், &amp;quot;ஒரு அதிமுக்கியமான ஒரு பொருளை முக்கியமற்ற இடத்தில் மறைக்கப்பட்டுள்ளது&amp;quot; என்பதாகும். &lt;br&gt; &lt;br&gt;சகோதரர் ஜியா மற்றும் அப்சர் அவர்களே, என்ன உங்க பிபிசி கிறிஸ்தவ நிருபர் சொல்வது உங்களுக்கு விளங்குதா? &lt;br&gt;&lt;br&gt;சரி, போகட்டும், இந்த கட்டுரையில் அவர் கூறவருவதை அவர் ஆய்வு நடத்திச் சொல்கிறாரா? அல்லது செய்திகளை சேகரித்துச் சொல்கிறாரா? என்பதை பார்ப்போம். &lt;br&gt; &lt;br&gt;இந்த பிபிசி நிருபருக்கு யார் இந்த விவரங்களை கூறினார்கள் என்று பார்த்தால், அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு இளம் உதவியாளர். &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font color="green" size="4"&gt;பிபிசி நிருபர்: &lt;br&gt;&lt;br&gt;The Mufti of Uzbekistan, the country&amp;#39;s highest religious leader, has his offices there, in the courtyard of an old madrassa. &lt;br&gt;. . . . &lt;br&gt;&amp;quot;There are approximately 20,000 books and 3000 manuscripts in this library,&amp;quot; said &lt;strong&gt;Ikram Akhmedov, a young assistant in the mufti&amp;#39;s office&lt;/strong&gt; . &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், ஒரு செய்தித்தாளில் வரும் செய்தியை வைத்துக்கொண்டு, ஏதோ பெரிய ஆய்வு செய்து அனேக ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை போல, பாசாங்கு செய்யும் ஜியா அப்சர் போன்றவர்களின் ஆய்வை என்னவென்றுச் சொல்ல. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green" size="4"&gt;பிபிசி நிருபர்: &lt;br&gt;&lt;br&gt;&lt;b&gt;Sacred verses&lt;/b&gt; &lt;br&gt;&lt;br&gt;The Othman Koran was compiled in Medina by Othman, the third caliph or Muslim leader. &lt;br&gt;&lt;br&gt;Before him, the sacred verses which Muslims believe God gave to Muhammad were memorised, or written on pieces of wood or camel bone. &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;உமர்:&lt;br&gt;&lt;br&gt;மேலே உள்ள வரிகளில் &amp;quot; Before him, the sacred verses which Muslims believe God gave to Muhammad &amp;quot; என்பதை கவனிக்கவும். அதாவது செய்திகளைச் சொல்லும்போது, முக்கியமாக மதங்கள் பற்றிய செய்திகளைச் சொல்லும்போது, &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி (Muslims believe)&lt;/font&gt;&lt;/strong&gt; &amp;quot; என்று எழுதினால், அதன் அர்த்தம் என்ன? அதை எழுதுபவருக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் அல்லது அதைப் பற்றி அவருக்கு சரியாக தெரியாது, ஆனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கை அப்படி உள்ளது என்று நாசுக்காக சொல்லி முடித்துவிடுவார்கள். &lt;br&gt; &lt;br&gt;அய்யா ஜியா மற்றும் அப்சர் அவர்களே, உங்கள் நிருபர் சொல்கிறார் &amp;quot;&lt;strong&gt;&lt;font color="red"&gt;அல்லாஹ் தம்முடைய வசனங்களை இறக்கியது பற்றி அவர் எழுதியது, இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படியாம், தம்முடைய நம்பிக்கையின்படி இல்லையாம்&lt;/font&gt;&lt;/strong&gt; &amp;quot;, இப்போதாவது தெரிகின்றதா? &lt;br&gt; &lt;br&gt;&lt;b&gt;&amp;quot;முஹம்மதுவிற்கு வசனங்கள் இறைவனிடமிருந்து வந்தது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்களாம்&amp;quot;.&lt;/b&gt; &lt;br&gt;&lt;br&gt;அடுத்ததாக, நம் சகோதரர்கள் மேற்கோள் காட்டிய வரிகளைக் காண்போம், ஆனால்,அவர்கள் வேண்டுமென்றே காட்ட விரும்பாத வரிகளையும் பாருங்கள். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green" size="4"&gt;பிபிசி நிருபர் &lt;br&gt;&lt;br&gt;To prevent disputes about which verses should be considered divinely inspired, Othman had this definitive version compiled. It was completed in the year 651, only 19 years after Muhammad&amp;#39;s death. &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;பிபிசி நிருபர் சொல்கிறார், &amp;quot;எந்த வசனங்கள் இறைவனின் வசனங்கள், எவைகள் இறைவன் இறக்காத வசனங்கள் என்ற சண்டையை நிறுத்த, குழப்பத்தை தீர்க்க உஸ்மான், ஒரு பிரதியை உண்டாக்கினாராம்&amp;quot;..இந்த வரிகளை நம் இஸ்லாமியர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்கள் போலும். &lt;br&gt; &lt;br&gt;ஆக, எது சுட்ட பழம் எது சுடாத பழம் (இறைவசனம், இறைவசனம் இல்லை) என்ற சண்டையை தீர்க்க உஸ்மான் ஒரு பிரதியை உருவாக்கினார் என்பதை கூறுகிறார் நிருபர். &lt;br&gt;&lt;br&gt;இந்த நிருபர், அந்த வாலிய உதவியாளர் சொன்னதைக் கேட்டு அப்படியே எழுதியுள்ளார். பல ஆண்டு கால ஆய்வை மேற்கொண்டு பிறகு தன் முடிவைச் சொல்லவில்லை. &amp;quot;நீ சொல்லும் விவரத்தை நான் நம்பமாட்டேன், நான் ஆய்வு நடத்தி, பிறகு தான் முடிவு செய்வேன், அது உஸ்மான் குர்‍ஆனா இல்லையா?&amp;quot; என்று அவர் கூறியிருந்தால். இந்த செய்தி உங்கள் கைக்கு வந்திருக்காது, அவ்வளவு ஏன், அவர் அந்த நாட்டிலிருந்து இனி செய்திகள் சேகரிப்பது ஒரு முடிவிற்கு வந்திருக்கும். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green" size="4"&gt;பிபிசி நிருபர்: &lt;br&gt;&lt;br&gt;About &lt;strong&gt;&lt;u&gt;&lt;font color="red"&gt;one-third of the original survives&lt;/font&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; - about 250 pages - a huge volume written in a bold Arabic script. &lt;br&gt; &lt;br&gt;&amp;quot;The Koran was written on deerskin,&amp;quot; said Mr Akhmedov. &amp;quot;It was written in Hejaz in Saudi Arabia, so the script is Hejazi, similar to Kufic script.&amp;quot; &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;உம‌ர்: &lt;br&gt;&lt;br&gt;என்னுடைய வேலையை சுலபமாக்குவதே இஸ்லாமியர்களுக்கு ஒரு வேலையாக போச்சு. &lt;br&gt;&lt;br&gt;என்னுடைய அடுத்த கட்டுரை &amp;quot;பீஜே அவர்கள் கூறுவது போல, இந்த பழமை வாய்ந்த குர்‍ஆனிலிருந்து பிரதி எடுத்து, அவைகளை முஸ்லீம்களின் கையில் கொடுத்தால், அதில் 114 அத்தியாயங்கள் இருக்காது&amp;quot;... என்பது பற்றியது தான்... &lt;br&gt; &lt;br&gt;இந்த விஷயத்தை இப்போதே சொல்லும் படி ஜியா/அப்சர் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிவிட்டார்கள். அதாவது, உங்கள் பிபிசி நிருபர் கூறியது படி, மூன்றில் ஒரு பாகம் குர்‍ஆன் தான் அந்த அருங்காட்சியகத்தில்  குர்‍ஆன் பிரதியில் உள்ளதாம், முழு குர்‍ஆன் இல்லையாம். &lt;br&gt; &lt;br&gt;இப்போது உங்களுக்கு என் முந்தைய கட்டுரையின் தலைப்பை ஒருமுறை மறு பதிவு செய்கிறேன்: &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font color="blue" size="4"&gt;பீஜேவிற்கு கேள்வி: உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண்டா? &lt;br&gt;&lt;br&gt;பழமைவாய்ந்த &amp;quot;குர்‍ஆனின் முழு கையெழுத்து&amp;quot; பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது &lt;br&gt; &lt;br&gt;Koran: Earliest complete manuscript 200 AH or 800AD! &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;இந்த தலைப்பில் &amp;quot;குர்‍ஆனின் முழு கையெழுத்துப் பிரதி&amp;quot; என்ற வார்த்தைகளை பார்க்கவும். இதில் முக்கியமாக &amp;quot;&lt;strong&gt;&lt;u&gt;முழு (Complete)&lt;/u&gt;&lt;/strong&gt; &amp;quot; என்ற வார்த்தையை கவனிக்கவும். &lt;br&gt;&lt;br&gt;அடுத்த கட்டுரையில் &amp;quot;எத்தனை அதிகாரங்கள் கையெழுத்துப் பிரதியில்&amp;quot; இருக்கிறது என்பது பற்றி நான் விளக்குகிறேன். மற்றும் அந்த பிரதி எந்த எழுத்துவடிவில் உள்ளது என்பதை இன்னும் விவரமாக விளக்குவேன். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green" size="4"&gt;பிபிசி நிருபர்: &lt;br&gt;&lt;br&gt;It is said that Caliph Othman made five copies of the original Koran. A partial Koran now in the Topkapi Palace in Istanbul &lt;u&gt;&lt;strong&gt;is said to be&lt;/strong&gt;&lt;/u&gt; another of these original copies. &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;உமர்: &lt;br&gt;&lt;br&gt;செய்திக்கும் ஆய்விற்கும் வித்தையாசத்தை கொடுக்கும் வார்த்தைகளை நான் உங்கள் முன் வைக்கிறேன். நன்றாக பாருங்கள் &amp;quot;It is said&amp;quot;, &amp;quot;is said to be&amp;quot;என்ற வார்த்தைகள் வந்துள்ளது. இதையே ஒருவர் ஆய்வு செய்து சொல்லியிருந்தால், அதிகாரபூர்வமாக கூறுவார். ஆனால், இந்த செய்தியில் &amp;quot;கூறப்பட்டது, சொல்லப்பட்டது&amp;quot; என்று கூறுகிறார். இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் &amp;quot;இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி (என்னுடைய ஆய்வின் படி அல்ல)&amp;quot; என்று சொல்லவேண்டும். &lt;br&gt; &lt;br&gt;ஆக, ஜியா மற்றும் அப்சர் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது ஏற்கனவே இந்த என் கட்டுரையை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டீர்களா? &lt;br&gt;&lt;br&gt;ஆனால், நீங்கள் காட்டிய தொடுப்பிலிருந்து விவரங்களை கொடுப்பதை நான் இன்னும் முடிக்கவில்லை. &lt;br&gt; &lt;br&gt;இரத்தக்கறை பற்றி என்ன சொல்கிறார் உங்கள் நிருபர் என்பதை பாருங்கள்: &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font color="green" size="4"&gt;பிபிசி நிருபர்:&lt;br&gt;&lt;br&gt;&lt;b&gt;Historical text&lt;br&gt;&lt;br&gt;&lt;/b&gt;Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages &lt;b&gt;is thought to be&lt;/b&gt; the caliph&amp;#39;s blood. &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;அந்த இரத்தகறை &amp;quot;காலிபாவின் இரத்தகறையாக இருக்கும் என்று எண்ணுகின்றார்களாம்&amp;quot;.. யார் இப்படி எண்ணப்போகிறார்கள்.. உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் தான்... &lt;br&gt;&lt;br&gt;இதனை அவர் &amp;quot; A dark stain on its pages is thought to be the caliph&amp;#39;s blood &amp;quot; என்ற வார்த்தைகளோடு சொல்கிறார், இதில் &amp;quot;is thought to be&amp;quot; என்பது மிகவும் முக்கியமான விவரமாகும். &lt;br&gt; &lt;br&gt;இன்னும் சிறிது கொஞ்சம் கூர்ந்து படித்தால், அந்த நிருபர் சொல்லவருவது என்ன தெரியுமா? அந்த &amp;quot;A dark stain&amp;quot; என்பது காலிபாவின் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகிறார்களாம். அவர் ஆய்வு செய்து இது இரத்தம் தான் என்றுச் சொல்லவில்லை, அந்த கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த வண்ணம் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகின்றார்கள் என்று கூறுகிறார். &lt;br&gt; &lt;br&gt;நீங்கள் மேற்கோள் காட்டிய பிபிசி கட்டுரையை இதோடு முடித்துக்கொள்கிறேன். &lt;br&gt;&lt;br&gt;ஆனால், தீபாவளி போனஸ்ஸாக, சாரி பக்ரீத் போனஸ்ஸாக, ஒரு சில செய்திகளை அதே பிபிசி செய்தி தளத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். இதனை நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், பொதுவாக செய்தித்தாளில் ஒரு செய்தியாக வரும் விவரங்களை &amp;quot;பட்டும் படாமலுமாக வெளியிடுவார்கள்&amp;quot;, அதாவது &amp;quot;இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி&amp;quot;, &amp;quot;கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி&amp;quot; என்று பலவாறு கூறி நழுவி விடுவார்கள். அதே செய்தித்தாளில், ஒரு ஆய்வு செய்த ஆராய்ச்சியாளரின் கட்டுரை வெளிவருமானால், சிறிது சிந்தித்துப் பார்க்கலாம். பொதுவாக கூறப்படும் செய்திகளை நாம் ஆய்வு செய்து தான் ஏற்கவேண்டும். அதை ஒரு உண்மையாக நினைத்து, சத்தியத்தை மறைத்து இஸ்லாமை காப்பாற்றவேண்டும் என்ற உங்கள் எண்ணம் சரியானது அல்ல. &lt;br&gt; &lt;br&gt;உண்மையாக ஆய்வு செய்து வெளியிடப்படும் அனேக ஆய்வுகள், புத்தகங்கள் உள்ளன. அவைகளை படித்து நாமும் ஆய்வு செய்து எழுதுவதை விட்டுவிட்டு, &amp;quot;இதோ நாங்களும் மறுப்பை தருகிறோம்&amp;quot; என்று மார்பு தட்டிக்கொண்டு வருவது சரியானது அல்ல. &lt;br&gt; &lt;br&gt;சில உதாரணங்கள்: செய்திகளின் யுக்தி: &lt;br&gt;&lt;br&gt;இஸ்லாமிய முகப்புப்பக்கத்தில் &amp;quot;Muslims believe&amp;quot; என்ற சொற்றொடரை பார்க்கவும்: &lt;/font&gt;&lt;/p&gt; &lt;blockquote&gt;&lt;font color="green" size="4"&gt;Home page : &lt;a href="http://www.bbc.co.uk/religion/religions/islam/" target="_blank"&gt;http://www.bbc.co.uk/religion/religions/islam/&lt;/a&gt;&lt;br&gt;&lt;br&gt;Muslims believe that there is only one God. The Arabic word for God is Allah. &lt;br&gt; &lt;br&gt;ஓ பிபிசி செய்தித்தாளில், ஒரே ஒரு இறைவன் அவன் அல்லாஹ் என்று கூறியுள்ளார்கள் பார்த்தீர்களா என்று பெருமைப்பட்டுக்கொண்டால், எல்லாரும் உங்களை கேவலமாக பார்ப்பார்கள். &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;குர்‍ஆன் அறிமுகம் பக்கத்தில் &amp;quot; Muslims believe that the text we have today was established shortly after the death of the Prophet by the Caliph Uthman &amp;quot; என்ற சொற்றொடர்களை கவனிக்கவும்: &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green" size="4"&gt;Quran Introduction: &lt;a href="http://www.bbc.co.uk/religion/religions/islam/texts/quran_1.shtml" target="_blank"&gt;http://www.bbc.co.uk/religion/religions/islam/texts/quran_1.shtml&lt;/a&gt;&lt;br&gt; &lt;br&gt;Some Qur&amp;#39;anic &lt;u&gt;&lt;b&gt;fragments&lt;/b&gt;&lt;/u&gt; have been dated as far back as the eighth, and possibly even the seventh, century. &lt;u&gt;&lt;b&gt;The oldest existing copy of the full text is from the ninth century&lt;/b&gt;&lt;/u&gt;. &lt;br&gt;&lt;br&gt;Although early variants of the Qur&amp;#39;an are known to have existed, Muslims believe that the text we have today was established shortly after the death of the Prophet by the Caliph Uthman. &lt;/font&gt;&lt;/blockquote&gt;  &lt;p&gt;&lt;font size="2"&gt;இவைகளே போதுமென்று நினைக்கிறேன்.. இதுக்குமேலே நீங்க தாங்க மாட்டீங்க. அடுத்த குற்றச்சாட்டிற்கு செல்வோமா? &lt;/font&gt;&lt;/p&gt; &lt;hr&gt;  &lt;h3&gt;முன்றாம் குற்றச்சாட்டு: என் கட்டுரையில் நான் எனக்கே தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளேனாம்.&lt;/h3&gt; &lt;p&gt;&lt;font size="2"&gt;முழுவதுமாக படித்து புரிந்துக்கொண்டு மறுப்பு எழுதும் பழக்கம் நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் சரியாக நிருபித்து இருக்கிறார்கள். இப்போது அவர்களின் கடைசி குற்றச்சாட்டைக் காண்போம். &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;&lt;font color="green" size="2"&gt;சகோதரர்கள் ஜியா/அப்சர் எழுதியது: &lt;br&gt;&lt;br&gt;திரு உமர் அவர்கள் வெளியிட்டது... &lt;br&gt;&lt;br&gt;&amp;quot;நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். &lt;b&gt;&lt;i&gt;இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்.&amp;quot;&lt;/i&gt;&lt;/b&gt;(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften&amp;#39;, in: Bustan, 1961, pp. 33-8) &lt;br&gt; &lt;br&gt;திரு உமர் அவர்களே, இப்படி உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒப்பு கொள்கிறீரே!!! ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் (இடம்பெயர்தல்) செய்தார்களே அந்த ஆண்டிலிருந்து துவங்குகிறது. முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏறக்குறைய ஹிஜ்ரத் செய்து பதினோரு ஆண்டுகள் கழித்து மரணிக்கிறார். உங்களின் ஆதாரப்படியே, முஹம்மது நபி ஸல் அவர்கள் மரணித்து தொண்ணூறு ஆண்டுகள
